Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi.Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi
Saturday 6 August 2011
எம் தமிழீழ மண்ணில் விடலைகள் போடும் ஆட்டம் இதற்காகவா இத்தனை எம் மாவீரர்களது தியாகங்கள்
தமிழரின் விடுதலை என்ற ஒப்பற்ற இலட்சியத்தினை மூச்சாக வரித்து தமிழீழத்தின் காற்றோடு காற்றாகவும் கடலோடு கடலாகவும் மண்ணோடு மண்ணாகவும் வான்முகிலோடு முகிலாகவும் கலந்துவிட்ட மாவீரர்களது தியாகம் போற்றிப் பாடப்பட வேண்டிய நிலையில் அவமதிக்கப்படுவது வேதனையளிக்கின்றது.
தமிழர் தாயக பூமியானது தேசத்தின் காவலர்களது வெளிப்பாடு இல்லாத இன்றைய நிலையில் விடலைகளின் விளையாட்டுக் களமாக மாறியுள்ளதை என்னவென்று சொல்ல.
சிங்கள அரசு தமிழினத் துரோகிகள் துணைகொண்டு இருபதிற்கு மேற்பட்ட உலகநாடுகளின் படை பட்டாளங்களின் நேரடி மறைமுக உதவிகளுடன் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்துவிட்டு தமிழர்களின் கலை கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்க முயன்று வருகின்றது.
தமிழினத்தின் கலாச்சார பூமியாக இதுவரை விளங்கிவந்த யாழ்ப்பாண மண் இன்று தன்னிலை தவறி கலாச்சார சீரழிவு தலைவிரித்தாடும் நரக பூமியாகிவிட்டதனையே இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஒருபக்கம் தாராள மது புகைப் பயன்பாடு தமிழரின் சுவாசத்தை கரித்து வருகையில் விடலைகளின் விட்டேத்தி வாழ்க்கை ஈழத்தின் தெருக்களை நாறடித்து வருகின்றது. இளம் பராயத்து பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் பல பேருடனான உறவே தமது வாழ்வின் கௌரவ நிலை என்று கருதி தமிழினத்தின் ஆன்மாவை நடுநடுங்க வைத்துள்ளது.
போராளிக்கலைஞர்களும் தமிழீழப் பாடகர்களும் விடுதலைக்கானம் இசைத்த தெருக்கள் வீதிகள் மைதானங்கள் அனைத்தும் இன்று தென்பகுதி சிறுக்கிகளின் சின்னத்தனமான ஆட்டம் பாட்டத்தை கானச்சகிக்காது மண்ணுக்குள் தலைசாய்த்து விக்கித்து நிற்கின்றது.
இரவானால் பட்..பட்ட்... தட்..தட்ட்... என கதவுகள் அதிர அதைவிட இதயமும் படபடக்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அடுத்து நகரும் வினாடிகளை திகிலுடன் எதிர்நோக்கும் நிலையும் சந்திக்கு சந்தி குந்தியிருக்கும் அப்புகாமிகளுக்கு அடிபணிந்து அடையாள அட்டை காண்பித்து தடுமாற்றத்துடனே கடந்து செல்லும் நிலையும் சோதனை என்ற பெயரில் எம் சகோதரிகளின் அங்கங்களை தொட்டு சில்மிசம் செய்யும் லெகு பண்டாக்களின் அத்துமீறல்கள் தொடரக் கூடாது என்பதற்காகவும் தமது வாழ்வை முடித்து சரித்திரமாகிய மாவீரர்களது தியாகம் இப்படி அவமாணப்படுத்தப்படுகின்றதே என்று என்னுகையில் இந்த தறுதலைகளிற்காகவா நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலெழுகின்றது.
எந்தத் தலைமுறை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி தம்முயிரை அர்பணித்து விடுதலைப் பாதையினை செப்பனிட்டார்களோ அந்தத் தலைமுறைதான் சிங்களத்தின் எண்ணத்தை செயல்வடிவமாக்கி மாவீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்தி தமிழினத்தை தலைகுனிய வைத்துள்ளார்கள் எனும் போது வேறு எப்படித்தான் நினைப்பது...?
பிச்சைக்காரர்களே இல்லாத பூமி இன்று பிச்சைப்பாத்திரம் ஏந்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் இளம் குடும்பத்தவர்களைக் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளது. விபச்சாரிகள் நிறைந்த தெருக்களாக தமிழர் தாயகம் கிருமித் தொற்றிற்கு உள்ளாகியுள்ளது. நாட்டை நாளை ஆள வேண்டிய இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகி வீதிகளில் தள்ளாடி நிற்கின்றது.
இது ஒருபக்கம் என்றாள் இன்றும் உயிர்ப்புடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் உயரிய இலட்சியத்துடன் களமாடிவரும் போராளிகளுக்கும் நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற காசி அண்ணாவின் வரிகளிற்கு உயிர் கொடுத்து அனைத்துலக சதி முயற்சிகளை முறியடித்து பூகோள அரசியல் மாற்றத்தை தனதாக்கி 194வது நாடாக சுதந்திர தமிழீழத்தை உருவக்க களமாடிவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கும் தோளோடு தோள்நின்று அனைத்துலக இராசதந்திரத் தளத்தில் தீரத்துடன் புலம்பெயர் உறவுகள் போராடி வருகின்றமை சற்று ஆறுதலான விடையமாகும்.
மண்ணின் விடுதலையினையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்காக சிங்களத்தின் தடையுடைத்து படையழித்து வரலாறாகிப் போன மான மறவர்களான மாவீரர்களின் தியாகத்தை போற்றுவோம். எத்தடைவரினும் தகர்த்தெறிந்து மாவீரர் கனவை நனவாக்குவோம். அதுவரை இந்த விடலைகளின் விளையாட்டுக்களை மன்னிக்க வேண்டும் மாவீரர்களே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
எம் தமிழீழ மண்ணில் விடலைகள் போடும் ஆட்டம் இதற்காகவா இத்தனை எம் மாவீரர்களது தியாகங்கள்
தமிழரின் விடுதலை என்ற ஒப்பற்ற இலட்சியத்தினை மூச்சாக வரித்து தமிழீழத்தின் காற்றோடு காற்றாகவும் கடலோடு கடலாகவும் மண்ணோடு மண்ணாகவும் வான்முகிலோடு முகிலாகவும் கலந்துவிட்ட மாவீரர்களது தியாகம் போற்றிப் பாடப்பட வேண்டிய நிலையில் அவமதிக்கப்படுவது வேதனையளிக்கின்றது.
தமிழர் தாயக பூமியானது தேசத்தின் காவலர்களது வெளிப்பாடு இல்லாத இன்றைய நிலையில் விடலைகளின் விளையாட்டுக் களமாக மாறியுள்ளதை என்னவென்று சொல்ல.
சிங்கள அரசு தமிழினத் துரோகிகள் துணைகொண்டு இருபதிற்கு மேற்பட்ட உலகநாடுகளின் படை பட்டாளங்களின் நேரடி மறைமுக உதவிகளுடன் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்துவிட்டு தமிழர்களின் கலை கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்க முயன்று வருகின்றது.
தமிழினத்தின் கலாச்சார பூமியாக இதுவரை விளங்கிவந்த யாழ்ப்பாண மண் இன்று தன்னிலை தவறி கலாச்சார சீரழிவு தலைவிரித்தாடும் நரக பூமியாகிவிட்டதனையே இந்த புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன.
ஒருபக்கம் தாராள மது புகைப் பயன்பாடு தமிழரின் சுவாசத்தை கரித்து வருகையில் விடலைகளின் விட்டேத்தி வாழ்க்கை ஈழத்தின் தெருக்களை நாறடித்து வருகின்றது. இளம் பராயத்து பெண்களாகட்டும் ஆண்களாகட்டும் பல பேருடனான உறவே தமது வாழ்வின் கௌரவ நிலை என்று கருதி தமிழினத்தின் ஆன்மாவை நடுநடுங்க வைத்துள்ளது.
போராளிக்கலைஞர்களும் தமிழீழப் பாடகர்களும் விடுதலைக்கானம் இசைத்த தெருக்கள் வீதிகள் மைதானங்கள் அனைத்தும் இன்று தென்பகுதி சிறுக்கிகளின் சின்னத்தனமான ஆட்டம் பாட்டத்தை கானச்சகிக்காது மண்ணுக்குள் தலைசாய்த்து விக்கித்து நிற்கின்றது.
இரவானால் பட்..பட்ட்... தட்..தட்ட்... என கதவுகள் அதிர அதைவிட இதயமும் படபடக்க உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அடுத்து நகரும் வினாடிகளை திகிலுடன் எதிர்நோக்கும் நிலையும் சந்திக்கு சந்தி குந்தியிருக்கும் அப்புகாமிகளுக்கு அடிபணிந்து அடையாள அட்டை காண்பித்து தடுமாற்றத்துடனே கடந்து செல்லும் நிலையும் சோதனை என்ற பெயரில் எம் சகோதரிகளின் அங்கங்களை தொட்டு சில்மிசம் செய்யும் லெகு பண்டாக்களின் அத்துமீறல்கள் தொடரக் கூடாது என்பதற்காகவும் தமது வாழ்வை முடித்து சரித்திரமாகிய மாவீரர்களது தியாகம் இப்படி அவமாணப்படுத்தப்படுகின்றதே என்று என்னுகையில் இந்த தறுதலைகளிற்காகவா நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலெழுகின்றது.
எந்தத் தலைமுறை சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டி தம்முயிரை அர்பணித்து விடுதலைப் பாதையினை செப்பனிட்டார்களோ அந்தத் தலைமுறைதான் சிங்களத்தின் எண்ணத்தை செயல்வடிவமாக்கி மாவீரர்களின் தியாகத்தை அவமானப்படுத்தி தமிழினத்தை தலைகுனிய வைத்துள்ளார்கள் எனும் போது வேறு எப்படித்தான் நினைப்பது...?
பிச்சைக்காரர்களே இல்லாத பூமி இன்று பிச்சைப்பாத்திரம் ஏந்தும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் இளம் குடும்பத்தவர்களைக் காணவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளது. விபச்சாரிகள் நிறைந்த தெருக்களாக தமிழர் தாயகம் கிருமித் தொற்றிற்கு உள்ளாகியுள்ளது. நாட்டை நாளை ஆள வேண்டிய இளம் தலைமுறை போதைக்கு அடிமையாகி வீதிகளில் தள்ளாடி நிற்கின்றது.
இது ஒருபக்கம் என்றாள் இன்றும் உயிர்ப்புடன் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் உயரிய இலட்சியத்துடன் களமாடிவரும் போராளிகளுக்கும் நிறைவாகும் வரை மறைவாக இரு என்ற காசி அண்ணாவின் வரிகளிற்கு உயிர் கொடுத்து அனைத்துலக சதி முயற்சிகளை முறியடித்து பூகோள அரசியல் மாற்றத்தை தனதாக்கி 194வது நாடாக சுதந்திர தமிழீழத்தை உருவக்க களமாடிவரும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களிற்கும் தோளோடு தோள்நின்று அனைத்துலக இராசதந்திரத் தளத்தில் தீரத்துடன் புலம்பெயர் உறவுகள் போராடி வருகின்றமை சற்று ஆறுதலான விடையமாகும்.
மண்ணின் விடுதலையினையும் தமிழினத்தின் சுதந்திர வாழ்வினையும் உறுதிப்படுத்துவதற்காக சிங்களத்தின் தடையுடைத்து படையழித்து வரலாறாகிப் போன மான மறவர்களான மாவீரர்களின் தியாகத்தை போற்றுவோம். எத்தடைவரினும் தகர்த்தெறிந்து மாவீரர் கனவை நனவாக்குவோம். அதுவரை இந்த விடலைகளின் விளையாட்டுக்களை மன்னிக்க வேண்டும் மாவீரர்களே!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயரில் தமிழகத்தில் உணவகம்
விடுதலைப்புலிகளின் ஆரம்ப கட்ட காலங்களில் தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் இயக்கம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்திய முன்னாள் பிரதமர் ராஐிவ்காந்தியின் படுகொலையின் பின்னர் அங்கிருங்கும் அரசியல்வாதிகளின் வழிகாட்டலில் தமிழிக மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பான சில மனக் கசப்புகள் ஏற்பட தொடங்கின.
ஆனால் வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை கொத்துக் கொத்தாக தமிழர்களின் உயிர்கள் பலியாகி கொண்டிருந்த சமயத்தில் கொதிந்தெழுந்தது தமிழகம். அந்த வீரியம் குறையாமல் இன்னும் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
போர் முடிந்தாலும் தமிழக மக்களின் மனங்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒரு கதாநாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்தவகையில் தேசியத்தலைவர் மீது பற்றுக் கொண்ட தமிழகத்தின் ஏற்காடு பிரதேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளர் ஒருவர் தனது உணவகம் ஒன்றை தலைவரின் பெயரில் ஆரம்பித்ததுடன் அவரின் படம் மற்றும் இயக்கத்தின் சின்னமான புலியினையும் பதிந்துள்ளார்.
தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயரில் தமிழகத்தில் உணவகம்
விடுதலைப்புலிகளின் ஆரம்ப கட்ட காலங்களில் தமிழக மக்களின் பெரும் ஆதரவுடன் இயக்கம் வளர்ச்சி அடையத் தொடங்கியது. இந்திய முன்னாள் பிரதமர் ராஐிவ்காந்தியின் படுகொலையின் பின்னர் அங்கிருங்கும் அரசியல்வாதிகளின் வழிகாட்டலில் தமிழிக மக்கள் மத்தியில் புலிகள் தொடர்பான சில மனக் கசப்புகள் ஏற்பட தொடங்கின.
ஆனால் வன்னியில் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளை கொத்துக் கொத்தாக தமிழர்களின் உயிர்கள் பலியாகி கொண்டிருந்த சமயத்தில் கொதிந்தெழுந்தது தமிழகம். அந்த வீரியம் குறையாமல் இன்னும் அவர்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.
போர் முடிந்தாலும் தமிழக மக்களின் மனங்களில் தேசியத் தலைவர் பிரபாகரன் ஒரு கதாநாயகனாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றார். அந்தவகையில் தேசியத்தலைவர் மீது பற்றுக் கொண்ட தமிழகத்தின் ஏற்காடு பிரதேசத்தில் வாழும் தமிழ் உணர்வாளர் ஒருவர் தனது உணவகம் ஒன்றை தலைவரின் பெயரில் ஆரம்பித்ததுடன் அவரின் படம் மற்றும் இயக்கத்தின் சின்னமான புலியினையும் பதிந்துள்ளார்.
இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க 10 போர் விமானங்கள் அத்துமீறி பிரவேசம்
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம், இலங்கையின் உயர்ந்த மலைப்பகுதியான பீதுருதாலகலவில் உள்ள ரடார் கருவியினால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் தமது உத்தியோகபூர்வ ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளது.
சர்வதேச வான்பரப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் வான்பரப்பில் பிரவேசிக்கும் முன்னர், அந்த நாட்டின் அனுமதி பெறப்படவேண்டும். எனினும் அதனை குறித்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மேற்கொள்ளவில்லை.
இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏழாவது படைப்பிரிவின் விமானங்கள் என்று நம்பப்படுகின்றன.
இந்தநிலையில் என்ன காரணங்களுக்காக குறித்த விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தன என்பதை ஆராய்வதாக இலங்கை உள்ளுர் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடுருவல் இடம்பெற்ற போது தமது அதிகாரிகள் விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் இருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஊடுருவல், இலங்கையின் வான்பரப்பின் 200 மைல்கள் மற்றும் 380 வான்பரப்பு கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுளளது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இரண்டாம் இணைப்பு
தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.
ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கையை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.
இலங்கையின் வான்பரப்பில் அமெரிக்க 10 போர் விமானங்கள் அத்துமீறி பிரவேசம்
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான 10 போர் விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன. இது குறித்து விசனம் அடைந்துள்ள இலங்கை தனது கண்டனத்தையும் கடும் எதிர்ப்பையும் தெரிவித்துள்ளது. இது நாட்டின் இறைமையை மீறும் செயல் எனவும் தெரிவித்துள்ளது.இந்த சம்பவம், இலங்கையின் உயர்ந்த மலைப்பகுதியான பீதுருதாலகலவில் உள்ள ரடார் கருவியினால் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் எப்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது தெரியவரவில்லை.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் தமது உத்தியோகபூர்வ ஆட்சேபனையை தெரிவிக்கவுள்ளது.
சர்வதேச வான்பரப்பு சட்டத்தின்படி ஒரு நாட்டின் வான்பரப்பில் பிரவேசிக்கும் முன்னர், அந்த நாட்டின் அனுமதி பெறப்படவேண்டும். எனினும் அதனை குறித்த அமெரிக்க ஜெட் விமானங்கள் மேற்கொள்ளவில்லை.
இந்த விமானங்கள் அமெரிக்காவின் ஏழாவது படைப்பிரிவின் விமானங்கள் என்று நம்பப்படுகின்றன.
இந்தநிலையில் என்ன காரணங்களுக்காக குறித்த விமானங்கள் இலங்கையின் வான்பரப்பில் பிரவேசித்தன என்பதை ஆராய்வதாக இலங்கை உள்ளுர் விமான போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த ஊடுருவல் இடம்பெற்ற போது தமது அதிகாரிகள் விமானங்களை இலங்கையின் வான்பரப்பில் இருந்து அகன்று செல்லுமாறு உத்தரவிட்டதாகவும் இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த ஊடுருவல், இலங்கையின் வான்பரப்பின் 200 மைல்கள் மற்றும் 380 வான்பரப்பு கிலோமீற்றர் தொலைவில் இடம்பெற்றுளளது. எனினும் இந்த சம்பவம் குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க அதிகாரிகள் கருத்து எதனையும் வெளியிடவில்லை.
இரண்டாம் இணைப்பு
தென்கிழக்காசியக் கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலில் இருந்து கிளம்பிய போர் விமானங்களே இலங்கையின் வான்பரப்புக்குள் அனுமதி ஏதுமின்றித் திடீரெனப் புகுந்து வெளியேறின என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்க விமானங்கள் 10 இலங்கை வான் பரப்பைக் கடந்து சென்றமையை பேதுருதாலகாலவில் உள்ள விமானப் பறப்புக் கட்டுப்பாட்டுத் தலைமையகம் உறுதிப்படுத்தியது. இலங்கை விமானப் படையினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.
அனுமதி இன்றிச் சில விமானங்கள் கடந்த வாரம் இலங்கை வான் பரப்பில் பறந்தன என்பதை பொதுமக்கள் வானூர்தி கட்டுப்பாட்டுச் சபையும் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் படையினரின் வழக்கமான பயிற்சி நடவடிக்கை ஒன்றின்போதே விமானங்கள் இலங்கை வான்பரப்பைத் தாண்டிச் சென்றதாக அமெரிக்கப் படைத் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறின.
ஆனால், இது பற்றி கருத்துத் தெரிவிக்க கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்துப் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று இலங்கையை அமெரிக்கா வற்புறுத்திவரும் நிலையில், அதன் போர் விமானங்கள் இலங்கை வான் பரப்புக்குள் அத்துமீறிப் பறந்துள்ளன.
344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு
ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் நடத்திய தேடுதல்களின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானத் தாக்குதல்களுக்கான ஏவுகணைகள், பீரங்கிக் குண்டுகள், தர்மோபெரிக், மோட்டார்குண்டு, ஆர்.பி.ஜீ, நிலக்கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், குண்டுகள், அதி நவீன ராடார்கள், பல ரக துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
344 கோடி ரூபா பெறுமதியான புலிகளின் ஆயுதங்கள் மீட்பு
ஆயுதங்கள், இராணுவத் தளவாடங்கள் மற்றும் வெடிபொருட்கள் பாரியளவில் மீட்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும் நடத்திய தேடுதல்களின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விமானத் தாக்குதல்களுக்கான ஏவுகணைகள், பீரங்கிக் குண்டுகள், தர்மோபெரிக், மோட்டார்குண்டு, ஆர்.பி.ஜீ, நிலக்கண்ணி வெடிகள், கிளைமோர் குண்டுகள், தற்கொலை அங்கிகள், குண்டுகள், அதி நவீன ராடார்கள், பல ரக துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக் கடற்படை படகுகளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்கும் சீன வீரர்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே வந்தார் வைகோ.நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்த வைகோவைப் பார்த்த மத்திய அமைச்சர் சரத் பவார், ‘எப்ப நீங்க உள்ளே வரப்போறீங்க?’ என்று அரவணைத்தார். இதே மாதிரி, மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் பாசத்தைத் தெரிவிக்க… பூரித்த மனோநிலையில் பிரதமரது அலுவலகத்துக்குள் நுழைந்தார் வைகோ!
”நான் உங்களைக் குற்றம்சாட்டிக் கடிதங்கள் கொடுப்பதற்காகவே உங்களை சந்திக்கிறேன். நீங்களும் நான் நேரம் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்குகிறீர்கள். அதற்காக எனது நன்றிகள்!” என்று வைகோ சொல்ல… ”உங்கள் உயர்ந்த கொள்கைக் காகவே நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள். அதை நான் மதிப்பதால், உங்களை சந்திக்கிறேன்!” என்று பதில் சொன்னாராம் பிரதமர்.
மூன்று கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வைகோ கொடுத்தார். ”முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை ஒன்றைக் கட்ட கேரள அரசு முயற்சித்து வருவது, தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு பொய் சொல்கிறது!” என்று வைகோ சொன்னபோது, ”அந்த அணை கட்டி 100 ஆண்டுகள் ஆகி விட்டதே. அது பலவீனம் அடைந்து இருக்காதா?” என்று பிரதமர் கேட்டாராம்.
”1,000 ஆண்டுகள் ஆனாலும் அந்த அணை வலுவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அணையை வலுப்படுத்து வதற்கான பணிகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர் வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுவும், முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவே சொல்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது.
சட்டத் திருத்தமும் கொண்டுவந்து உங்களுக்கு அனுப்பி உள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலமும், ‘அணைகள் எல்லாம் தங்களுக்குத்தான் சொந்தம்’ என்று சொன் னால் என்ன ஆகும்? எங்கள் மாநில முதலமைச்சர் உங்களுக்கு இதுபற்றி விரிவாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறாரே…” என்று ஜெயலலிதாவின் கடிதத்தையும் வைகோ ஞாபகப்படுத்தினாராம். ”இவை அனைத்துமே எனக்குத் தெரியும். நான் இதில் கவனம் செலுத்துகிறேன்!” என்றாராம் பிரதமர்.
இரண்டாவதாக வைகோ சொன்ன பிரச்னை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளனைப் பற்றியது. ”கொலை சதியைப்பற்றி பேரறிவாளனுக்கு எதுவுமே தெரியாது. அவர் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரே சொல்லி இருக்கிறார். பேரறிவாளனைக் கடுமையாக துன்பப்படுத்தித்தான் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள்.
இளம் வயதில் கைதான அவர், 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஏற்கெனவே, நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்துவிட்டீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்!” என்று வைகோ சொன்னது அனைத்தையும் உற்றுக் கவனித்த பிரதமர், ”உங்கள் கோரிக்கையை உள்துறை அமைச்சகத் துக்கு அனுப்பி வைக்கிறேன்!” என்றாராம். ”நானே இதுபற்றி அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்க இருக்கிறேன்…” என்று வைகோ சொல்லி விட்டு, மூன்றாவதாக ஈழப் பிரச்னைபற்றி பேசி இருக்கிறார்.
”தொடர்ந்து உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திலும் ‘இலங்கைப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்படும்’ என்று சொல்லி இருந்தேன். ஆனால், அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையை ஆதரித்து கியூபா கொண்டுவந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்துள்ளது.
உலகமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லும் சூழலில், இந்தியா மட்டும் இப்படி நடப்பது சரியா? இந்தியா இனியாவது இலங்கைக்குத் தரும் உதவிகளை நிறுத்தி, தனது கறையைக் கழுவ வேண்டும். அனைத்துப் பொருளாதார, நிதி உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்…” என்று வைகோ சொன்னபோது, ”இலங்கைக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், சீனா, இலங்கைக்குள் வந்துவிடும்!” என்றாராம் பிரதமர்.
”சீனா வந்துவிட்டது. இலங்கைக் கடற்படை படகுகளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவது சீனக் கப்பற்படை வீரர்கள்தான். இந்தியா எத்தகைய உதவிகளைச் செய்தாலும் இலங்கை நாடு, சீனாவுக்குத்தான் நண்பனாக இருக்கும். சீனாவையும் பாகிஸ்தானையும்தான் நட்பு நாடாக அவர்கள் நினைப்பார்கள். நம்மைச் சேர்க்க மாட்டார்கள்!” என்று வைகோ சொன்னபோது, சீரியஸாகக் கேட்டார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேரறிவாளன் விடுதலை குறித்துவைகோ பேசினாராம்.
ஈழத் தமிழர் படுகொலை குறித்து, தமிழில் தான் வெளியிட்டுள்ள சி.டி-களின் ஆங்கிலப் பிரதியை டெல்லிப் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேகமாகப் போட்டுக் காண்பித்தார் வைகோ. அந்த உருக்கமான சி.டி-யைப் பார்த்த பல பத்திரிகையாளர்கள், ”கொழும்பில் இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது எங்களுக்கே தெரியாது!” என்று பகிரங்கமாகப் பேசிக்கொண்டனர். வைகோவை சந்தித்த டெல்லி வாழ் தமிழ் மாணவர்கள், ‘நீங்கள்தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்!’ என்று சொன்னதை நெகிழ்வுடன் கேட்டார் வைகோ!
இலங்கைக் கடற்படை படகுகளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்கும் சீன வீரர்கள்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாடாளுமன்றக் கட்டடத்துக்குள், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்காகவே வந்தார் வைகோ.நாடாளுமன்றக் கட்டடத்துக்குள் வந்த வைகோவைப் பார்த்த மத்திய அமைச்சர் சரத் பவார், ‘எப்ப நீங்க உள்ளே வரப்போறீங்க?’ என்று அரவணைத்தார். இதே மாதிரி, மத்திய அமைச்சர்கள் பலரும் தங்கள் பாசத்தைத் தெரிவிக்க… பூரித்த மனோநிலையில் பிரதமரது அலுவலகத்துக்குள் நுழைந்தார் வைகோ!
”நான் உங்களைக் குற்றம்சாட்டிக் கடிதங்கள் கொடுப்பதற்காகவே உங்களை சந்திக்கிறேன். நீங்களும் நான் நேரம் கேட்டதும், உடனடியாக நேரம் ஒதுக்குகிறீர்கள். அதற்காக எனது நன்றிகள்!” என்று வைகோ சொல்ல… ”உங்கள் உயர்ந்த கொள்கைக் காகவே நீங்கள் என்னை சந்திக்கிறீர்கள். அதை நான் மதிப்பதால், உங்களை சந்திக்கிறேன்!” என்று பதில் சொன்னாராம் பிரதமர்.
மூன்று கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் வைகோ கொடுத்தார். ”முல்லை பெரியாறு அணையை உடைத்துவிட்டு புதிய அணை ஒன்றைக் கட்ட கேரள அரசு முயற்சித்து வருவது, தமிழக மக்களுக்கு எதிரானது. தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே, அந்த அணை பலவீனமாக இருக்கிறது என்று கேரள அரசு பொய் சொல்கிறது!” என்று வைகோ சொன்னபோது, ”அந்த அணை கட்டி 100 ஆண்டுகள் ஆகி விட்டதே. அது பலவீனம் அடைந்து இருக்காதா?” என்று பிரதமர் கேட்டாராம்.
”1,000 ஆண்டுகள் ஆனாலும் அந்த அணை வலுவாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு அணையை வலுப்படுத்து வதற்கான பணிகளை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, தமிழகம் செய்து வருகிறது. மத்திய அரசின் நீர் வள ஆணையம் நியமித்த வல்லுநர் குழுவும், முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவே சொல்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வலு இழக்கச் செய்வதற்காகவே கேரள அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது.
சட்டத் திருத்தமும் கொண்டுவந்து உங்களுக்கு அனுப்பி உள்ளது. இப்படி ஒவ்வொரு மாநிலமும், ‘அணைகள் எல்லாம் தங்களுக்குத்தான் சொந்தம்’ என்று சொன் னால் என்ன ஆகும்? எங்கள் மாநில முதலமைச்சர் உங்களுக்கு இதுபற்றி விரிவாக ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறாரே…” என்று ஜெயலலிதாவின் கடிதத்தையும் வைகோ ஞாபகப்படுத்தினாராம். ”இவை அனைத்துமே எனக்குத் தெரியும். நான் இதில் கவனம் செலுத்துகிறேன்!” என்றாராம் பிரதமர்.
இரண்டாவதாக வைகோ சொன்ன பிரச்னை, ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை பெற்ற பேரறிவாளனைப் பற்றியது. ”கொலை சதியைப்பற்றி பேரறிவாளனுக்கு எதுவுமே தெரியாது. அவர் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரே சொல்லி இருக்கிறார். பேரறிவாளனைக் கடுமையாக துன்பப்படுத்தித்தான் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள்.
இளம் வயதில் கைதான அவர், 20 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது. ஏற்கெனவே, நளினிக்கு மரண தண்டனையை ரத்து செய்துவிட்டீர்கள். அதுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்!” என்று வைகோ சொன்னது அனைத்தையும் உற்றுக் கவனித்த பிரதமர், ”உங்கள் கோரிக்கையை உள்துறை அமைச்சகத் துக்கு அனுப்பி வைக்கிறேன்!” என்றாராம். ”நானே இதுபற்றி அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சந்திக்க இருக்கிறேன்…” என்று வைகோ சொல்லி விட்டு, மூன்றாவதாக ஈழப் பிரச்னைபற்றி பேசி இருக்கிறார்.
”தொடர்ந்து உங்களுக்கு நான் எழுதிய கடிதங்கள் அனைத்திலும் ‘இலங்கைப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு இந்தியா தள்ளப்படும்’ என்று சொல்லி இருந்தேன். ஆனால், அதைத்தான் இந்தியா தொடர்ந்து செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல, ஜெனீவா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கையை ஆதரித்து கியூபா கொண்டுவந்த தீர்மானத்தை, இந்தியா ஆதரித்துள்ளது.
உலகமே இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று சொல்லும் சூழலில், இந்தியா மட்டும் இப்படி நடப்பது சரியா? இந்தியா இனியாவது இலங்கைக்குத் தரும் உதவிகளை நிறுத்தி, தனது கறையைக் கழுவ வேண்டும். அனைத்துப் பொருளாதார, நிதி உடன்படிக்கைகளையும் ரத்து செய்ய வேண்டும்…” என்று வைகோ சொன்னபோது, ”இலங்கைக்கு நாம் உதவி செய்யவில்லை என்றால், சீனா, இலங்கைக்குள் வந்துவிடும்!” என்றாராம் பிரதமர்.
”சீனா வந்துவிட்டது. இலங்கைக் கடற்படை படகுகளில் வந்து தமிழக மீனவர்களைத் தாக்குவது சீனக் கப்பற்படை வீரர்கள்தான். இந்தியா எத்தகைய உதவிகளைச் செய்தாலும் இலங்கை நாடு, சீனாவுக்குத்தான் நண்பனாக இருக்கும். சீனாவையும் பாகிஸ்தானையும்தான் நட்பு நாடாக அவர்கள் நினைப்பார்கள். நம்மைச் சேர்க்க மாட்டார்கள்!” என்று வைகோ சொன்னபோது, சீரியஸாகக் கேட்டார் பிரதமர். இந்த சந்திப்புக்குப் பிறகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்து பேரறிவாளன் விடுதலை குறித்துவைகோ பேசினாராம்.
ஈழத் தமிழர் படுகொலை குறித்து, தமிழில் தான் வெளியிட்டுள்ள சி.டி-களின் ஆங்கிலப் பிரதியை டெல்லிப் பத்திரிகையாளர்களுக்குப் பிரத்தியேகமாகப் போட்டுக் காண்பித்தார் வைகோ. அந்த உருக்கமான சி.டி-யைப் பார்த்த பல பத்திரிகையாளர்கள், ”கொழும்பில் இவ்வளவு கொடுமைகள் நடந்துள்ளது எங்களுக்கே தெரியாது!” என்று பகிரங்கமாகப் பேசிக்கொண்டனர். வைகோவை சந்தித்த டெல்லி வாழ் தமிழ் மாணவர்கள், ‘நீங்கள்தான் தமிழீழத்தின் இந்திய அம்பாசிடர்!’ என்று சொன்னதை நெகிழ்வுடன் கேட்டார் வைகோ!
ரஜினி குணம் அடைந்ததற்காக சபரிமலையில் தனுஷ் தரிசனம்
8/6/2011 11:40:45 AM
சபரி மலை யில் நடி கர் தனுஷ் தரிசனம் செய்தார். பிரபல நடிகர் தனுஷ் முதன்முதலாக சபரிமலை சென்றார். இதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்ட இவர், கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரியில் பாடகர் ஏசுதாசின் நெருங்கிய நண்பரான பாலச்சந்திர தாசின் வீட்டிற்கு சென்றார். அவருடன் பிரபல பின்னணி பாடகர் விஜய் ஏசுதாசும் சென்றார். அங்கு இருமுடி கட்டுக்கட்டி இருவரும் நேற்று முன்தினம் இரவே காரில் சபரிமலை புறப்பட்டனர். இரவு 10 மணியளவில் சன்னிதானம் சென்ற அவர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை திரும்பினார். மாமனார் ரஜினிகாந்த் உடல் நலம் தேறியதற்காகவும், தனக்கு தேசிய விருது கிடைத்ததற்காகவும் சபரிமலைக்கு தனுஷ் சென்றதாக கூறப்படுகிறது.
சகாக்கள் நண்பர்கள் கதையா?
8/6/2011 11:34:44 AM
வி.வி.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், 'சகாக்கள்'. சஞ்சீவ், அத்வைதா, வெ.ஆ.மூர்த்தி, ஜெயப்பிரகாஷ் நடிக்கின்றனர். வசனம், பாஸ்கர் சக்தி. படத்தை இயக்கும் எல்.முத்துக்குமார சுவாமி நிருபர்களிடம் கூறியதாவது: பழநி கோயிலுக்கு பாதயாத்திரை செல்லும்போது, எதிர்பாராதவிதமாக ஹீரோ, ஹீரோயின் சந்திக்கின்றனர். ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர். இது, ஹீரோயின் தந்தைக்கு தெரிய வருகிறது. முடிவு என்ன என்பது, யூகிக்க முடியாத கிளைமாக்சாக இருக்கும். நண்பர்கள் கதை என்றால், நாலு பேர் வெட்டித்தனமாக உட்கார்ந்து கொண்டு அரட்டை அடிப்பார்கள். இப்படத்தில் அதுபோன்ற காட்சிகள் இருக்காது. நட்பை வித்தியாசமாகவும், மகள் மீது தந்தை வைத்திருக்கும் பாசத்தை மாறுபட்ட கோணத்திலும் சொல்லியிருக்கிறேன். 12ம் தேதி படம் ரிலீசாகிறது.
விரைவில் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி!
8/6/2011 11:31:48 AM
ரசிகர்களை விரைவில் ரஜினிகாந்த் சந்திப்பார் என்று தனுஷ் கூறினார். ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்துக்கு '3' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் தனுஷ் கூறும்போது, ''என் மனைவி ஐஸ்வர்யா இயக்குகிறார் என்பதற்காக, இதில் நடிக்கவில்லை. கதை பிடித்திருந்ததால் நடிக்கிறேன். மற்ற இயக்குனர்களிடம் நடிக்கும்போது எப்படி இருந்தேனோ, அப்படியே இப்போதும் இருக்கிறேன். என்னை இயக்கி நல்ல இயக்குனராக, தன்னை நிரூபித்த பின் ரஜினியை அவர் இயக்கலாம். ரஜினி இப்போது பூரண ஆரோக்கியத்துடன் இருக்கிறார். விரைவில் ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்திப்பார்'' என்றார். ஐஸ்வர்யா கூறும்போது, ''இது தனுஷை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட கதை. '3' என்ற தலைப்பிலேயே கதையின் மையக்கருவும் அமைந்திருப்பதால் அதுபற்றி விளக்கமாக கூற முடியாது. இதுவரை பார்க்காத இன்னொரு தனுஷை இதில் பார்க்கலாம். ஏ.ஆர்.ரகுமானிடம் பணியாற்றிய அனிருத் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்'' என்றார். பேட்டியின்போது ஹீரோயின் அமலா பால், தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா உடன் இருந்தனர்.
சினிமாவில் வேலை இல்லாமல் இருப்பது வேதனையானது
8/6/2011 11:33:14 AM
ஜமால் மூவி கிரியேஷன்ஸ் சார்பில் ஜமால் சையது இப்ராஹிம், ஜே.ராஜா முகமது தயாரிக்கும் படம் 'காசேதான் கடவுளடா'. ஷரண் ஹீரோ. காம்னா, திவ்யா பத்மினி, பாண்டியராஜன், கருணாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சேவிலோ ராஜா. இசை, கருணாஸ். பாடல்கள், விவேகா. திருமலை இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டில் இயக்குனர் சங்க பொருளாளர் எஸ்.பி.ஜனநாதன் பேசியதாவது:
இயக்குனர் சங்க பொருளாளராக பதவியேற்ற பின், பல பிரச்னைகள் குறித்து நடக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். சினிமா துறை மோசமான நிலையில் இருக்கிறது. அதை காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமாவிலுள்ள 24 சங்கங்களை சேர்ந்த பெப்சி அமைப்புக்கு முன்னோடியாக இருந்தது, எம்.பி.சீனிவாஸ் தொடங்கி வைத்த இசைக்கலைஞர்கள் சங்கம். 1,500க் கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், 40 பேருக்கு மட்டுமே வேலை கிடைத்துள்ளது என்கிறார்கள். வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்களால், பலருக்கு வேலை கிடைக்கவில்லை. இது வேதனையான விஷயம். இதற்கெல்லாம் தீர்வு காண, சினிமாவையே நேசித்து வாழ்ந்து வரும் நாம் அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு தனியாக ஒரு ஆய்வுக்குழு அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு ஜனநாதன் பேசினார். இயக்குனர்கள் சங்க வளர்ச்சி நிதிக்காக, 10 ஆயிரம் ரூபாயை திருமலை வழங்கினார். சேரன், பிரசன்னா, கருணாஸ், விவேகா, ஜி.கிச்சா, பி.எல்.தேனப்பன், ரவீந்திரன், கு.க.செல்வம், வி.என்.சிதம்பரம், ஹீரோ ஷரண் உட்பட பலர் கலந்து கொண்டனர். பாத்திமா பாபு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
விஜய் ஆண்டனி பாடலுக்கு தேவிஸ்ரீ பிரசாத் டான்ஸ்!
8/6/2011 11:33:56 AM
விஜய் ஆண்டனி இசை அமைத்த பாடலுக்கு, இசைஅமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் நடனம் ஆடியுள்ளார். பிரபுதேவா இயக்கத்தில் விஷால், சமீரா ரெட்டி நடிக்கும் படம் 'வெடி'. இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். படம் பெரும்பாலும் முடிந்துவிட்ட சூழலில், சமீரா ரெட்டியின் அறிமுக பாடலை கொல்கத்தாவில் படமாக்கினார் பிரபுதேவா. வழக்கமாக ஒரு பாடலுக்கு நடிகைகளைதான் ஆட அழைப்பார்கள். இந்த படத்துக்கு வித்தியாசமாக, இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தை ஆட கேட்டனர். நடனம் ஆடுவதில் விருப்பம் கொண்ட தேவிஸ்ரீ பிரசாத், பிரபு தேவா கேட்டதும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சமீரா ரெட்டி, தேவிஸ்ரீ பிரசாத் பங்கேற்ற பாடல் காட்சி கொல்கத்தாவில் படமாக்கப்பட்டது. 'பிசியான சாலைகள் மற்றும் புராதன கட்டிடங்களின் முன் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பிருந்தா நடனம் அமைத்தார். தேவிஸ்ரீ பிரசாத்தின் நடனம் பேசப்படுவதாக இருக்கும்' என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
எங்கேயும் எப்போதும் பாடல் வெளியீடு
8/6/2011 11:30:49 AM
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், ஏ.ஆர். முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம், 'எங்கேயும் எப்போதும்'. ஜெய், சர்வானந்த், அஞ்சலி, அனன்யா நடிக்கின்றனர். எம்.சரவணன் இயக்குகிறார். ஒளிப்பதிவு, ஆர்.வேல்ராஜ். இசை, சி.சத்யா. பாடல்கள்: நா.முத்துக்குமார். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட, சூர்யா பெற்றார். விழாவில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தலைமை செயல் அதிகாரி விஜய்சிங், ஏ.ஆர்.முருகதாஸ், விவேக், இயக்குனர்கள் வெற்றிமாறன், பிரபு சாலமன், விஜய், சி.சத்யா, ஸ்டண்ட் இயக்குனர் கே.கணேஷ், எடிட்டர்கள் ஆண்டனி, கிஷோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தெய்வத்திருமகள் டப்பிங் கலைஞர்களுக்கு மரியாதை
8/6/2011 11:29:38 AM
'தெய்வத் திருமகள்' படத்தில் பணியாற்றிய கலைஞர்களின் சந்திப்பு, சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் குழந்தை நட்சத்திரம் சாராவுக்காக டப்பிங் பேசிய சிருங்கா (டப்பிங் ஆர்டிஸ்ட் சவீதாவின் மகள்), அனுஷ்காவுக்கு டப்பிங் பேசிய தீபா வெங்கட், அமலா பாலுக்கு பேசிய சவீதா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். அனுஷ்கா டப்பிங் பேச விரும்பியதாகவும் ஆனால் அவர் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் முடியவில்லை என்றும் இயக்குனர் விஜய் சொன்னார். டப்பிங் கலைஞர்கள் தவிர படத்தில் பணியாற்றிய மற்ற கலைஞர்களுக்கு இயக்குனர் பாலா, பரிசு வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், 'இந்த படத்தின் நிஜ ஹீரோ இயக்குனர் விஜய்தான். அடுத்தும் இருவரும் சேர்ந்து படம் பண்ணுகிறோம். மாற்று திறனாளிகள் ஒரு வகையில் நம்மை விட சிறந்தவர்கள், அவர்கள் மதிக்கப்பட வேண்டும் என்ற மெசேஜை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கிறோம்' என்றார். 'இது நெகிழ்ச்சியான படம் என்பதால், ஒரு தியேட்டரின் பால்கனி டிக்கெட் முழுவதையும் வாங்கி தனியாக உட்கார்ந்து பார்த்தேன். படம் துவங்கியதிலிருந்து முடியும் வரை அழுது கொண்டே இருந்தேன்' என்றார் பாலா. நிகழ்ச்சியில், அனுஷ்கா, அமலா பால், இசை அமைப்பளார் ஜி.வி.பிரகாஷ், யுடிவி தனஞ்செயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சனா ஜெயித்ததால் லாரன்ஸுடன் நெருக்கம் காட்டும் லட்சுமி ராய்!
காஞ்சனா படம் எதிர்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது தமிழ் மற்றும் தெலுங்கில்.
இதனால் படத்தில் ஜோடியாக நடித்த ராகவா லாரன்ஸ் - லட்சுமி ராய் இடையே காதல் என கிசுகிசு கிளம்பியுள்ளது.
இதுபற்றி லட்சுமிராய் கூறுகையில், "லாரன்சுக்கும் எனக்கும் காதல் என்பதை கேட்கும் போதே சிரிப்புதான் வருகிறது. ஒரு ஜோக்காக இதை எடுத்துக் கொள்கிறேன்.
எல்லாரும் சொல்வதைத்தான் நானும் சொல்கிறேன். லாரன்ஸ் எனக்கு நல்ல நண்பர். உண்மையிலேயே நண்பர். நல்ல பக்குவமான மனிதர். கடவுளுக்கு பயந்தவர். கடினமான உழைப்பாளி.
எங்கள் ஜோடி பொருத்தம் காஞ்சனா படத்தில் சிறப்பாக அமைந்ததால் இதுபோன்ற காதல் வதந்திகள் பரவுவதாக நினைக்கிறேன்.
ஏற்கனவே 'இரும்புக் கோட்டை முரட்டுச்சிங்கம்' படத்தில் லாரன்சுடன் நடித்தேன். அப்போதுதான் இந்த கதை பற்றி என்னிடம் சொன்னார்.
உண்மையில் அனுஷ்காவைதான் நாயகியாக தேர்வு செய்து வைத்திருந்தார். கடைசியில் அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. தற்போது அஜீத்துடன் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறேன். மலையாளத்தில் மூன்று படங்களில் நடிக்கிறேன். தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நடித்த படம் விரைவில் வரவிருக்கிறது.
இன்னும் நிறைய சாதிக்க வேண்டியுள்ளது. எனவே காதல், கல்யாணம் என்ற கமிட்மெண்டுகளில் சிக்கிக் கொள்ள மாட்டேன்," என்றார்.
நாகை மீனவர் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய சிங்கள இனவெறி ராணுவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள் இணைப்பு)
மாவட்ட நிர்வாகிகள் தமிழ்செல்வன் ,வீரமுருகன் ,பெரியநாயக்கண்பாளையம்
ஆனந்தராசு, காலனி சுரேஷ், மகளிரணி குமுதவல்லி மற்றும் இளைஞர் பாசறை இலக்கியன் முன்னிலை வகிக்க, மாநில இளைஞர் பாசறை ஒருகிணைப்பாளர் அறிவுச்செல்வன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
பாராட்டிப் போற்றப்பட வேண்டிய நிதி நிலை அறிக்கை: சீமான்
தமிழ்நாடு அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2011-2012 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஏழை, எளிய அடித்தட்டு, நடுத்தட்டு, தொழில்துறை,பள்ளி மாணவர்கள் என அனைத்துத் தரப்பு மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை ஆகும். பாராட்டிப் போற்றப்பட வேண்டிய இந்த நிதிநிலை அறிக்கையை நாம் தமிழர் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் பாராட்ட எண்ணற்ற அம்சங்கள் இருந்தாலும் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை எடுத்துக்காட்டிப் பாராட்ட வேண்டியது முக்கியமாகும்.
* திருக்குறள்,புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் ஆகியவற்றை ஆங்கிலம், அரபு, சீனம் ஆகியவற்றில் மொழிபெயர்த்து இணையத்தின் மூலம் திக்கெட்டும் பரப்பும் அரசின் முயற்சி மிகுந்த பாராட்டத்தக்க ஒன்று.
* ஈழத்தமிழர் அகதி முகாம்களில் வீடுகளையும்,அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு
* 50 கோடி தொகையில் 15 தொழிற்பேட்டைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கிடு
* தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனம் 3 சதவீத வட்டியில் கடன் வழங்கும் திட்டம்.
* அரசு கம்பிவட தொலைக்காட்சி நிறுவனத்தைப் புத்துயிர் ஊட்டும் வண்ணம் 18 மாவட்டங்களில் புதிதாக தலைமுனையங்களை நிறுவியும், 11 மாவட்டங்களில் தனியார் ஒத்துழைப்புடன் தலை முனையங்களை நிறுவும் அரசின் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று,
* பத்தாம் வகுப்பு,மேல்நிலைப்பள்ளி முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு, மாணவர்களின் நலனுக்காக அரசு புதிதாக வழங்க முடிவெடுத்துள்ள நிதி உதவித்திட்டம் கல்வி பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
* கிராமப்ப்புற மக்களின் நலன் கருதி அவர்களின் வீட்டிற்கே சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவமனை.
* திருநங்கையர் நலனுக்காக அவர்கள் தொழில் தொடங்க 25 விழுக்காடு மானியத்தில் 15 லட்சம் கடன் உதவி,
போன்றவை அவர்களின் நலம் உயர்த்தும்.
தமிழ்நாட்டை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லும் எண்ணற்ற கூறுகள் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளன.இதனை நாம் தமிழர் கட்சி வரவேற்றுப் பாராட்டுகிறது.
இலங்கை போர்க் குற்றவாளிகளை வெளியே அனுப்புங்கள்!: ஜூனியர் விகடன்
உடனே, ம.தி.மு.க. உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி, போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களை வெளியே அனுப்புங்கள் என அதிரும்படி முழக்கமிட்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்காசி தொகுதி உறுப்பினர் லிங்கம் ஆவேசத்துடன் முழக்கமிட்டார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நடராஜனை அடுத்து அ.தி.மு.க. உறுப்பினர்களும் சேர்ந்துகொள்ள... களேபரம்!
மீரா குமாரின் முகத்தில் கோபம் கொப்பளித்ததும், இ.கம்யூ. கட்சி மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா, லிங்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றார். லிங்கமோ கட்டுப்படவில்லை. இவற்றை எல்லாம் தி.மு.க-வின் அமைச்சர் நெப்போலியன் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
அந்தக் கட்சியின் மற்ற எம்.பி-க்களோ, நில மோசடிக் கைதுகளைக் கண்டித்து தமிழகத்தில் அறப் போர் செய்துகொண்டு இருந்தார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு காய்ச்சல் என்பதால், அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை!
இதே தூதுக் குழு, மாநிலங்கள் அவைக்குச் சென்றபோது, தி.மு.க. தரப்பில் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் கப்சிப். அன்று மாலை, இந்திய-இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாநிலங்கள் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி விருந்து அளித்தார். அங்கு வந்த தி.மு.க-வின் திருச்சி சிவா, தூதுக் குழு வருகையை எதிர்த்துப் பேசிவிட்டு, உடனடியாக வெளியேறினார்.
என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட எம்.பி-க்களிடம் கேட்டோம்.
கணேசமூர்த்தி எம்.பி.:
ராஜபக்ஷவின் அண்ணனான இலங்கை நாடாளுமன்றத் தலைவர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் தூதுக் குழு வந்ததே, உள்ளே போன பிறகுதான் எங்களுக்குத் தெரியும். கேட்டதும் திகைப்படைந்து, உடனே சுதாரித்துக்கொண்டு எங்களின் உணர்வை வெளிப்படுத்தினோம்.
திருச்சி சிவா எம்.பி.:
வந்தவர்களுக்கு நம்முடைய எதிர்ப்பின் அடிப்படைக் காரணத்தை, நேருக்கு நேராக உணர்த்த விரும்பினேன். அதன்படி, அப்பாவித் தமிழ் மக்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த இலங்கை அரசின் தரப்பில் இருந்து வந்திருக்கும் தூதுக் குழுவை வரவேற்க, நாங்கள் விரும்பவில்லை.
60 வருடங்களுக்கு முன், இலங்கையில் 65 லட்சம் சிங்களவர்களும், 35 லட்சம் தமிழர்களும் இருந்தனர். இன்று, சிங்களவர் 1.5 கோடி பேர், தமிழரின் மக்கள் தொகையோ பலமடங்கு குறைந்துவிட்டது. தொடர்ந்து, அங்கு தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்படுவதுதான் மக்கள் தொகை குறைந்து போனதற்குக் காரணம்! என்று அழுத்தம் திருத்தமாக கருத்தைப் பதிவுசெய்துவிட்டு, வெளிநடப்புச் செய்தேன்.
நடராஜன் எம்.பி.:
இலங்கை போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தந்தது. தமிழக சட்டப்பேரவை தீர்மானம் போட்டது. இந்த நிலையில், இந்தக் குழுவை நமது நாடாளுமன்றத்தில் அனுமதிப்பது ஆட்சேபனைக்கு உரியது. மக்களின் உணர்வை வெளிப்படுத்தவே அவையில் எதிர்ப்பைப் பதிவு செய்தோம்.
லிங்கம் எம்.பி.:
அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றொழித்து இனப் படுகொலைக் குற்றத்துக்காக இலங்கை அரசு விசாரிக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, நோட்டீஸ் கொடுத்து இருக்கிறோம். இந்தச் சூழலில், அந்த தூதுக் குழுவை வரவேற்க முடியுமா, அல்லது அதை அனுமதிக்கத்தான் முடியுமா?
இந்த விவகாரம் தொடர்பாக, ஒத்திவைப்புத் தீர்மானமும், கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவர ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் தரப்பில் அனுமதி கேட்டார்கள். மீரா குமாரோ, தமிழக உறுப்பினர்களின் எதிர்ப்புக்காக, இலங்கைக் குழுவிடம் மன்னிப்புக் கேட்டார்.
கூடவே, அ.தி.மு.க-வின் குழுத் தலைவர் தம்பித்துரையை அழைத்து, கண்டித்து இருக்கிறார். அவர்களை வெளியேற்றுங்கள் என யார் சொன்னது? அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்றும் உஷ்ணமாகப் பேசி இருக்கிறார்.
நாங்கள் செய்தது இன நலன் சார்ந்தது என்று தம்பித்துரை பதில் அளித்துள்ளார். அனைத்து உறுப்பினர்களும் ஒரே மாதிரி நடந்துகொண்டது உண்மையில் பாராட்டத்தக்கதுதான்!
தமிழ் எம்.பி. வரலாமா?
இலங்கையின் தூதுக் குழுவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதனும் இடம்பெற்று உள்ளது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
தாய்த் தமிழக எம்.பி-க்களே கட்சி கடந்து இனப் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுத்தபோது, ஈழத் தமிழர் ஒருவரே குழுவில் இடம்பெறுவது, அப்பட்டமான இனத் துரோகம் என கொந்தளிக்கிறார்கள் தமிழின உணர்வாளர்கள்!
ஜூனியர் விகடன்
நோட்டோ தாக்குதலில் கடாபியின் 7வது மகன் பலி (படங்கள் இணைப்பு)
லிபியாவில் கடந்த 41 ஆண்டுகளாக சர்வாதிகாரியாக இருப்பவர் கடாபி. அவரைப் பதவி விலக வலியுறுத்தி ஒரு பிரிவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை அடக்கும் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு ஐ.நா.சபையும், உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடாபி பதவி விலகும்படி அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் 7-வது மகன் காமிஸ் உள்பட 32 பேர் பலியாகியுள்ளனர்.
ஜ்லிடானில் உள்ள கடாபியின் நம்பிக்கைக்கு பாத்திரமான படைகள் மீது நேட்டோ படை தாக்குதல் நடத்தியது என்று போராளிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த தாக்குதல் குறித்த எதுவும் தெரிவிக்க முடியாது. நாங்கள் வானில் இருந்து தான் தாக்குதல் நடத்தினோம். தரையில் எங்கள் படையில்லை. ஆனால் தாக்குதல் குறித்து கண்டறிய முயற்சித்து வருகிறோம் என்று நேட்டோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திரிபோலி அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால் காமிஸ் கடாபி இறந்துவிட்டதை மட்டும் உறுதிபடுத்தியுள்ளது.
கடாபியின் 7-வது மகன் காமிஸ் லிபியா ராணுவத்தின் 32-வது பிரிகேடின் தலைவராக இருந்தார். போராளிகள் வசம் உள்ள மிஸ்ராடா மற்றும் திரிபோலிக்கு இடையேயுள்ள ஜ்லிடானில் இந்த படை போராடி வந்தது. காமிஸின் மரணம் இந்தப் படைக்கு பேரிழப்பாகும்.
கடந்த ஏப்ரல் 11-ம் தேதி நேட்டோ படை நடத்திய தாக்குதலில் கடாபியின் இன்னொரு மகன் சைப் அல் அராப் மற்றும் 3 பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களை நம்பி தான், கட்சியை தொடங்கினேன்: ராமதாஸ் பேச்சு
கடந்த மாதம் 27ந் தேதி சென்னையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், திராவிட கட்சிகளுடன் கூட்டணி வேண்டாம் என்றும், இனிமேல் தனித்துநின்று போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
நமது கொள்கை விரும்பி, மக்களுக்காக போராடும் கட்சி மற்றும் சங்க அமைப்புகள் நமது கூட்டணிக்கு வந்தால் தேர்தலில் போட்டியிடுவோம். இங்கு பேசிய ஒருவர் பா.ம.க. தான் சிறந்த கட்சி என்று கூறினார். இதைத்தான் 3 ஆண்டுகளாக நான் சொல்லிவருகிறேன்.
மக்களை நம்பி தான், நான் 1989 ல் கட்சியை தொடங்கினேன். ஒரு கட்சி தொடங்குவது மற்றொரு கட்சியை ஆட்சியை அமர்த்துவதற்கு அல்ல. ஆனால் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நாம் ஆட்சியில் அமர்த்தி வந்தோம். இனி இதுபோன்று கூடாது. எனவேதான் தனித்துப்போட்டியிடுவது என்று முடிவு எடுத்தோம். இதை நல்லவர்கள், படித்தவர்கள், நடுநிலையார்கள், உயர்அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
தனித்து போட்டி என்ற முடிவை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எடுத்திருந்தால் தற்போது நாம்தான் ஆட்சி நடத்துவோம். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 11 சதவீதம் புதிய வாக்காளர்கள் அ.தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். இவர்கள் அ.தி.மு.க.வை விரும்பி வாக்களிக்கவில்லை. தி.மு.க. வரக்கூடாது என்ற என்னத்தில், 3 வது அணி இல்லாத காரணத்தால் வாக்களித்தனர். அப்படி 3வது அணியாக நாம் இருந்திருந்தால் நமக்குத்தான் அந்த வாக்குகள் கிடைத்திருக்கும் என்றார்.
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ரஜினிக்கு சிறப்புப் பூஜை!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ரானா’ சினிமாப்பட தொடக்க விழா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சமீபத்தில் பூரண நலமடைந்து சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பினார்.
தற்போது அவர் பண்ணை வீடு, போயஸ் கார்டன் இல்லம் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு என விருப்பப்படி ஓய்வு பெற்று வருகிறார். அவர் பூரண உடல்நலம் பெற்று திரும்பியதை அடுத்து ரசிகர்கள் கோவில்களில் மொட்டை அடித்தும் பல்வேறு வகையில் நேர்த்திக் கடன்களை செலுத்தியும் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இம்மாத (ஆடி மாதம்) இறுதிக்குள் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
கால பைரவருக்கு சிறப்பு பூஜை
அங்கு அம்பாளுக்கு பட்டுப்புடவை சாற்றி, அம்பாள் சன்னிதானத்தில் சுவாமியை தரிசனம் செய்ய வருவதாக தகவல் அனுப்பியுள்ளார்.
கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையிலும் கலந்து கொள்கிறார். அங்கு அவர் 108 வடமாலை, சம்பா சாதம் (மிளகு சாதம்) ஆகியவற்றை கால பைரவருக்கு நெய்வேதியம் செய்து சுவாமியை தரிசனம் செய்கிறார்.
இந்த தகவலை காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணன் மூலமாக காமாட்சி அம்மன் கோவிலில் 2 நாட்கள் சண்டி ஹோமம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினி - தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா பதில்
இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். நாயகி அமலா பாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
இந்த சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷும் அளித்த பதில்களும்:
கேள்வி: எந்த நம்பிக்கையில்ஒரு இயக்குநராக களமிறங்குகிறீர்கள்?
ஐஸ்வர்யா: என் கதையைக் கேட்ட அப்பா, அந்தப் படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அளவு அவருக்கு நம்பிக்கை தந்த ஸ்கிரிப்ட் இது. இப்போது என் மாமனார் தயாரிக்கிறார்.
கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு இயக்குநராக உங்களை விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா?
தனுஷ்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற இயக்குநர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் வேலை செய்கிறேன்.
கேள்வி: உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா?
ஐஸ்வர்யா: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் இயக்குநர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார்.
கேள்வி: இந்த படத்தின் கதை தனுஷுக்காக எழுதப்பட்டதா?
ஐஸ்வர்யா: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான்.
ரஜினி நடிப்பாரா?
கேள்வி: இந்த படத்தில் தனுஷூடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?
ஐஸ்வர்யா: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி பேசவே இல்லை.
கேள்வி: அமலா பால்தான் ஹீரோயின் என்பதை நீங்கள் முடிவு செய்தீர்களா? தனுஷா?
ஐஸ்வர்யா: நான்தான் (‘சொன்னா நம்புங்க… நான் இதிலெல்லாம் தலையிடுவதில்லை’ என்கிறார் தனுஷ்!).
கேள்வி: படத்தை இயக்குவது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா?
ஐஸ்வர்யா: படம் இயக்குவது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது.
செல்வராகவன்தான் குரு:
கேள்வி: படம் இயக்குவதைப் பொறுத்தவரை உங்களுக்கு குரு யார்?
பதில்: செல்வராகவனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார். அந்த வகையில் செல்வராகவன்தான் என் குரு.
கேள்வி (தனுஷிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே… என்ன வேண்டுதல்?
தனுஷ்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது.
கேள்வி: நீங்கள் படம் இயக்குவதாக கூறி வந்தீர்கள். இப்போது உங்கள் மனைவி ஆகிவிட்டார். உங்கள் ஆசையை உங்கள் மனைவி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறீர்களா?
தனுஷ்: எனக்கு முன்பே இயக்குநராகும் திட்டத்தோடு இருந்தவர் ஐஸ்வர்யா. அவர் இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இயக்குநராவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
-இவ்வாறு இருவரும் பதிலளித்தனர்.
Friday 5 August 2011
அமெரிக்க படை அதிகாரிகள் குழு இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் விஜயம்
அமெரிக்கப் படை அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளது. கடந்த முதலாம் நாள் கிளிநொச்சி சென்ற அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் தலைமையிலான அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு, கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவையும் சந்தித்துப் பேசியுள்ளது.
அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இவர்கள் நேரில் ஆராய்ந்துள்ளனர்.
லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் கடந்த மாதமே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க படை அதிகாரிகள் குழு இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் விஜயம்
அமெரிக்கப் படை அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளது. கடந்த முதலாம் நாள் கிளிநொச்சி சென்ற அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் தலைமையிலான அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு, கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவையும் சந்தித்துப் பேசியுள்ளது.
அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இவர்கள் நேரில் ஆராய்ந்துள்ளனர்.
லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் கடந்த மாதமே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க படை அதிகாரிகள் குழு இறுதிப் போர் நடைபெற்ற பகுதிகளில் விஜயம்
அமெரிக்கப் படை அதிகாரிகள் குழுவொன்று கிளிநொச்சிக்குப் பயணம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளது. கடந்த முதலாம் நாள் கிளிநொச்சி சென்ற அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் தலைமையிலான அமெரிக்கப் படை அதிகாரிகள் குழு, கிளிநொச்சி படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தவையும் சந்தித்துப் பேசியுள்ளது.
அத்துடன் வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பாகவும் இவர்கள் நேரில் ஆராய்ந்துள்ளனர்.
லெப்.கேணல் பற்றிக் ஜே சூலர் கடந்த மாதமே கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகப் பாதுகாப்பு ஆலோசகராகப் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா