இன் நிகழ்வு தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகி மண்டபம் நிறைந்த மக்கள் வரிசையாக நின்று மாவீரர்களுக்கு மலர் வணக்கமும் சுடர் வணக்கமும் சொலுத்தினர்.
பின் யேர்மனியில் பிறந்து வளர்ந்த எம் இளையவர்களினால் உருவாக்கப்பட்டுள்ள இளம் சூரியன் இசைக்குழுவினரின் இசைவணக்கம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கொற்றிங்கன் காசல்,கனேபர், ஆகிய நகரங்களில் உள்ள நடனக்களைஞர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.
இறுதியாக தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
No comments:
Post a Comment