Saturday 9 July 2011

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி


ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஜெஸிக்கா பார்க்கர் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2010 மே முதல் 2011 மே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

ஏஞ்சலினா ஜூலி நடித்த சால்ட் மற்றும் தி டூரிஸ்ட் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இவை உலக அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படங்களுக்கு ஊதியமாக தலா 138 கோடி ரூபாய் அவர் பெற்றுள்ளார். தற்போது ஏஞ்சலினாவின் ஒரு படத்திற்கான சம்பளம் 140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சாரா ஜெஸிக்கா பார்க்கர் 138 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்த படியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் 130 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ம ஊரில் இப்போதுதான் ஒரு கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நமது ஹீரோயின்கள்.. நம்மவர்கள் போக வேண்டிய தூரம் ரொம்ப ரொம்ப ஜாஸ்திதான்...

எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!


மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.

அதில்,

எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.

இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மீண்டும் தெலுங்கில் 'மாட்லாடப்' போகும் ஷ்ரியா


தமிழில் கிட்டத்தட்ட சுத்தமாக வாய்ப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஷ்ரியா. இதனால் மீண்டும் தெலுங்குப் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் காலடி வைத்த நடிகை ஷ்ரியா. தமிழிலும், தெலுங்கிலும் அலை பரப்பிய அவர், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தமிழிலேயே செட்டிலானார்.

குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்க அவர் விரும்பினாலும், காஸ்ட்யூமுக்கு ஏற்ற வகையில் அவரது உடல்வாகு இல்லாததால், தொடர்ந்து கவர்ச்சிகரமாக வலம் வந்தார் ஷ்ரியா.

இருப்பினும் தற்போது ஷ்ரியா அலை தமிழில் அடங்கி விட்டது. இதையடுத்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்புகிறார் ஷ்ரியா. அல்லரி நரேஷ் ஜோடியாக புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

நாராயணா என்பவர் இயக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது அலையை மீண்டும் பரப்பத் தயாராகி விட்டார் ஷ்ரியா. இந்தியில் வெளியான தீவானா மஸ்தானா பாணியில் படம் இருக்குமாம். வம்சி கிருஷ்ணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி


ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஜெஸிக்கா பார்க்கர் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2010 மே முதல் 2011 மே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

ஏஞ்சலினா ஜூலி நடித்த சால்ட் மற்றும் தி டூரிஸ்ட் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இவை உலக அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படங்களுக்கு ஊதியமாக தலா 138 கோடி ரூபாய் அவர் பெற்றுள்ளார். தற்போது ஏஞ்சலினாவின் ஒரு படத்திற்கான சம்பளம் 140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சாரா ஜெஸிக்கா பார்க்கர் 138 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்த படியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் 130 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ம ஊரில் இப்போதுதான் ஒரு கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நமது ஹீரோயின்கள்.. நம்மவர்கள் போக வேண்டிய தூரம் ரொம்ப ரொம்ப ஜாஸ்திதான்...

எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!


மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.

அதில்,

எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.

இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மீண்டும் தெலுங்கில் 'மாட்லாடப்' போகும் ஷ்ரியா


தமிழில் கிட்டத்தட்ட சுத்தமாக வாய்ப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஷ்ரியா. இதனால் மீண்டும் தெலுங்குப் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் காலடி வைத்த நடிகை ஷ்ரியா. தமிழிலும், தெலுங்கிலும் அலை பரப்பிய அவர், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தமிழிலேயே செட்டிலானார்.

குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்க அவர் விரும்பினாலும், காஸ்ட்யூமுக்கு ஏற்ற வகையில் அவரது உடல்வாகு இல்லாததால், தொடர்ந்து கவர்ச்சிகரமாக வலம் வந்தார் ஷ்ரியா.

இருப்பினும் தற்போது ஷ்ரியா அலை தமிழில் அடங்கி விட்டது. இதையடுத்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்புகிறார் ஷ்ரியா. அல்லரி நரேஷ் ஜோடியாக புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

நாராயணா என்பவர் இயக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது அலையை மீண்டும் பரப்பத் தயாராகி விட்டார் ஷ்ரியா. இந்தியில் வெளியான தீவானா மஸ்தானா பாணியில் படம் இருக்குமாம். வம்சி கிருஷ்ணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி


ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஜெஸிக்கா பார்க்கர் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2010 மே முதல் 2011 மே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

ஏஞ்சலினா ஜூலி நடித்த சால்ட் மற்றும் தி டூரிஸ்ட் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இவை உலக அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படங்களுக்கு ஊதியமாக தலா 138 கோடி ரூபாய் அவர் பெற்றுள்ளார். தற்போது ஏஞ்சலினாவின் ஒரு படத்திற்கான சம்பளம் 140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சாரா ஜெஸிக்கா பார்க்கர் 138 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்த படியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் 130 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ம ஊரில் இப்போதுதான் ஒரு கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நமது ஹீரோயின்கள்.. நம்மவர்கள் போக வேண்டிய தூரம் ரொம்ப ரொம்ப ஜாஸ்திதான்...

எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!


மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.

அதில்,

எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.

இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மீண்டும் தெலுங்கில் 'மாட்லாடப்' போகும் ஷ்ரியா


தமிழில் கிட்டத்தட்ட சுத்தமாக வாய்ப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஷ்ரியா. இதனால் மீண்டும் தெலுங்குப் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் காலடி வைத்த நடிகை ஷ்ரியா. தமிழிலும், தெலுங்கிலும் அலை பரப்பிய அவர், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தமிழிலேயே செட்டிலானார்.

குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்க அவர் விரும்பினாலும், காஸ்ட்யூமுக்கு ஏற்ற வகையில் அவரது உடல்வாகு இல்லாததால், தொடர்ந்து கவர்ச்சிகரமாக வலம் வந்தார் ஷ்ரியா.

இருப்பினும் தற்போது ஷ்ரியா அலை தமிழில் அடங்கி விட்டது. இதையடுத்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்புகிறார் ஷ்ரியா. அல்லரி நரேஷ் ஜோடியாக புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

நாராயணா என்பவர் இயக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது அலையை மீண்டும் பரப்பத் தயாராகி விட்டார் ஷ்ரியா. இந்தியில் வெளியான தீவானா மஸ்தானா பாணியில் படம் இருக்குமாம். வம்சி கிருஷ்ணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.

தனி நாடாக மலர்ந்தது தெற்கு சூடான். - ஈழம் என்று மலரும்?

50 ஆண்டு கால ரத்தம் சிந்தியப் போராட்டத்தின் விளைவாக பிறந்த தெற்கு சூடான் இன்று தனி நாடாக உதயமானது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் நாடுதான் சூடான். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கு கிறிஸ்தவ சூடானியர்களுக்கும், முஸ்லீம் சூடானியர்களுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்த ரத்தம் சிந்திய போராட்டத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தெற்கு மற்றும் வடக்கு சூடான் பிராந்தி மக்களுக்கிடையே ஒத்துப் போகாது என்று ஐ.நா. உணர்ந்து, இரு நாடுகளும் பிரியலாமா என்பது குறித்து சூடானில் வாக்கெடுப்பு நடத்தியது. 2011ம் ஆண்டு 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தெற்கு சூடான் தனி நாடாக ஆதரவு, இல்லை என்று கேட்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதில் 98.83 சதவீதம் பேர் தெற்கு சூடான் தனி நாடாக உருவெடுக்க ஆதரவு கொடுத்தனர்.

இதையடுத்து இரு நாடுகளாக சூடான் பிரிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. ஜூலை 9ம் தேதி தெற்கு சூடான் விடுதலையாகி புதிய நாடாக மலரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தெற்கு சூடான் நாடு உதயமாகியுள்ளது.

தெற்கு சூடான் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு தெற்கு சூடான் சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தெற்கு சூடானின் தலைநகரான ஜூபா விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. நாட்டின் முதல் அதிபராக சல்வா கிர் மயார்டிட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈழம் என்று மலரும்?

தெற்கு சூடான் இன்று புதிய நாடாக மலருவதை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பெரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஈழமும் ஒரு நாள் இது போல தனி நாடாக மலராதா என்ற ஏக்கத்தில்...

தனி நாடாக மலர்ந்தது தெற்கு சூடான். - ஈழம் என்று மலரும்?

50 ஆண்டு கால ரத்தம் சிந்தியப் போராட்டத்தின் விளைவாக பிறந்த தெற்கு சூடான் இன்று தனி நாடாக உதயமானது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் நாடுதான் சூடான். கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கு கிறிஸ்தவ சூடானியர்களுக்கும், முஸ்லீம் சூடானியர்களுக்கும் இடையே கடும் உள்நாட்டுப் போர் நடந்து வந்தது. இந்த ரத்தம் சிந்திய போராட்டத்தில் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

தெற்கு மற்றும் வடக்கு சூடான் பிராந்தி மக்களுக்கிடையே ஒத்துப் போகாது என்று ஐ.நா. உணர்ந்து, இரு நாடுகளும் பிரியலாமா என்பது குறித்து சூடானில் வாக்கெடுப்பு நடத்தியது. 2011ம் ஆண்டு 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தெற்கு சூடான் தனி நாடாக ஆதரவு, இல்லை என்று கேட்கப்பட்டிருந்தது. இதன் முடிவுகள் ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதில் 98.83 சதவீதம் பேர் தெற்கு சூடான் தனி நாடாக உருவெடுக்க ஆதரவு கொடுத்தனர்.

இதையடுத்து இரு நாடுகளாக சூடான் பிரிக்கப்படும் என்று ஐ.நா. அறிவித்தது. ஜூலை 9ம் தேதி தெற்கு சூடான் விடுதலையாகி புதிய நாடாக மலரும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தெற்கு சூடான் நாடு உதயமாகியுள்ளது.

தெற்கு சூடான் நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு 12.01 மணிக்கு தெற்கு சூடான் சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி தெற்கு சூடானின் தலைநகரான ஜூபா விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது. நாட்டின் முதல் அதிபராக சல்வா கிர் மயார்டிட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈழம் என்று மலரும்?

தெற்கு சூடான் இன்று புதிய நாடாக மலருவதை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் பெரும் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். காரணம், ஈழமும் ஒரு நாள் இது போல தனி நாடாக மலராதா என்ற ஏக்கத்தில்...

தமிழ்ப் பேரறிஞர் சிவத்தம்பி மறைவு: பழ. நெடுமாறன் இரங்கல்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்ப் பேரறிஞர் ப. சிவத்தம்பி அவர்கள் காலமான செய்தி அறிந்து தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் செயலாளராகவும் மற்றும் உலகப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றி தமிழ் ஆராய்ச்சிக்கு புது நெறியை வகுத்தப் பெருமைக்குரியவர் அவர்.

அவரது நூல்களும் கட்டுரைகளும் தமிழுக்குக் கருவூலங்கள் ஆகும்.

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவரின் மறைவு பேரிழப்பாகும்.

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழ.நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

தமிழ்ப் பேரறிஞர் சிவத்தம்பி மறைவு: பழ. நெடுமாறன் இரங்கல்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழ்ப் பேரறிஞர் ப. சிவத்தம்பி அவர்கள் காலமான செய்தி அறிந்து தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் செயலாளராகவும் மற்றும் உலகப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றி தமிழ் ஆராய்ச்சிக்கு புது நெறியை வகுத்தப் பெருமைக்குரியவர் அவர்.

அவரது நூல்களும் கட்டுரைகளும் தமிழுக்குக் கருவூலங்கள் ஆகும்.

கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக அவருடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவரின் மறைவு பேரிழப்பாகும்.

உலகத் தமிழர் பேரமைப்பின் சார்பில் அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பழ.நெடுமாறன்
ஒருங்கிணைப்பாளர்
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

இப்போராட்டத்தின் போது, ‘’ இழுத்து மூடு.. இழுத்து மூடு.... இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தை இழுத்து மூடு.. இழுத்து மூடு.....’’ என்று முழங்கிக்கொண்டே சாலையில் அமர்ந்தனர்.

இதனால் போக்குவரத்து தடைபட்டது. 30 நிமிட நேரத்திற்கு நடந்த இந்த சாலை மறியலையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மறியல் குறித்து கேட்டதற்கு, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க,

போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் தாங்கள் மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

விடுதலைப் புலிகள் பொருளாதார ரீதியாக எம்மை பலமிழக்கச் செய்கிறார்கள்: பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வேறுவிதமான தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக எம்மைப் பலமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள் என்று ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்:

இலங்கை மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை. அது உதவி செய்வதற்கே முன்வந்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது. இது உடன்பாடு அல்ல. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு உதவவே இந்தியா விரும்புகிறது.

தேசிய ரீதியான ஒரு தீர்வையே காண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என சிலர் எண்ணலாம்.

ஆனால் உண்மையில் இது காலத்தை இழுத்தடிக்கும் வேலையல்ல. தீர்வை மிக விரைவாக பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என்று பீரிஸ் தெரிவித்தார்.

தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வேறுவிதமான தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக எம்மைப் பலமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள்.

இலங்கைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை தடுக்க முற்படுகின்றனர் என்றார்.

சூடானுடன் இலங்கையைச் சிலர் ஒப்பிட முற்படுகின்றனர். ஆனால் சூடானுடன் இலங்கையை ஒப்பிட முடியாது.

இந்தியா தொடர்பாக குரோத மனப்பான்மையுடன் பார்க்க வேண்டாம். இந்தியாவை ஒதுக்கி விட்டு இலங்கையினால் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டமுடியாது.

இந்தியா ஊடாகத் தான் எமது இலக்கை அடைய முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கிசு கிசு - நச்சரிக்கும் ஹீரோயின்... கூல் செய்யும் ஹீரோ...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நச்சரிக்கும் ஹீரோயின்… கூல் செய்யும் ஹீரோ…

7/9/2011 12:18:22 PM

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…

ஒண்ணு எட்டு சைபர் படத்துல நடிச்ச பிரிய ஆனந்த நடிகைக்கு எதிர்பாத்தபடி வாய்ப்பு வரலையாம்… வரலையாம்… அதனால சமூக பணில கவனத்தை செலுத்தறாராம்… குழந்தை தொழிலாளர் ஒழிப்புல தீவிரம் காட்டறாராம்… கால்ஷீட் டைரி ஃப்ரியா இருக்கிறதால சீக்கிரமே நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட போறாராம்… அதுக்காக பார்க்கிற நடிகருங்கிட்டயெல்லாம் நிகழ்ச்சிக்கு வரணும்னு நச்சரிக்கிறாராம்… இதனால நடிகையை பார்த்தா ஹீரோங்க எஸ்ஸாயிடறாங்களாம்… ஆயிடறாங்களாம்…

அகராதியான படத்தை சாண்டல்வுட்ல ரீமேக் பண்றாங்கன்னு சிலந்தி ஹீரோயினுக்கு தகவல் வந்துச்சாம்… வந்துச்சாம்… உடனே வாரி சுருட்டிகிட்டு எழுந்தவரு, அந்த சான்ஸ் வேற யாருக்கும் போகாம இருக்கறதுக்காக ரொம்ப டிரை பண்ணினாராம்… அதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்காம்… வாய்ப்ப வளைச்சுபோட்டு நினைச்சபடி ஹீரோயினாயிட்டாராம்… ஆயிட்டாராம்…

பசங்க ஹீரோவுக்கு எதிர்பாத்தபடி படங்கள் ஹிட்டாகலையாம்… ஆகலையாம்… அடுத்து நடிக்கற பீரியட் படமாவது ஹிட்டாகணும்னு வேண்டிக்கிறாராம்… இதுல சறுக்கினா, அப்புறம் பின்னுக்கு தள்ளிடுவாங்கன்னு கூட இருக்கறவங்க எச்சரிக்கை பண்றதால,, 'பீரியட் படம்தான் நான் நடிக்கற படத்துலயே முக்கிய படம். இனிமே இப்படியொரு படம் கிடைக்காது'ன்னு டைரக்டருக்கு ஐஸ்மேல ஐஸ் வச்சி கூல்படுத்தறாராம்… கூல்படுத்தறாராம்…

கிசு கிசு - நச்சரிக்கும் ஹீரோயின்... கூல் செய்யும் ஹீரோ...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நச்சரிக்கும் ஹீரோயின்… கூல் செய்யும் ஹீரோ…

7/9/2011 12:18:22 PM

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…

ஒண்ணு எட்டு சைபர் படத்துல நடிச்ச பிரிய ஆனந்த நடிகைக்கு எதிர்பாத்தபடி வாய்ப்பு வரலையாம்… வரலையாம்… அதனால சமூக பணில கவனத்தை செலுத்தறாராம்… குழந்தை தொழிலாளர் ஒழிப்புல தீவிரம் காட்டறாராம்… கால்ஷீட் டைரி ஃப்ரியா இருக்கிறதால சீக்கிரமே நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட போறாராம்… அதுக்காக பார்க்கிற நடிகருங்கிட்டயெல்லாம் நிகழ்ச்சிக்கு வரணும்னு நச்சரிக்கிறாராம்… இதனால நடிகையை பார்த்தா ஹீரோங்க எஸ்ஸாயிடறாங்களாம்… ஆயிடறாங்களாம்…

அகராதியான படத்தை சாண்டல்வுட்ல ரீமேக் பண்றாங்கன்னு சிலந்தி ஹீரோயினுக்கு தகவல் வந்துச்சாம்… வந்துச்சாம்… உடனே வாரி சுருட்டிகிட்டு எழுந்தவரு, அந்த சான்ஸ் வேற யாருக்கும் போகாம இருக்கறதுக்காக ரொம்ப டிரை பண்ணினாராம்… அதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்காம்… வாய்ப்ப வளைச்சுபோட்டு நினைச்சபடி ஹீரோயினாயிட்டாராம்… ஆயிட்டாராம்…

பசங்க ஹீரோவுக்கு எதிர்பாத்தபடி படங்கள் ஹிட்டாகலையாம்… ஆகலையாம்… அடுத்து நடிக்கற பீரியட் படமாவது ஹிட்டாகணும்னு வேண்டிக்கிறாராம்… இதுல சறுக்கினா, அப்புறம் பின்னுக்கு தள்ளிடுவாங்கன்னு கூட இருக்கறவங்க எச்சரிக்கை பண்றதால,, 'பீரியட் படம்தான் நான் நடிக்கற படத்துலயே முக்கிய படம். இனிமே இப்படியொரு படம் கிடைக்காது'ன்னு டைரக்டருக்கு ஐஸ்மேல ஐஸ் வச்சி கூல்படுத்தறாராம்… கூல்படுத்தறாராம்…

கிசு கிசு - நச்சரிக்கும் ஹீரோயின்... கூல் செய்யும் ஹீரோ...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நச்சரிக்கும் ஹீரோயின்… கூல் செய்யும் ஹீரோ…

7/9/2011 12:18:22 PM

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…

ஒண்ணு எட்டு சைபர் படத்துல நடிச்ச பிரிய ஆனந்த நடிகைக்கு எதிர்பாத்தபடி வாய்ப்பு வரலையாம்… வரலையாம்… அதனால சமூக பணில கவனத்தை செலுத்தறாராம்… குழந்தை தொழிலாளர் ஒழிப்புல தீவிரம் காட்டறாராம்… கால்ஷீட் டைரி ஃப்ரியா இருக்கிறதால சீக்கிரமே நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட போறாராம்… அதுக்காக பார்க்கிற நடிகருங்கிட்டயெல்லாம் நிகழ்ச்சிக்கு வரணும்னு நச்சரிக்கிறாராம்… இதனால நடிகையை பார்த்தா ஹீரோங்க எஸ்ஸாயிடறாங்களாம்… ஆயிடறாங்களாம்…

அகராதியான படத்தை சாண்டல்வுட்ல ரீமேக் பண்றாங்கன்னு சிலந்தி ஹீரோயினுக்கு தகவல் வந்துச்சாம்… வந்துச்சாம்… உடனே வாரி சுருட்டிகிட்டு எழுந்தவரு, அந்த சான்ஸ் வேற யாருக்கும் போகாம இருக்கறதுக்காக ரொம்ப டிரை பண்ணினாராம்… அதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்காம்… வாய்ப்ப வளைச்சுபோட்டு நினைச்சபடி ஹீரோயினாயிட்டாராம்… ஆயிட்டாராம்…

பசங்க ஹீரோவுக்கு எதிர்பாத்தபடி படங்கள் ஹிட்டாகலையாம்… ஆகலையாம்… அடுத்து நடிக்கற பீரியட் படமாவது ஹிட்டாகணும்னு வேண்டிக்கிறாராம்… இதுல சறுக்கினா, அப்புறம் பின்னுக்கு தள்ளிடுவாங்கன்னு கூட இருக்கறவங்க எச்சரிக்கை பண்றதால,, 'பீரியட் படம்தான் நான் நடிக்கற படத்துலயே முக்கிய படம். இனிமே இப்படியொரு படம் கிடைக்காது'ன்னு டைரக்டருக்கு ஐஸ்மேல ஐஸ் வச்சி கூல்படுத்தறாராம்… கூல்படுத்தறாராம்…

நடிகைக்கு இமேஜ் தேவை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகைக்கு இமேஜ் தேவை!

7/9/2011 12:16:55 PM

பாவனா கூறியது: தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் இமேஜ் பற்றி கவலை கிடையாது. நல்ல படங்கள் அமைந்ததால் கவனம் செலுத்துகிறேன்.  கோலிவுட், டோலிவுட்டில் ஹீரோக்களுக்கு இமேஜ் முக்கியம். அதுபோல் நடிகைகளுக்கும் இமேஜ் தேவைப்படுகிறது. நடிகையாக அடியெடுத்து வைத்தபோது கிளாமராக நடிக்கக்கூடாது என்றுதான் எண்ணினேன். ஆனால் சில படங்களில் அப்படி நடிக்க வேண்டி இருந்தது. தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் கிளாமர் வேடங்களில் நடித்ததால் கிளாமர் இமேஜ் இருந்தது. மலையாள படங்களில் அப்படியில்லை. தமிழில் 'அசல்' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. எல்லாம் ஒரே பாணியிலிருந்ததால் ஏற்கவில்லை. ரசிகர்கள் என்னை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். அதற்காக நன்றி. அர்த்தமுள்ள வேடங்களாக வந்தால் தமிழில் நடிப்பேன்.

நடிகைக்கு இமேஜ் தேவை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகைக்கு இமேஜ் தேவை!

7/9/2011 12:16:55 PM

பாவனா கூறியது: தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் இமேஜ் பற்றி கவலை கிடையாது. நல்ல படங்கள் அமைந்ததால் கவனம் செலுத்துகிறேன்.  கோலிவுட், டோலிவுட்டில் ஹீரோக்களுக்கு இமேஜ் முக்கியம். அதுபோல் நடிகைகளுக்கும் இமேஜ் தேவைப்படுகிறது. நடிகையாக அடியெடுத்து வைத்தபோது கிளாமராக நடிக்கக்கூடாது என்றுதான் எண்ணினேன். ஆனால் சில படங்களில் அப்படி நடிக்க வேண்டி இருந்தது. தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் கிளாமர் வேடங்களில் நடித்ததால் கிளாமர் இமேஜ் இருந்தது. மலையாள படங்களில் அப்படியில்லை. தமிழில் 'அசல்' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. எல்லாம் ஒரே பாணியிலிருந்ததால் ஏற்கவில்லை. ரசிகர்கள் என்னை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். அதற்காக நன்றி. அர்த்தமுள்ள வேடங்களாக வந்தால் தமிழில் நடிப்பேன்.

நடிகைக்கு இமேஜ் தேவை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகைக்கு இமேஜ் தேவை!

7/9/2011 12:16:55 PM

பாவனா கூறியது: தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் இமேஜ் பற்றி கவலை கிடையாது. நல்ல படங்கள் அமைந்ததால் கவனம் செலுத்துகிறேன்.  கோலிவுட், டோலிவுட்டில் ஹீரோக்களுக்கு இமேஜ் முக்கியம். அதுபோல் நடிகைகளுக்கும் இமேஜ் தேவைப்படுகிறது. நடிகையாக அடியெடுத்து வைத்தபோது கிளாமராக நடிக்கக்கூடாது என்றுதான் எண்ணினேன். ஆனால் சில படங்களில் அப்படி நடிக்க வேண்டி இருந்தது. தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் கிளாமர் வேடங்களில் நடித்ததால் கிளாமர் இமேஜ் இருந்தது. மலையாள படங்களில் அப்படியில்லை. தமிழில் 'அசல்' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. எல்லாம் ஒரே பாணியிலிருந்ததால் ஏற்கவில்லை. ரசிகர்கள் என்னை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். அதற்காக நன்றி. அர்த்தமுள்ள வேடங்களாக வந்தால் தமிழில் நடிப்பேன்.

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் "சின்னக்குயில்" சித்ரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் ‘சின்னக்குயில்’ சித்ரா!

7/9/2011 12:14:08 PM

தனது மகள் இறந்த சோகத்தில் சில மாதங்களாக பின்னணி பாடாமல் இருந்த சித்ரா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். Ôபூவே பூச்சூட வாÕ படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…' எனப் பாடி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத் தப்பட்டவர். பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

தனது பாடல்களால் மக்களை மகிழ்வித்த சித்ரா, மிகப்பெரிய சோகத்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்தினார். பல வாய்ப்புகள் வந்தும் பாட மறுத்து வந்தார். இந்நிலையில், இப்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார். `இஷ¢டம் + ஸ்நேகம் = அம்மாÕ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல். எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் சென்னையிலுள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவானது. பாடிக்கொண்டு இருக்கும்போதே தன்னையும் மீறி வந்த அழுகையை சித்ராவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் கதறி அழுதுவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். இயக்குனர், இசையமைப்பாளர் சித்ராவை தேற்றினார்கள். Ôஇப்போதுதான் அவர் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இனி சினிமாவில் தொடர்ந்து அவர் பாடுவார்Õ என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் "சின்னக்குயில்" சித்ரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் ‘சின்னக்குயில்’ சித்ரா!

7/9/2011 12:14:08 PM

தனது மகள் இறந்த சோகத்தில் சில மாதங்களாக பின்னணி பாடாமல் இருந்த சித்ரா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். Ôபூவே பூச்சூட வாÕ படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…' எனப் பாடி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத் தப்பட்டவர். பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

தனது பாடல்களால் மக்களை மகிழ்வித்த சித்ரா, மிகப்பெரிய சோகத்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்தினார். பல வாய்ப்புகள் வந்தும் பாட மறுத்து வந்தார். இந்நிலையில், இப்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார். `இஷ¢டம் + ஸ்நேகம் = அம்மாÕ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல். எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் சென்னையிலுள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவானது. பாடிக்கொண்டு இருக்கும்போதே தன்னையும் மீறி வந்த அழுகையை சித்ராவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் கதறி அழுதுவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். இயக்குனர், இசையமைப்பாளர் சித்ராவை தேற்றினார்கள். Ôஇப்போதுதான் அவர் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இனி சினிமாவில் தொடர்ந்து அவர் பாடுவார்Õ என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் "சின்னக்குயில்" சித்ரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் ‘சின்னக்குயில்’ சித்ரா!

7/9/2011 12:14:08 PM

தனது மகள் இறந்த சோகத்தில் சில மாதங்களாக பின்னணி பாடாமல் இருந்த சித்ரா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். Ôபூவே பூச்சூட வாÕ படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…' எனப் பாடி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத் தப்பட்டவர். பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

தனது பாடல்களால் மக்களை மகிழ்வித்த சித்ரா, மிகப்பெரிய சோகத்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்தினார். பல வாய்ப்புகள் வந்தும் பாட மறுத்து வந்தார். இந்நிலையில், இப்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார். `இஷ¢டம் + ஸ்நேகம் = அம்மாÕ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல். எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் சென்னையிலுள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவானது. பாடிக்கொண்டு இருக்கும்போதே தன்னையும் மீறி வந்த அழுகையை சித்ராவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் கதறி அழுதுவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். இயக்குனர், இசையமைப்பாளர் சித்ராவை தேற்றினார்கள். Ôஇப்போதுதான் அவர் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இனி சினிமாவில் தொடர்ந்து அவர் பாடுவார்Õ என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

7/9/2011 12:09:46 PM

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. 'வைரத்தின் நிழல்கள்' என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் 'பூமியை வாழவிடு' என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: 'வைரத்தின் நிழல்கள்', சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28. வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு, வரும் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடுகிறது. இதில், மலேசிய கவிஞர்கள் சி.மா.இளங்கோ, வே.ராஜேஸ்வரி ஆகியோருக்கு வைரமுத்து விருது வழங்குகிறார். விழாவுக்கு மலேசிய அமைச்சர் சுப்ரமணியம், கூட்டுறவு காவலர் டான்ஸ்ரீ சோமசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் முன்னிலை வகிக்கின்றனர். மலேசிய அரசின் கூட்டமைப்புப் பிரதேசம், நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் தலைமை தாங்குகிறார்.

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

7/9/2011 12:09:46 PM

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. 'வைரத்தின் நிழல்கள்' என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் 'பூமியை வாழவிடு' என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: 'வைரத்தின் நிழல்கள்', சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28. வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு, வரும் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடுகிறது. இதில், மலேசிய கவிஞர்கள் சி.மா.இளங்கோ, வே.ராஜேஸ்வரி ஆகியோருக்கு வைரமுத்து விருது வழங்குகிறார். விழாவுக்கு மலேசிய அமைச்சர் சுப்ரமணியம், கூட்டுறவு காவலர் டான்ஸ்ரீ சோமசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் முன்னிலை வகிக்கின்றனர். மலேசிய அரசின் கூட்டமைப்புப் பிரதேசம், நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் தலைமை தாங்குகிறார்.

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

7/9/2011 12:09:46 PM

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. 'வைரத்தின் நிழல்கள்' என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் 'பூமியை வாழவிடு' என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: 'வைரத்தின் நிழல்கள்', சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28. வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு, வரும் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடுகிறது. இதில், மலேசிய கவிஞர்கள் சி.மா.இளங்கோ, வே.ராஜேஸ்வரி ஆகியோருக்கு வைரமுத்து விருது வழங்குகிறார். விழாவுக்கு மலேசிய அமைச்சர் சுப்ரமணியம், கூட்டுறவு காவலர் டான்ஸ்ரீ சோமசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் முன்னிலை வகிக்கின்றனர். மலேசிய அரசின் கூட்டமைப்புப் பிரதேசம், நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் தலைமை தாங்குகிறார்.

தமிழில் கவனம் செலுத்தாதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் கவனம் செலுத்தாதது ஏன்?

7/9/2011 12:08:26 PM

'இந்த வருடம் 3 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். அடுத்த வருடம் தமிழில் கவனம் செலுத்துவேன்' என்றார் தமன்னா. அவர் மேலும் கூறியதாவது: தனுஷுடன் நான் நடித்துள்ள 'வேங்கை' ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தனுஷுடன் நான் நடித்துள்ள இரண்டாவது படம் இது. ஏற்கனவே 'படிக்காதவன்' படத்தில் நடித்திருந்தேன். சினிமா துறையில் எனக்கு நண்பர்கள் என்று சிலர்தான் இருக்கிறார்கள். அதில் தனுஷ் ஒருவர். 'வேங்கை'யில் பாடல் காட்சிகளில் எங்கள் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். தமிழில் அடுத்து படங்கள் இல்லையே என்கிறார்கள். தற்போது தெலுங்கில் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம் தமிழில் கவனம் செலுத்துவேன். இவ்வாறு தமன்னா கூறினார்.




செப்டம்பரில் ராணா ஷூட்டிங் : தீபிகாவிடம் பேசினார் ரஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செப்டம்பரில் ராணா ஷூட்டிங் : தீபிகாவிடம் பேசினார் ரஜினி!

7/9/2011 12:00:15 PM

சிங்கப்பூரில் இருந்து தீபிகா படுகோனிடம் பேசிய ரஜினிகாந்த், விரைவில் 'ராணா' ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியுள்ளார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, அங்குள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினிகாந்த். உடல்நிலை குணமாகிவரும் ரஜினி, 'ராணா' படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, 'உடல் குணமாகிவருகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும். சொன்ன நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்காவிட்டாலும் விரைவில் நல்லபடியாக தொடங்கும். உடனடியாக சென்னைக்கு திரும்பமுடியவில்லை. தனிமையாக இருக்க வேண்டும் என்பதால் சிங்கப்பூரிலேயே இருக்கிறேன்' என்று கூறியுள்ளார் ரஜினி.

இதை உறுதிபடுத்திய தீபிகா, ரஜினியுடன் பேசியது இனிமையான அனுபவம். அவருடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் தினத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார். 'ராணா' படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரிடம் கேட்டபோது, 'மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பது பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். செப்டம்பரில் கண்டிப்பாக ஷூட்டிங் தொடங்கும்' என்றார். 'ரஜினியின் உடல்நிலை பற்றி வந்த வதந்திகள் அவரை பாதித்துள்ளது. அதை போக்க நினைக்கும் ரஜினி, அதற்காகவே விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க நினைக்கிறார். இதன் காரணமாகத்தான் தீபிகாவிடமும் ரஜினி பேசியுள்ளார்' என்று 'ராணா' பட வட்டாரங்கள் தெரிவித்தன.

பிரித்தானியாவில் இருந்து சென்ற தமிழர் கண்டியில் கைது – சனல்-4 காணொலியுடன் தொடர்பாம்

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் சென்ற தமிழர் ஒருவர் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 21 ஆண்டுகளாக வசித்து வரும் கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்பவரே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சிறிலங்கா காவல்துறையினர், சனல் 4 தொலைக்காட்சிக்கு பொய்யான காணொலிப் பதிவை வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நாட்டையும், சிறிலங்கா இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படத்துக்கு இவரே பொய்யான காணொலிப் பதிவு ஆதாரங்களை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இவரை அடுத்த மாதம் 2ம் நாள் வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கந்தவனம் ஜெகதீஸ்வரன் அடிக்கடி சிறிலங்காவுக்கு வந்து செல்பவர் என்றும், அவரிடம் இருந்து 71 இறுவட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள மொகமட் அசாத் சாலி என்ற வர்த்தகர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இருந்து சென்ற தமிழர் கண்டியில் கைது – சனல்-4 காணொலியுடன் தொடர்பாம்

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் சென்ற தமிழர் ஒருவர் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 21 ஆண்டுகளாக வசித்து வரும் கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்பவரே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சிறிலங்கா காவல்துறையினர், சனல் 4 தொலைக்காட்சிக்கு பொய்யான காணொலிப் பதிவை வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நாட்டையும், சிறிலங்கா இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படத்துக்கு இவரே பொய்யான காணொலிப் பதிவு ஆதாரங்களை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இவரை அடுத்த மாதம் 2ம் நாள் வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கந்தவனம் ஜெகதீஸ்வரன் அடிக்கடி சிறிலங்காவுக்கு வந்து செல்பவர் என்றும், அவரிடம் இருந்து 71 இறுவட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள மொகமட் அசாத் சாலி என்ற வர்த்தகர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் இருந்து சென்ற தமிழர் கண்டியில் கைது – சனல்-4 காணொலியுடன் தொடர்பாம்

பிரித்தானியாவில் இருந்து சிறிலங்காவுக்குச் சென்ற தமிழர் ஒருவர் சிறிலங்காவின் குற்றப்புலனாய்வுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் கடந்த 21 ஆண்டுகளாக வசித்து வரும் கந்தவனம் ஜெகதீஸ்வரன் என்பவரே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நேற்று கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சிறிலங்கா காவல்துறையினர், சனல் 4 தொலைக்காட்சிக்கு பொய்யான காணொலிப் பதிவை வழங்கியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

நாட்டையும், சிறிலங்கா இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப்படத்துக்கு இவரே பொய்யான காணொலிப் பதிவு ஆதாரங்களை வழங்கியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இவரை அடுத்த மாதம் 2ம் நாள் வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கந்தவனம் ஜெகதீஸ்வரன் அடிக்கடி சிறிலங்காவுக்கு வந்து செல்பவர் என்றும், அவரிடம் இருந்து 71 இறுவட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கொழும்பு பிளவர் வீதியில் உள்ள மொகமட் அசாத் சாலி என்ற வர்த்தகர் கொடுத்த தகவலின் அடிப்படையிலேயே ஜெகதீஸ்வரன் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜீவிதா, ராஜசேகருக்கு ரூ. 500 அபராதம்!


கோர்ட் அனுப்பிய சம்மனுக்குப் பதிலளிக்காத நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி நடிகை ஜீவிதாவுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆந்திராவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 9வது மாஜிஸ்திரேட் கோர்ட் சமீபத்தில் ஜீவிதா, ராஜசேகருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. சிரஞ்சீவியின் கண் மற்றும் ரத்த வங்கி குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு கூறி ஜீவிதா, ராஜசேகருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இருவரும் வரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் 27ம் தேதி இருவருக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்து, நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நேற்று ஜீவிதாவும், ராஜசேகரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். ரூ. 500 அபராதத்தைக் கட்டினர். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சுவிசில் அமரர் கார்த்த்திகேசு சிவத்தம்பி அவர்க்களின் நினைவு வணக்க ஒன்று கூடல்

அனைத்துலகத் தமிழ்க்க்கலை நிறுவக நிறுவுநர் ஈழத்த்தின் மூத்த தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் அமரர் கார்த்த்திகேசு சிவத்தம்பி அவர்க்களின் நினைவு வணக்க ஒன்று கூடலிற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நினைவு வணக்க ஒன்று கூடல்
10.07.2011 ஞாயிற்றுக்கிழமை
மாலை 17.00 மணி
Volkshaus Zürich
Stauffacherstrasse 60
8004 Zürich

அனைத்துலகத் தமிழ்க்க்கலை நிறுவக நிறுவுநர் ஈழத்த்தின் மூத்த தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் அமரர் கார்த்த்திகேசு சிவத்தம்பி அவர்க்களின் நினைவு வணக்க ஒன்று கூடலிற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்துலகத் தமிழ்க்க்கலை நிறுவகம்

Regensbergstrasse 238
Postfach 6711
8050 Zürich
044 440 20 58

சுவிசில் அமரர் கார்த்த்திகேசு சிவத்தம்பி அவர்க்களின் நினைவு வணக்க ஒன்று கூடல்

அனைத்துலகத் தமிழ்க்க்கலை நிறுவக நிறுவுநர் ஈழத்த்தின் மூத்த தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் அமரர் கார்த்த்திகேசு சிவத்தம்பி அவர்க்களின் நினைவு வணக்க ஒன்று கூடலிற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நினைவு வணக்க ஒன்று கூடல்
10.07.2011 ஞாயிற்றுக்கிழமை
மாலை 17.00 மணி
Volkshaus Zürich
Stauffacherstrasse 60
8004 Zürich

அனைத்துலகத் தமிழ்க்க்கலை நிறுவக நிறுவுநர் ஈழத்த்தின் மூத்த தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் அமரர் கார்த்த்திகேசு சிவத்தம்பி அவர்க்களின் நினைவு வணக்க ஒன்று கூடலிற்கு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்துலகத் தமிழ்க்க்கலை நிறுவகம்

Regensbergstrasse 238
Postfach 6711
8050 Zürich
044 440 20 58

Friday 8 July 2011

தெற்கு சூடான் தனி நாடாகிறது

ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு தெற்கு சூடான் இன்று (சனிக்கிழமை) தனிநாடாகிறது. கடந்த 50 ஆண்டுகளாக தெற்கு சூடான் விடுதலை கோரி போராடி வந்தது. இத்தனை ஆண்டுகள் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் 20 லட்சம் பேர் பலியானார்கள்.
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தெற்கு, வடக்கு சூடான்களுக்கு இடையே கடந்த 2005-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் தான் தனி நாடாக உருவாக காரணமாக அமைந்தது.
கடந்த ஜனவரி மாதம் தனிநாடாக உருவாக வேண்டாமா? கூடாதா என்பது குறித்து நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முடிவு தனி நாட்டுக்கு சாதகமாக வந்தது. உள்நாட்டு போர் நடந்தபோது போருக்கு பயந்து ஓடிய இளைஞர்களை அமெரிக்கர்கள் தத்துஎடுத்துக்கொண்டனர். இப்படி தத்து எடுக்கப்பட்ட 3,800 பேருக்காக அமெரிக்காவில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தலைநகர் ஜுபாவில் இன்று சுதந்திர தினவிழா நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள் பங்கு கொள்கிறார்கள். ராணுவ அணிவகுப்பும், கொண்டாட்டங்களும் நடக்கின்றன. தெற்கு சூடானில் பல எண்ணொய் கிணறுகள் இருக்கின்றன என்பது தான் அதற்கு சாதகமான அம்சம் ஆகும். ஆனால் தெற்கு சூடானில் உள்ள மொத்த மக்களில் 15 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் என்பது அந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.

தெற்கு சூடான் தனி நாடாகிறது

ஆப்பிரிக்காவில் உள்ள சூடான் இரு நாடுகளாக பிரிக்கப்பட்டு தெற்கு சூடான் இன்று (சனிக்கிழமை) தனிநாடாகிறது. கடந்த 50 ஆண்டுகளாக தெற்கு சூடான் விடுதலை கோரி போராடி வந்தது. இத்தனை ஆண்டுகள் நடந்த உள்நாட்டு யுத்தத்தில் 20 லட்சம் பேர் பலியானார்கள்.
உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தெற்கு, வடக்கு சூடான்களுக்கு இடையே கடந்த 2005-ம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் தான் தனி நாடாக உருவாக காரணமாக அமைந்தது.
கடந்த ஜனவரி மாதம் தனிநாடாக உருவாக வேண்டாமா? கூடாதா என்பது குறித்து நாட்டு மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் முடிவு தனி நாட்டுக்கு சாதகமாக வந்தது. உள்நாட்டு போர் நடந்தபோது போருக்கு பயந்து ஓடிய இளைஞர்களை அமெரிக்கர்கள் தத்துஎடுத்துக்கொண்டனர். இப்படி தத்து எடுக்கப்பட்ட 3,800 பேருக்காக அமெரிக்காவில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தலைநகர் ஜுபாவில் இன்று சுதந்திர தினவிழா நடக்கிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து தலைவர்கள் பங்கு கொள்கிறார்கள். ராணுவ அணிவகுப்பும், கொண்டாட்டங்களும் நடக்கின்றன. தெற்கு சூடானில் பல எண்ணொய் கிணறுகள் இருக்கின்றன என்பது தான் அதற்கு சாதகமான அம்சம் ஆகும். ஆனால் தெற்கு சூடானில் உள்ள மொத்த மக்களில் 15 சதவீதம் பேர் தான் எழுதப்படிக்க தெரிந்தவர்கள் என்பது அந்த நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது.

எங்கள் இதய அஞ்சலி!

தமிழ் பேரறிஞர் பேராசிரியர்  அவர்கட்கு…..

உங்களுக்கு எங்கள் அஞ்சலி !!!
அந்த மாபெரும் கல்வி தந்தை தந்த தரமான கல்வி எங்கள் வாழ்வில் அவரை நினைவு கூறும்.
நீங்கள் மறைந்தாலும்   எம்  தமிழ் வாழும்வரை  எம்மோடு  வாழ்வீர்!!!
அஞ்சலியுடன் …தரவு

எங்கள் இதய அஞ்சலி!

தமிழ் பேரறிஞர் பேராசிரியர்  அவர்கட்கு…..

உங்களுக்கு எங்கள் அஞ்சலி !!!
அந்த மாபெரும் கல்வி தந்தை தந்த தரமான கல்வி எங்கள் வாழ்வில் அவரை நினைவு கூறும்.
நீங்கள் மறைந்தாலும்   எம்  தமிழ் வாழும்வரை  எம்மோடு  வாழ்வீர்!!!
அஞ்சலியுடன் …தரவு

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி (Chillar Party) 08th July 2011

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி என்றவுடன் ஏதோ சல்மான் கான் நடித்த புதிய படமோ அல்லது புதிய பார்ட்டியோ என்று எண்ணிவிடவேண்டாம். இது யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து சல்மான் கான் தயாரித்து வந்துள்ள குழந்தைகளுக்கான படம். இந்த படத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். சல்மான் கான் மற்றும் யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, ட்ரைலரில் சல்மான் கான் தோன்றி ஆச்சர்யப்படுத்தியது, முதல் முறையாக ரன்பீர் கபூர் ஒரு ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டது, ராஜு என்கிற செல்ல நாய்க்குட்டி பிடு என்கிற பெயரில் நடித்துள்ளது, ஒரு நாய்க்குட்டிக்கும் அரசியல் தலைவருக்கும் நடக்கும் போராட்டம் என்று விளம்பரப்படுத்தியது, ரொம்ப நாள் கழித்து நட்சத்திரங்கள் இல்லாத ஒரு முழு நீள குழந்தைகளுக்கான படம் என்று பல விஷயங்கள் இந்த படத்தை எதிர்ப்பார்க்க வைத்தது.
குழந்தைகளுக்கான படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். ஏனென்றால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான படம் எடுக்கிறேன் பேர்வழி என்று முழுக்க முழுக்க வயது முதிர்ந்தவர்களுக்கான படங்களை சிறுவர்களை நடிக்க வைத்து மொக்கை போடுவார்கள். அதிலும் அந்த படத்தில் வரும் சிறுவர்கள் தங்களது வயதுக்கு முதிர்ந்த வசனங்களை பேசி, வயதை மீறிய விஷயங்களை செய்வார்கள். அதையும் நாம் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கும். இருட்டிலேயே படம் எடுக்கும் மணிரத்னம் முதல் லேட்டஸ்ட் ஆக படம் எடுத்த பாண்டிராஜ் வரை அனைவருமே இதற்க்கு விதி விலக்கல்ல. சிறுவர்களுக்கான படம் என்றால் என்ன என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்துகிறது. சமீபத்தில் ஹிந்தியில் கூட கச்சா லம்பூ, ஸ்டான்லி க டப்பா என்று சிறுவர்களை மைய்யப்படுத்தி படங்கள் வந்தாலும் அவை சீரியஸ் ஆன கருத்துக்களை கொண்ட படங்களே தவிர சிறுவர்களுக்கான படங்கள் அல்ல.
ச்சில்லர் பார்ட்டி படத்தின் கதை: ஒரு காம்பவுண்டில் குடி இருக்கும் சிறுவர்களின் கிரிக்கெட் டீமிற்கு அந்த காலனி வாசிகள் வைத்த பெயரே ச்சில்லர் பார்ட்டி (சில்லரைப் பசங்க). திடீரென்று அந்த காம்பவுண்டில் வேலைக்கு வரும் ஒரு சிறுவனும் அவனுடைய ஒரே துணைவனான பீடு என்கிற செல்ல நாய்க்குட்டியும் இந்த சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். மோதலில் ஆரம்பித்து நட்பில் முடிகின்ற வேளையில் திடீரென்று ஒரு பிரச்சினை முளைக்க, அதனை சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதை மிகவும் அற்புதமான திரைமொழியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் விகாஷ் பல் மற்றும் நிதேஷ் திவாரி. 6 முதல் 66 வயதுள்ள, ஏன் அதற்க்கும் மேலுள்ள அணைத்து வயது சிறுவர்களும் ரசிக்கும்படி, போரடிக்காமல் நகருகிறது இந்த படம். தெளிவான திரைக்கதையும், அற்புதமான நடிப்பும் இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள். போத்திஸ் விளம்பரத்தில் வரும் சிறுமி ஸ்ரேயா இந்த படத்திலும் ஒரு விளம்பர மாடலாக வருகிறார் (யாருப்பா அது, இந்திரன் Part 3 படத்துக்கு ரஜினிக்கு ஹீரோயின் ரெடி).
திரைக்கதை: தெளிவான நீரோட்டம் போல அழகான, நேர்க்கோட்டில் பிரயாணம் செய்யும் திரைக்கதை. முதல் காட்சியில் ஒவ்வொரு சிறுவனாக அறிமுகம் ஆவதில் இருந்து படத்தின் கடைசி காட்சி வரை எங்கேயுமே சலிப்படைய வைக்காத, நேர்த்தியான இயக்கம் இந்த படத்தை மறுபடியும், மறுபடியும் பார்க்க வைக்கும். இந்த படத்தை சிறுவர்களுக்கான படம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. படத்தில் பிடு என்கிற ஒரு நாய்க்குட்டி மிக முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கு, குறிப்பாக நாய்க்குட்டிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் (அப்போ சாரு நிவேதிதா இதுக்கும் விமர்சனம் எழுதுவாரா?). மற்றவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படத்தின் +கள்:
  • நட்சத்திரங்கள் யாருமே இல்லாத ஒரு அணிவகுப்பு
  • சிறப்பான நடிகர் தேர்வு
  • யாரையுமே நோகடிக்காத திரைக்கதை
  • ரசிக்க வைக்கும் காட்சிகள்
  • நம்ப வைக்கும் சிறுவர் பாத்திரங்கள்
  • அருமையான பின்னணி இசை
  • டெக்னிகலாக அனைத்துமே சிறப்பாக இருப்பது
படத்தின் - கள்:
  • ரன்பீர் கபூரின் அந்த ஐட்டம் பாடல், படம் முடிந்து பெயர்கள் போடப்பட்ட பிறகு வருவது வேஸ்ட்.
  • வேறு குறைகளே கண்ணிற்கு தெரியாமல் படம் எடுத்தது.
தியேட்டர் டைம்ஸ்: அண்ணன் க'னா இந்த படத்தை சென்னை வுட்லண்ட்ஸ் தியட்டரில் இன்று காலை பார்த்தார். மொத்தம் மூன்று பேர் மட்டுமே பால்கனியில் இருந்ததாக கூறி கலைப்பட்டார். ஆனால் படம் பார்த்த அந்த மூவருமே படம் முடிந்து கடைசி வரை எழுந்து செல்ல மனமில்லாமல் சென்றதாக கூறினார். மும்பையில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மல்டிப்ளெக்ஸ் படம்தான், இருந்தாலும் கண்டிப்பாகஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
ச்சில்லர் பார்ட்டி பட ட்ரைலர்: இந்தியாவின் மாஸ் ஹீரோ சல்மான் கான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே இந்த படத்தின் ட்ரைலரை வழங்கி உள்ளார். மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட இந்த காணொளி, சமீபத்தில் நான் பார்த்த சிறந்த ட்ரைலர்களில் ஒன்றாகும்.
<\/param><\/embed><\/object><\/div>";" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicNMXGj7LS09gkYOJmhsZjxeXWYRfh4TcWcEveKsNZmWGXS4mEwpYsrYL2xVYF50Hg2rIEZXRJkSeWf-OjPVLKQNbPgtgJinAyLMWZRx0v_M1z6B9ib5Hgk6dzvSuedAl-q6QyGvqafZc/?imgmax=800" style="border-style: none;" />
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6 (ஐந்து தோட்டாக்கள்). imageஒரு கட்டை விரல் மேலே.
சாவியின் பன்ச்: ச்சில்லர்ஸ் பார்ட்டி - சில்லறை அல்ல, முழு ஆயிரம் ருபாய் நோட்டு.

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி (Chillar Party) 08th July 2011

சல்மான் கானின் ச்சில்லர் பார்ட்டி என்றவுடன் ஏதோ சல்மான் கான் நடித்த புதிய படமோ அல்லது புதிய பார்ட்டியோ என்று எண்ணிவிடவேண்டாம். இது யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து சல்மான் கான் தயாரித்து வந்துள்ள குழந்தைகளுக்கான படம். இந்த படத்தை நான் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருந்தேன். சல்மான் கான் மற்றும் யூடிவி மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு, ட்ரைலரில் சல்மான் கான் தோன்றி ஆச்சர்யப்படுத்தியது, முதல் முறையாக ரன்பீர் கபூர் ஒரு ஐட்டம் பாட்டிற்கு குத்தாட்டம் போட்டது, ராஜு என்கிற செல்ல நாய்க்குட்டி பிடு என்கிற பெயரில் நடித்துள்ளது, ஒரு நாய்க்குட்டிக்கும் அரசியல் தலைவருக்கும் நடக்கும் போராட்டம் என்று விளம்பரப்படுத்தியது, ரொம்ப நாள் கழித்து நட்சத்திரங்கள் இல்லாத ஒரு முழு நீள குழந்தைகளுக்கான படம் என்று பல விஷயங்கள் இந்த படத்தை எதிர்ப்பார்க்க வைத்தது.
குழந்தைகளுக்கான படம் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம். ஏனென்றால் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், குழந்தைகளுக்கான படம் எடுக்கிறேன் பேர்வழி என்று முழுக்க முழுக்க வயது முதிர்ந்தவர்களுக்கான படங்களை சிறுவர்களை நடிக்க வைத்து மொக்கை போடுவார்கள். அதிலும் அந்த படத்தில் வரும் சிறுவர்கள் தங்களது வயதுக்கு முதிர்ந்த வசனங்களை பேசி, வயதை மீறிய விஷயங்களை செய்வார்கள். அதையும் நாம் பார்த்து தொலைக்க வேண்டி இருக்கும். இருட்டிலேயே படம் எடுக்கும் மணிரத்னம் முதல் லேட்டஸ்ட் ஆக படம் எடுத்த பாண்டிராஜ் வரை அனைவருமே இதற்க்கு விதி விலக்கல்ல. சிறுவர்களுக்கான படம் என்றால் என்ன என்பதை இந்த படம் தெளிவாக உணர்த்துகிறது. சமீபத்தில் ஹிந்தியில் கூட கச்சா லம்பூ, ஸ்டான்லி க டப்பா என்று சிறுவர்களை மைய்யப்படுத்தி படங்கள் வந்தாலும் அவை சீரியஸ் ஆன கருத்துக்களை கொண்ட படங்களே தவிர சிறுவர்களுக்கான படங்கள் அல்ல.
ச்சில்லர் பார்ட்டி படத்தின் கதை: ஒரு காம்பவுண்டில் குடி இருக்கும் சிறுவர்களின் கிரிக்கெட் டீமிற்கு அந்த காலனி வாசிகள் வைத்த பெயரே ச்சில்லர் பார்ட்டி (சில்லரைப் பசங்க). திடீரென்று அந்த காம்பவுண்டில் வேலைக்கு வரும் ஒரு சிறுவனும் அவனுடைய ஒரே துணைவனான பீடு என்கிற செல்ல நாய்க்குட்டியும் இந்த சிறுவர்களின் கவனத்தை ஈர்க்கிறார்கள். மோதலில் ஆரம்பித்து நட்பில் முடிகின்ற வேளையில் திடீரென்று ஒரு பிரச்சினை முளைக்க, அதனை சிறுவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து எப்படி தீர்க்கிறார்கள் என்பதை மிகவும் அற்புதமான திரைமொழியில் சொல்லி இருக்கிறார்கள் இயக்குனர்கள் விகாஷ் பல் மற்றும் நிதேஷ் திவாரி. 6 முதல் 66 வயதுள்ள, ஏன் அதற்க்கும் மேலுள்ள அணைத்து வயது சிறுவர்களும் ரசிக்கும்படி, போரடிக்காமல் நகருகிறது இந்த படம். தெளிவான திரைக்கதையும், அற்புதமான நடிப்பும் இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள். போத்திஸ் விளம்பரத்தில் வரும் சிறுமி ஸ்ரேயா இந்த படத்திலும் ஒரு விளம்பர மாடலாக வருகிறார் (யாருப்பா அது, இந்திரன் Part 3 படத்துக்கு ரஜினிக்கு ஹீரோயின் ரெடி).
திரைக்கதை: தெளிவான நீரோட்டம் போல அழகான, நேர்க்கோட்டில் பிரயாணம் செய்யும் திரைக்கதை. முதல் காட்சியில் ஒவ்வொரு சிறுவனாக அறிமுகம் ஆவதில் இருந்து படத்தின் கடைசி காட்சி வரை எங்கேயுமே சலிப்படைய வைக்காத, நேர்த்தியான இயக்கம் இந்த படத்தை மறுபடியும், மறுபடியும் பார்க்க வைக்கும். இந்த படத்தை சிறுவர்களுக்கான படம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி விடுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கிறது. படத்தில் பிடு என்கிற ஒரு நாய்க்குட்டி மிக முக்கியமான பாத்திரம் வகிக்கிறது. செல்லப்பிராணிகள் பிரியர்களுக்கு, குறிப்பாக நாய்க்குட்டிகளை வளர்ப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும் (அப்போ சாரு நிவேதிதா இதுக்கும் விமர்சனம் எழுதுவாரா?). மற்றவர்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
படத்தின் +கள்:
  • நட்சத்திரங்கள் யாருமே இல்லாத ஒரு அணிவகுப்பு
  • சிறப்பான நடிகர் தேர்வு
  • யாரையுமே நோகடிக்காத திரைக்கதை
  • ரசிக்க வைக்கும் காட்சிகள்
  • நம்ப வைக்கும் சிறுவர் பாத்திரங்கள்
  • அருமையான பின்னணி இசை
  • டெக்னிகலாக அனைத்துமே சிறப்பாக இருப்பது
படத்தின் - கள்:
  • ரன்பீர் கபூரின் அந்த ஐட்டம் பாடல், படம் முடிந்து பெயர்கள் போடப்பட்ட பிறகு வருவது வேஸ்ட்.
  • வேறு குறைகளே கண்ணிற்கு தெரியாமல் படம் எடுத்தது.
தியேட்டர் டைம்ஸ்: அண்ணன் க'னா இந்த படத்தை சென்னை வுட்லண்ட்ஸ் தியட்டரில் இன்று காலை பார்த்தார். மொத்தம் மூன்று பேர் மட்டுமே பால்கனியில் இருந்ததாக கூறி கலைப்பட்டார். ஆனால் படம் பார்த்த அந்த மூவருமே படம் முடிந்து கடைசி வரை எழுந்து செல்ல மனமில்லாமல் சென்றதாக கூறினார். மும்பையில் இந்த படம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார். மல்டிப்ளெக்ஸ் படம்தான், இருந்தாலும் கண்டிப்பாகஒரு முறை பார்க்க வேண்டிய படம்.
ச்சில்லர் பார்ட்டி பட ட்ரைலர்: இந்தியாவின் மாஸ் ஹீரோ சல்மான் கான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே இந்த படத்தின் ட்ரைலரை வழங்கி உள்ளார். மிகவும் நேர்த்தியாக எடிட் செய்யப்பட்ட இந்த காணொளி, சமீபத்தில் நான் பார்த்த சிறந்த ட்ரைலர்களில் ஒன்றாகும்.
<\/param><\/embed><\/object><\/div>";" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEicNMXGj7LS09gkYOJmhsZjxeXWYRfh4TcWcEveKsNZmWGXS4mEwpYsrYL2xVYF50Hg2rIEZXRJkSeWf-OjPVLKQNbPgtgJinAyLMWZRx0v_M1z6B9ib5Hgk6dzvSuedAl-q6QyGvqafZc/?imgmax=800" style="border-style: none;" />
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை: bullets 5/6 (ஐந்து தோட்டாக்கள்). imageஒரு கட்டை விரல் மேலே.
சாவியின் பன்ச்: ச்சில்லர்ஸ் பார்ட்டி - சில்லறை அல்ல, முழு ஆயிரம் ருபாய் நோட்டு.

ஐயா நெடுமாறன் பெயரைச் சொல்லி பணத்தைக் கொள்ளையடிக்கும் இணையம் எது?

முள்ளிவாய்க்கால் நினைவாக சோழன் ஆண்ட தஞ்சையில் ஈகிகள் முற்றம் என்ற நினைவகத்தை ஐயா நெடுமாறன் அவர்களின் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவி வருகிறது.

கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நுற்பமான சிற்பக்கலையோடு இந்த ஈகிகள் முற்றம் நிறுவப்பட்டு வரும் நிலையில், அதற்காக பணம் சேர்ப்பதாகக் கூறி ஒரு இணையம் பேப் பால்(paypal) மூலம் காசு சேர்த்துள்ளது.

ஆனால் அவ்வாறு தாம் காசைச் சேர்க்கச் சொல்லவில்லை என்றும், இவ்வாறு சேர்க்கப்பட்ட காசு தமக்கு கிடைக்கவில்லை என்றும் ஐயா நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு உலகத் தமிழர் பேரமைப்பிடம் முன் அனுமதி பெறாமல், அவர்களுக்கே தெரியாமல் ஈகிகள் முற்றத்துக்கு காசுசேர்த்த மோசடிப் பேர்வழிகள் யார் என்று தேடினால் கிடைத்த விடை லங்கா சிறி குழுமமும் அதன் தமிழ் வின் என்ற செய்தி இணையமும் ஆகும்.

சுவிஸில் இருந்து திறக்கப்பட்ட ஒரு அனாமதேய பேப் பால் கணக்கு மூலம் மக்களிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இக் காசு எங்கு சென்றது என்று தெரியவில்லை!

மேலும் வாசிக்க...

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா