இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவியான ஜீவா
மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 58.சென்னையில் தியாகராயநகரில் இளையராஜாவின் வீடு உள்ளது அங்கு இருந்த ஜீவாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா - ஜீவா தம்பதியர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா - ஜீவா தம்பதியர்களுக்கு கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா என்ற மகன்களும், பவதாரணி என்ற மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment