tag:blogger.com,1999:blog-25916749453414335012024-03-05T14:58:56.281-08:00Tamil Seithigal News-தமிழ் செய்திகள்Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthi.Tamil seithigal Tamil seithi Tamil seithi vasantham nalaya seithi Tamil movie online Tamil cinema seithigal nalaya seithi Tamil movie Tamil news Tamil newspaper Tamil news online 4 Tamil news video Tamil news paper daily thanthiVidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.comBlogger5998125tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-36214463202371775942014-04-16T21:03:00.000-07:002014-04-17T08:34:01.599-07:00விபூசிகாவை பார்வையிட அனுமதி மறுப்பு!<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNi4TnjQtDFq373fES9efLLxo_UDXPvyOEYHzy8NAAtZ4Kr2BFk3FDtDHZKTb9IQIIBu4XqiVX6ViFRp05qKiFSQ2wO_58pt-oj_z2kSLkHvMBZBrP35iyZOtDQOiaY1NNx5MIdJhpwCY/s1600/vibosika.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiNi4TnjQtDFq373fES9efLLxo_UDXPvyOEYHzy8NAAtZ4Kr2BFk3FDtDHZKTb9IQIIBu4XqiVX6ViFRp05qKiFSQ2wO_58pt-oj_z2kSLkHvMBZBrP35iyZOtDQOiaY1NNx5MIdJhpwCY/s1600/vibosika.png" height="156" width="200" /></a></div>கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரமத்தினில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விபூசிகாவை பார்வையிட தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.குறித்த மகாதேவா ஆச்சிரமத்தின் தலைவராக தற்போது செயற்பட்டுவரும் பொதுசன ஜக்கிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதவாளரான முன்னாள் அரச அதிபர் இராசநாயகமே அனுமதி வழங்க மறுத்ததாக தெரியவருகின்றது.<br /><br />நீதிமன்ற அனுமதியுடன் வந்தாலே விபூசிகாவினை பார்வையிட அனுமதிக்கமுடியுமென அவர் தெரிவித்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.தன்னுடன் கட்சியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரும் விபூசிகாவின் நலன்களை கேட்டறிய முற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.<br /><br />எனினும் விபூசிகா தம்மால் கைது செய்யப்பட்டிருக்கவில்லையெனவும் யாரும் அவரை பொறுப்பேற்காமையினால் பாதுகாப்பிற்காகவே குறித்த ஆச்சிரமத்தினில் தங்க வைத்துள்ளதாக இலங்கைப்பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. <div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-73037507452100247492014-04-16T21:02:00.000-07:002014-04-17T08:34:01.626-07:00இன்றைய ராசி பலன் 17-04-2014 | Raasi Palan 17-04-2014<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAgxrvTgxOvzrbywxKUVZvebHbTnL4AAFG5NAhwnPNXCpZP2IcB94UMj7vLMhT9AJ71EqWg5096r3AD1BmFXC9nEaqOxMcl-u298Cd_4CRNux6MTFF8N0uGuhTfyg8xVan-2xMN0LccVc/s1600/raasipalan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAgxrvTgxOvzrbywxKUVZvebHbTnL4AAFG5NAhwnPNXCpZP2IcB94UMj7vLMhT9AJ71EqWg5096r3AD1BmFXC9nEaqOxMcl-u298Cd_4CRNux6MTFF8N0uGuhTfyg8xVan-2xMN0LccVc/s1600/raasipalan.jpg" height="146" width="200" /></a></div>மேஷம்<br />வளர்ச்சி கூட வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிறருக்காகப் பணப் பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.<br /><br />ரிஷபம்<br />பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வெளிநாட்டிலிருந்து வெற்றிச் செய்திகள் வந்து வியப்படையச் செய்யும்.<br /><br />மிதுனம்<br />கடன்சுமை குறையும் நாள். நல்லவர்களின் தொடர்பு கிடைத்து மகிழ்வீர்கள். மற்றவர் செய்த உதவியை மறக்கமால் நன்றியுடன் நடந்து கொள்வீர்கள். உடல் நலப் பாதிப்புகள் மாறி மகிழ்ச்சியைத் தரும்.<br /><br />கடகம்<br />இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும் நாள். பிள்ளைகள் வழியில் உதிரி வருமானங்கள் வந்து சேரும். இடம், பூமி வாங்கிச் சேர்க்க அனுபவமிக்கவர்களிடம் ஆலோசனை கேட்பீர்கள்.<br /><br />சிம்மம்<br />கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். உன்னதமான வாழ்விற்கு அடித்தளம் அமைத்துக் கொள்வீர்கள். வருங்கால நலன் கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். வாகனச் செலவு குறையும்.<br /><br />கன்னி<br />சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். செல்லும் இடங்களில் சிறப்புகள் வந்து சேரும். சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். மாமன், மைத்துனர் வழியில் மனம் இனிக்கும் செய்திகள் வந்து சேரும்.<br /><br />துலாம்<br />வங்கிச் சேமிப்பு உயர்ந்து வளம் காணும் நாள். உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். வீடு, மனை வாங்கப் போட்ட திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு உங்கள் பெயரும், புகழும் உயரும்.<br /><br />விருச்சகம்<br />பணத் தேவைகள் பூர்த்தியாகும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பக்குவமாகப் பேசி பூமி சம்மந்தப்பட்ட வகையில் நல்ல முடிவு எடுப்பீர்கள்.<br /><br />தனுசு<br />இடமாற்றத்தால் ஏற்றம் காண வேண்டிய நாள். திடீர் செலவுகள் அதிகரிக்கும். தொழில் கூட்டாளிகளிடம் சில குழப்பங்கள் ஏற்பட்டு அகலும். புகழ் பெற்றவர்களின் சந்திப்பால் பெருமையடைவீர்கள்.<br /><br />மகரம்<br />செல்வ வளம் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடி வரும். பணத்தேவைகள் எதிர்பார்த்ததை விட இருமடங்காக வந்து சேரலாம்.<br /><br />கும்பம்<br />சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும் நாள். கட்டிடப் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள். குடும்பத்தினர்கள் உங்கள் சொல்லிற்கு மதிப்புக் கொடுப்பர். உங்களின் நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும்.<br /><br />மீனம்<br />தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். பணப்பற்றாக்குறை அகலும்.<div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-64812623254513008992014-04-16T13:29:00.000-07:002014-04-17T08:34:01.640-07:00விடுதலை மூச்சு (உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்….) | Viduthalai Moochu<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_gXQG2fzIXGV0jLJZ6aahGvz-LYui-HgdfABjq3cYk9_ovOgcnHsLE3am32gGDWK1WwJ9pjLtg9CaHz8UKlD1XjsJY-nvct0TDqJG4IEYnQfC6isgv4_5OvVHYfHJC27Vu7mizCBGZTE/s1600/vm.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg_gXQG2fzIXGV0jLJZ6aahGvz-LYui-HgdfABjq3cYk9_ovOgcnHsLE3am32gGDWK1WwJ9pjLtg9CaHz8UKlD1XjsJY-nvct0TDqJG4IEYnQfC6isgv4_5OvVHYfHJC27Vu7mizCBGZTE/s1600/vm.jpg" height="152" width="200" /></a></div>விபரணம்:- விடுதலை மூச்சு (உண்மைச் சம்பவத்தைத் தழுவிய திரைக்காவியம்….)<br /><br />இயக்கம்:- க.ரமேஸ், சி.வினோதன்.<br /><br />தயாரிப்பு:- தமிழ் திரைக்கண், தமிழீழம்.<br /><br />குறிப்பு :- சிங்கள அரசால் எம்மக்கள் அனுபவிக்கும் இன்னல்கள், அவலங்கள், அல்லைப்பிட்டி படுகொலைகள் மற்றும் அல்லைப்பிட்டிப் படுகொலைகளை, அட்டூழியங்களையும் நேரில்கண்டவரும், அனுபவித்தவருமான வண பிதா ஜிம் பிறவுன் அடிகளார் நடந்தேறிய படுகொலைகளின் உண்மை நிலையினை உலகிற்கு அம்பலமாக்கிவிடக்கூடிய ஒரேயொரு ஆவனமாக இருந்தமையால் ஒரு கிழமைக்குள் அவர் சிங்கள படைகளால் மர்மமாக கடத்தப்பட்டு காணாமல் போன உண்மைச் சம்பவங்களை உள்ளடக்கிய ஓர் தமிழீழ சுதந்திர திரைக்காவியம்.</div><p><iframe width="640" height="360" src="//www.youtube.com/embed/dzuH0IVR3Bg?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe><br /><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-52758193911962520732014-04-16T07:24:00.000-07:002014-04-17T08:34:01.660-07:00ஊழல்களில் முன்னணியில்! யாழ்.மாநகரசபை ஊழியர்கள் போராட்டம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmYGgYffzWnot0RJ-84VV_5R-BWPcNirX8bo4IdnJG5eH3bOTMossHc0CbkI7ho0rQTibXSiWMwIivvCCgd2G0Om5dypOCw-e9XGTzzsSQKMXmiaLkZBoHRHtFpaP0kiOrEh_fwB6mLSo/s1600/jaffna_health.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmYGgYffzWnot0RJ-84VV_5R-BWPcNirX8bo4IdnJG5eH3bOTMossHc0CbkI7ho0rQTibXSiWMwIivvCCgd2G0Om5dypOCw-e9XGTzzsSQKMXmiaLkZBoHRHtFpaP0kiOrEh_fwB6mLSo/s1600/jaffna_health.png" /></a></div>பொதுசன ஜக்கிய முன்னணி வசமிருக்கின்ற யாழ்.மாநகரசபையினது காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஊழல் மோசடிகளினால் அங்கு பெருங்குழப்ப நிலை ஏற்படத்தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டுடன் மாநகரசபையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்திருந்த போதும் இலங்கை அரசு மேலும் ஒரு வருட கால நீடிப்பினை செய்திருந்தது. இக்காலப்பகுதியில் நிதி மோசடிகள் மற்றும் பணம் பெற்றுக்கொண்டு அரச நியமனங்களென மாநகரசபை திண்டாடி வருகின்றது.<br /><br />இந்நிலையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி யாழ். மாநகரசபையின் சுகாதார ஊழியர்கள் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். நீண்டகாலமாக நிரந்தர நியமனமின்றி பணியாற்றி வரும் குறித்த சுகாதார ஊழியர்களுக்கும் வேலைப்பகுதி தொழிலாளர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதாக யாழ். மாநகரசபை நிர்வாகம் தெரிவித்திருந்தது.<br /><br />இருப்பினும், இதுவரையில் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். <br />நானூறிற்கும் அதிகமான சுகாதார ஊழியர்களும் வேலைப்பகுதி தொழிலாளர்களும் இவ்வார்ப்பாட்டத்தினில் பங்கெடுத்துள்ளனர். இன்று மாலை வரை அவர்கள் போராட்டத்திற்கான கால எல்லையொன்றை வகுத்துள்ளனர். </div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-68487452118855084612014-04-16T07:23:00.000-07:002014-04-17T08:34:01.674-07:00நீதி கேட்டு யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Ons8aaTVs5M2BI0jusUQltB4TadaAKqMr8PJvz80cb_InkD_cP1YUxVnIIg6JceBsrs2zJ3yDB9czM22QFrZVwWrh4xbb8nXsHPdsvoEtl4v30Tj7YRNI5uXY-wuCP9pMV4uztnNRps/s1600/jaffna_bishop_house_demo_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi3Ons8aaTVs5M2BI0jusUQltB4TadaAKqMr8PJvz80cb_InkD_cP1YUxVnIIg6JceBsrs2zJ3yDB9czM22QFrZVwWrh4xbb8nXsHPdsvoEtl4v30Tj7YRNI5uXY-wuCP9pMV4uztnNRps/s1600/jaffna_bishop_house_demo_1.jpg" height="168" width="320" /></a></div>யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரி அருகில் உள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளம்யுவதியின்; சடலத்துடன் அவரது உறவுகள் மற்றும் ஊர்மக்கள் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.குறித்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டவர் 22 வயது மதிக்கத்தக்க யேரோன் ஜெயரோமி கொண்சலிட்டாவின் சடலத்துடனேயே இவ்வார்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்தது.<br /><br />மண்டைதீவினை சொந்த இடமாக கொண்ட அவர் இடம்பெயர்ந்த நிலையினில் குருநகரினில் வசித்து வந்திருந்த நிலையினில் தற்கொலை செய்து கொண்டிருந்தார்.இவரை தற்கொலைக்கு தூண்டியதாக சில இளம் மதகுருமார்கள் மீது குடும்பத்தவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.அவர்கள் வழங்கிய வாக்குமூலப்பிரகாரம் குறித்த மதகுருமாரை பொலிஸார் கைது செய்யவில்லையெனவும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லையெனவும் குற்றஞ்சாட்டும் குடும்பத்தவர்கள் இதனை கண்டித்தே இன்று காலை சடலத்துடன் யாழ்.ஆயர் இல்லம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர்.<br /><br />குறித்த இரண்டு இளம் மதகுருமாரே அவரை உளவியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் ஏற்கனவே இவ்வாறு இடம்பெற்றிருந்த நிலையினிலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் குடும்பத்தவர்கள் வாதிட்டுவருகின்றனர்.முன்னதாக ஆயர் இல்லம் முன்பதாக ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்ட அவர்கள் பின்னர் பிரதான வீதியிலுள்ள குருமடம் முன்பதாகவும் ஆர்ப்பாட்டத்தினில் ஈடுபட்டனர்.இதனால் போக்குவரத்து நெரிசல் ஏறபட்டது.எனினும் அவர்கள் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டிருந்தனர்.<br /><br />பின்னர் அவர்கள் சடலத்துடன் மண்டைதீவிற்கு பயணமாகியிருந்தனர். </div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-40892991837396489672014-04-16T07:22:00.000-07:002014-04-17T08:34:01.693-07:00கூட்டமைப்பின் சரவணபவனிற்கும் கொலை மிரட்டலாம்! அவரது பத்திரிகை செய்தி!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Xwc6HLfZX-1TniWO7IaxSt7AYOuzkeAgztqDnndIimsMNZzj7t-T6AxbtJZpzKdOgvoyr2qoUbov7julx3kYcfCVgHYcfYfTKkSIKZDDqOJTFdoJTmc4nP_Qw4r8KKEbihyEH32U8XQ/s1600/saravanapavan.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3Xwc6HLfZX-1TniWO7IaxSt7AYOuzkeAgztqDnndIimsMNZzj7t-T6AxbtJZpzKdOgvoyr2qoUbov7julx3kYcfCVgHYcfYfTKkSIKZDDqOJTFdoJTmc4nP_Qw4r8KKEbihyEH32U8XQ/s1600/saravanapavan.png" height="207" width="320" /></a></div>கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனுக்கு தொலைபேசியூடாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சமயமே குறித்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.<br /><br />ஈ.சரவணபவன் இது தொடர்பாக தெரிவிக்கையினில் குறித்த அழைப்பு எனது கையடக்கத் தொலைபேசிக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. தமிழில் உரையாடிய ஒரு நபர், நீங்கள் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் எவ்வாறு போக வேண்டிய இடத்துக்குப் போய்ச் சேருகிறீர்கள் என்று பார்ப்போம் என்று அச்சுறுத்தும் பாணியில் பேசினார். 0779908892 என்ற இலக்கத்தில் இருந்தே அந்த அழைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது'' என்று தெரிவித்தார்.<br /><br />எனினும் வடக்கிலிருந்து செயற்படும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியலாளர்கள் நாள் தோறும் இத்தகைய கொலை அச்சுறுத்தல்களை எதிர்கொண்டே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-25526252380317018992014-04-16T07:19:00.000-07:002014-04-17T08:34:01.707-07:00எனக்கு வாக்களித்த மக்களிற்கு பதில் சொல்ல வேண்டும்! கொழும்பிற்கு அனந்தி பதிலடி!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc1z4wrSQKYCFT3WYdVjrq_WghNdAq-wq3CGv0EKy_H8V1O5J9I0hryi3DziFSuv5qJCEpAmxEbFOLiH5HJ_S94oZctmeT-dopnDSbj9QmePjFQzQE9ATrGJmugYsw1ft4QpD-EqxBcCY/s1600/ananthy_sasitharan.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgc1z4wrSQKYCFT3WYdVjrq_WghNdAq-wq3CGv0EKy_H8V1O5J9I0hryi3DziFSuv5qJCEpAmxEbFOLiH5HJ_S94oZctmeT-dopnDSbj9QmePjFQzQE9ATrGJmugYsw1ft4QpD-EqxBcCY/s1600/ananthy_sasitharan.png" height="171" width="320" /></a></div>கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு மேல்மாகாணசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட ஜாதிகஹெல அமைப்பினை சேர்ந்த உதயகம்பெல்லவ தமிழ்தேசிய கூட்டமைப்பைத் தடைசெய்யவேண்டும் எனவும் நான் உட்பட பாரளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் எனவும் கருத்துவெளியிடடுள்ளார். இது ஒரு தனி நபர் ஒருவரின் கருத்தென்றோ அல்லது இனவாத அமைப்பான ஜாதிகஹெல உறுமயவின் கருத்தென்றோ புறமொதுக்கி விடமுடியாதென தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.<br /><br />அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையினில் மேலும் தெரிவிக்கையினில்: <br /><br />இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் ஆணையாளாரல் நியமிக்கப்பட்ட சர்வதேச விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பவர்கள் தேசத்துரோகிகளாக கருதப்பட்டு அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.<br /><br />நான் நடந்து முடிந்த வடக்கு மாகாணசபை தேர்தலில் எண்பத்தெண்ணாயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களின் வாக்குகளால் மாகணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவள். இலங்கை ஒரு ஜனநாயகநாடு என்ற வகையில் எனக்கு வாக்களித்த அந்த மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தும் உரிமைபெற்றவள். எமது மக்களின் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராகவும், தொடர்ந்து இழைக்கப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க கடமைப்பட்டவள். அப்படி நான் குரல் கொடுப்பது குற்றமாகக்கருதப்படுமானால் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுவதில் எந்த ஒரு அர்த்தமும் இருக்கமுடியாது.<br /><br />இலங்கையில் எமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் பற்றி நான் வெளிநாட்டு ராஜதந்திரிகளிடம் தெரிவித்தமையே என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு. இலங்கையின் உள்நாட்டு பொறிமுறை மூலம் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படமுடியாத நிலையில் தான் நான் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்ற உண்மையை எவரும் மறந்துவிடமுடியாது.<br /><br />நான் எனது கணவரை எனது பிள்ளைகள் முன்னிலையில் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். இன்று வரை ஐந்து ஆண்டுகள் ஆகின்ற போதிலும் அவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதைக் கூட என்னால் அறியமுடியவில்லை. கற்றுக் கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவில் , காணாமற் போனோhர் தொடர்பான ஜனாதிபதி விசாரணைக்குழுவில் என அனைத்திடங்களிலும் நாம் முறையிட்டோம். எத்தனையோ வீதி போரட்டங்களை நடத்தினோம். ஆனால் எவ்வித பலனும் கிட்டவில்லை. இது எனக்கு மட்டும் இழைக்கப்பட்ட அநீதி அல்ல. இந்த நாட்டில் வாழும் எத்தனையோ தமிழ்பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமை.<br /><br />இதற்கு இந்த அரசாங்கத்தாலோ எம்மேல் தேசத்துரோகிகள் எனக் குற்றம் சாட்டுபவர்களாலோ என்னைக் கைது செய்யவேண்டுமெனக் குரல் கொடுப்பவர்களோலோ பதில் தரமுடியவில்லை. அவர்கள் பதில் தருமளவுக்கு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ளவுமில்லை.<br />இப்படியாக இந்தநாட்டின் எல்லைக்குள் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படமுடியாத நிலையில் நாம் சர்வதேச அரங்கில் முறையிடுவதில் என்ன தவறு இருக்கமுடியும். ஆனால் அதிகார மமதையும் ஆட்சியாளர்கள் என்ற வலிமையும் எம்மை தேசவிரோதிகளாக காட்ட முயல்கின்றன.<br />எமது தேசம் மனித உரிமைகளை மதிக்கவில்லை எனவும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை மேற்கொள்கின்றது எனவும் சர்வதேசம் குற்றம்சாட்டும் வகையில் ஒரு ஆட்சியை நடத்தி எமது நாட்டை அவமானப்படுத்துவதற்கு உடந்தையானவர்களா? அல்லது நீதி நிலைநாட்டப்படுவதன் மூலம் எமதுதேசம் பெருமைப்படுத்தப்படவேண்டுமென எதிர்பார்ப்பவர்களா தேசத்துரோகிகள் என நான் கேள்வி எழுப்புகின்றேன்.<br /><br />நாம் இந்தநாட்டை அவமானப்படுத்தவேண்டுமென்ற நோக்கம் கொண்டவர்களோ, மனநோயாளர்களோ அல்ல. நாம் எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை தான் கேட்கின்றோம். சரணடைந்த, காணாமற் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியத்துடிக்கின்றோம். எங்கள் கோரிக்கைகளுக்கு விடை தரவேண்டியது ஆட்சி அதிகாரத்திற்குள் உள்ளவர்களின் மறுக்கமுடியாத கடமை.<br /><br />ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. பொறுப்புக்கூறல் என்ற புனி;தகடமை புறந்தள்ளப்பட்டுள்ளது. மாறாக எம்மீதான ஒடுக்குமுறைகள் பல்வேறுமுறைகளில் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. தேடுதல் வேட்டைகள் சுற்றிவளைப்புகள் கைதுகள் என எம்மக்கள் ஒவ்வொருவிநாடியையும் அச்சத்தில் கழிக்கவேண்டிய அவலநிலை உருவாக்கப்பட்டுள்ளது.<br /><br />எம்மீது இழைக்கப்பட்டுள்ள அநீதிகளுக்கு நியாயம் வழக்கவேண்டியவர்களே மேலும் மேலும் அடக்குமுறைகளை மேற்கொள்ளும் போது நாம் சர்வதேச அரங்கில் முறையிட நிர்ப்பந்திக்கப்படுகின்றோம். எம்மைக் கைதுசெய்வதன் மூலம் எமதுகுரலை அடக்கிவிடமுடியும் என எவராவது நினைத்தால் அது தவறான கணீப்பீடாகும். எம்மீது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளை கூட உலக அரங்கில் பாரிய எதிர்விளைவுகளை கொடுக்கும் நிலமையையே தேடும். சர்வதேச முனைப்பை மேலும் அதிகரிக்கவேண்டிய தேவையை உருவாக்கும்.<br /><br />தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது பெரும்பான்மையான தமிழ் மக்களால் ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சி. நானோ சகபாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களோ மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்வதோ எம்மை கைது செய்வதோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரும் உரிமையைக்கூட மறுக்கும் ஜனநாயகவிரோத செயலாகும். இதை இன ஒடுக்குமுறையாளர்கள் புரிந்து கொள்ளத் தவறினால் அதற்கான விலையை அவர்கள் கொடுக்கவேண்டிய நிலையே ஏற்படும் .<br />நாம் நாட்டையும் எமது இனத்தையும் நேசிக்கின்றோம். இந்நாடு சர்வதேச அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கவேண்டுமென விரும்புகின்றோம். இந்நாடு ஜனநாயகவிரோதப் பாதையில் செல்வதற்கு எதிராக உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் குரல் கொடுத்து கௌரவத்தை பாதுகாப்போம் எனஉறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றுள்ளது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-82046834206941566892014-04-16T07:13:00.000-07:002014-04-17T08:34:01.782-07:00தெனாலிராமன் படத்திற்காக அறிக்கைகள்? பின்னணி என்னவாம்... <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2K2DhuGBQ04flHjODuK2h2uuabUANklZZC2ickzF8X-cybHb_HnleldhcSh1s7tIDmK0kYlBDJk16JAWh5UZg4TwAp0Z9rj90jE08PaFjziT0i2EZPguZAw7ra5RGhKUH6S6DgTZIwqU/s1600/tenaliramanmoviestills__+(17).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh2K2DhuGBQ04flHjODuK2h2uuabUANklZZC2ickzF8X-cybHb_HnleldhcSh1s7tIDmK0kYlBDJk16JAWh5UZg4TwAp0Z9rj90jE08PaFjziT0i2EZPguZAw7ra5RGhKUH6S6DgTZIwqU/s1600/tenaliramanmoviestills__+(17).jpg" height="212" width="320" /></a></div>தெலுங்கர், தமிழர் பிரச்சனையாகி விடும் போலிருக்கிறது தெனாலிராமன்.<br /><br />இதில் ரொம்பவே அப்செட் ஆகியிருப்பவர் வடிவேலுதான். இது தொடர்பாக அறிக்கை, பேட்டியென்று ஒருபுறம் அவர் கெஞ்சிக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து முக்கியமானர்வளுக்கு போன் போகிறதாம். சார், நம்ம படத்தையும் வடிவேலுவையும் ஆதரிச்சு ஒரு அறிக்கை கொடுங்களேன் என்கிறார்களாம். கேட்பது சாதாரண நிறுவனமல்ல என்பதாலேயே ஆளாளுக்கு வரிந்து கட்டிக் கொண்டு அறிக்கை தர ஆரம்பித்திருக்கிறார்கள்.<br /><br />பாரதிராஜா, சீமான் என்று தொடரும் இந்த லிஸ்ட்டில் மேலும் ஒருவர் இணைவார் என்கிறார்கள். படம் வெளியாகிற நேரத்தில், தமிழுக்கே அத்தாரிடி என்று வாழ்த்தப்படும் ஒருவரும் அறிக்கை கொடுக்கக் கூடும் என்கிறார்கள். இதற்கெல்லாம் தகுந்த சன்மானம் வழங்கப்படுகிறதோ என்கிற சந்தேகக் கண்ணையும் திறக்கிறார்கள் நிருபர்கள்.<br /><br />இதற்கிடையில் பாரதிராஜாவின் அறிக்கை பற்றி ஒரு விவாதம் கிளம்பியிருக்கிறது. மத்திய அரசின் அங்கமான தணிக்கை குழுவே சான்றிதழ் கொடுத்தபின்பு, படத்தை வெளியிட விட மாட்டோம் என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்றும் உங்களை போன்ற அமைப்புகளிடம் தனித்தனியாக வந்து படத்தை காண்பித்துதான் சர்டிபிகேட் வாங்க வேண்டுமா என்றும் பொருமியிருந்தார் அவர். டேம் 999, மெட்ராஸ் கஃபே, இனம் போன்ற படங்களும் முறையாக சென்சார் சர்டிபிகேட் வாங்கிக் கொண்டு திரைக்கு வந்த படங்கள்தான். இவர் சொல்வது படி பார்த்தால் அந்த படங்களை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் அமைப்புகள் குரல் கொடுத்ததையும் இவர் குறை சொல்வது போலாகிறதே என்பதுதான் பாரதிராஜாவின் அறிக்கையால் வந்திருக்கும் முணுமுணுப்பு.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-39353347830525127952014-04-16T07:12:00.000-07:002014-04-17T08:34:01.796-07:00தமிழகத்தில் 10 நாட்களில் மூன்றாவதுக் குழந்தை ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது!:மீட்புப் பணிகள் தீவிரம் <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI39BT83_MDSFQdfotDkZpaJm2pWy5tyBwCsRZ3zLzgT1JE0CcZ5DSF1qhPILQPd9LGuxPSPlW2sc2nMN2sBzTqsh2Iyf9E8KTouNtw5FrGEDkxkeR2k1vljJYsJOYApMBD46E8r7kb0U/s1600/27BOREWELL1+COPY_0.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgI39BT83_MDSFQdfotDkZpaJm2pWy5tyBwCsRZ3zLzgT1JE0CcZ5DSF1qhPILQPd9LGuxPSPlW2sc2nMN2sBzTqsh2Iyf9E8KTouNtw5FrGEDkxkeR2k1vljJYsJOYApMBD46E8r7kb0U/s1600/27BOREWELL1+COPY_0.jpg" height="194" width="320" /></a></div>தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் இப்போது மூன்றாவதுக் குழந்தை ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது.<br /><br />நேற்று மாலை திருவண்ணமலையில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையை மீட்கும் பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகின்றன.<br /><br />கடந்த 5ம் திகதி கள்ளக்குறிச்சி அருகே ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டது. இதை அடுத்து மூன்று நாட்களுக்கு முன்னர் சங்கரன் கோயில் ஆழ்துழாய் கிணற்றில் விழுந்த 3 வயதுக் குழந்தையை ரோபோ எந்திரம் கொண்டு உயிருடன் மீட்டனர். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தில் ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று ஆழ்துழாய் கிணற்றில் விழுந்துள்ளது.<br /><br />நேற்று மாலை கிணற்றில் விழுந்த அந்தக் குழந்தையை மீட்கும் பணிகளில் மீட்புப் பணியினர் விடிய விடிய ஈடுப்பட்டு வருகின்றனர். நவீன் ரோபோ எந்திரம் ஆழ்துழாய் கிணற்றின் உள்ளே செல்ல முடியாதபடி இருப்பதால், மீட்ப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிய வருகிறது. </div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-20442099504745096292014-04-16T07:11:00.000-07:002014-04-17T08:34:01.815-07:00நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகளால் 100 பள்ளிச் சிறுமிகள் கடத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWy4TrkUHwaX1g7A10kFY9LogeuDEbtGGloIMM1lwoMgc0vT6HOnshCipD9jeAWVknSLwY_fvOmlE8od_VrTZ2B-4LnHp5lzeyB73EmdIUYEqwyLOJ9TTM3Oplgi1B-Lkft0T-AVzr7bA/s1600/boko+haram.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWy4TrkUHwaX1g7A10kFY9LogeuDEbtGGloIMM1lwoMgc0vT6HOnshCipD9jeAWVknSLwY_fvOmlE8od_VrTZ2B-4LnHp5lzeyB73EmdIUYEqwyLOJ9TTM3Oplgi1B-Lkft0T-AVzr7bA/s1600/boko+haram.jpg" height="180" width="320" /></a></div>வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள பாடசாலை ஒன்றில் தாக்குதல் தொடுத்த துப்பாக்கிதாரிகள் அங்கிருந்து 100 பள்ளிச் சிறுமிகளைக் கடத்திச் சென்றுள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.<br /><br />திங்கள் இரவு போர்னோ மாநிலத்தில் உள்ள சிபொக் நகரில் அமைந்துள்ள பாடசாலைக்குள் திடீரென நுழைந்த துப்பாக்கிதாரிகள் அங்கு ஹாஸ்டலில் தங்கி இருந்த இளம் பள்ளிச் சிறுமிகளை லாரிகளில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர்.<br /><br />நைஜீரியப் பாடசாலைகளை அடிக்கடி குறி வைக்கும் மேற்குலகக் கல்வி தீமையானது என்ற கொள்கை உடைய போக்கோ ஹராம் தீவிரவாதிகள் இக்கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. திங்கட்கிழமை நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 70 பொதுமக்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதம் நிகழ்ந்து 24 மணித்தியாலத்துக்குள் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு நைஜீரியாவில் இஸ்லாமிய மதக் கொள்கைகள் அடிப்படையில் தனி மாநிலம் ஒன்றை உருவாக்கும் நோக்கத்தில் போக்கோ ஹராம் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.<br /><br />இந்நிலையில் திங்கள் இரவு 100 பள்ளிச் சிறுமிகள் கடத்தப் பட்ட சம்பவத்தை பிபிசி செய்திச் சேவைக்கு அரச அதிகாரி ஒருவர் உறுதிப் படுத்தியுள்ளார். எனினும் கடத்தப் பட்ட சிறுமிகளில் சிலர் கடத்தப் பட்ட வாகனங்களில் இருந்து தப்பி தமது வீடுகளுக்குத் திரும்பியிருப்பதால் எத்தனை பேர் உண்மையில் கடத்தப் பட்டனர் என்பதை உறுதி செய்ய முடியாமல் உள்ளது. முதற் தடவை பெற்றோர்கள் பிபிசிக்கு தகவல் அளிக்கையில் கடத்தப் பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 200 எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வருடம் இதுவரை வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள 3 மாநிலங்களில் போக்கோ ஹராம் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களில் 1500 பேர் வரை கொல்லப் பட்டுள்ளதுடன் இப்பகுதிகள் அவசரகால சட்ட ஆட்சி முறை நிலவுவது குறிப்பிடத்தக்கது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-85239703670869680552014-04-15T07:28:00.000-07:002014-04-17T08:34:01.829-07:00இலங்கையில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை!- சீமான்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRNWIPqgfW2yj__IlVRCX8Cqui8Pna6b52BDGh6WpK7pYG3VAKj6MFXphWQRxLWY6WNqeGY3kEg8DzfPe73hMvzk7H-73rv6lJZzQdYi8fta2-dQY7ibudSZIQLZ0J_SRbnVIJf_donzU/s1600/seeman_5-100x80.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRNWIPqgfW2yj__IlVRCX8Cqui8Pna6b52BDGh6WpK7pYG3VAKj6MFXphWQRxLWY6WNqeGY3kEg8DzfPe73hMvzk7H-73rv6lJZzQdYi8fta2-dQY7ibudSZIQLZ0J_SRbnVIJf_donzU/s1600/seeman_5-100x80.jpg" /></a></div>ஈழத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தெரிவித்துள்ளார்.<br /><br />இலங்கை நம் நட்பு நாடு என்று சொல்கிறது பாரதீய ஜனதா. இலங்கை நம் நட்பு நாடு. ராஜபக்ச நமது நண்பர் என்கிறது காங்கிரஸ் கட்சி. இலங்கை பகை நாடு என்று அறிவிக்க வேண்டும் என்கிறார் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா எனவே அதற்காகவே அவரை நாம் ஆதரிக்கின்றோம்.<br /><br />ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி. அவரையும் அவருடைய சகாக்களையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.<br /><br />இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று நட்புறவை துண்டிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் அம்மையார் ஜெயலலிதா. இதையெல்லாம் மனதில் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டும்.<br /><br />முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்களே. அவர்களை போய் சீமான் ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள்.<br /><br />முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து விட்டார்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். சத்தியமாக அதை திருப்பி கட்டி விடுவோம். அதில் எந்த மாற்றமும் இல்லை.<br /><br />அழிவின் விளிம்பில் இருக்கிற தமிழ் சமுதாயத்துக்கு ஒரே தீர்வு தனி ஈழ சோசலிச குடியரசு. இலங்கை ஒரு நாடு அல்ல. அங்கு தமிழர்களும், சிங்களர்களும் வாழ்கிறார்கள். அவர்கள் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை.<br /><br />எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கையும், ஈழமும் பிரிய ஒரே வழி பொது வாக்கெடுப்பு தான் என்று தீர்மானம் நிறைவேற்றிய இந்தியாவின் ஒரே தலைவர் ஜெயலலிதா தான்.<br /><br />அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தான் இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும் அதற்கு ஒரே தீர்வு தனி ஈழம் தான். இந்த நிலைப்பாட்டை ஏற்கிறோம். அதனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறோம்.<br /><br />ராஜீவ் காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு தண்டனையை நிறுத்தியவர் இந்த மாநில முதலமைச்சர் ஜெயலலிதா. தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் சிறப்பு முகாம்களை மூட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.<br /><br />என அவர் குறிப்பிட்டுள்ளார்.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-22080957939299974712014-04-15T07:26:00.000-07:002014-04-17T08:34:01.848-07:00வங்கியில் பணமெடுக்கச் சென்ற இளம்பெண்ணைக் காணவில்லை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4p_3I9yvOdgTU2pISWYluJC1Yc0C5GPMd_ceuDjc0HFeBpV3Qfk-gykTDoWfzrBJY6Mu06SouUFYCz-c4LalXEZqZwWnT8725RTBMANQZlPRQmwVivKfcUvrIvOw0nM-OSSFNBlhL5wI/s1600/bnews.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4p_3I9yvOdgTU2pISWYluJC1Yc0C5GPMd_ceuDjc0HFeBpV3Qfk-gykTDoWfzrBJY6Mu06SouUFYCz-c4LalXEZqZwWnT8725RTBMANQZlPRQmwVivKfcUvrIvOw0nM-OSSFNBlhL5wI/s1600/bnews.jpg" height="163" width="200" /></a></div>மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையத்தில் இருந்து மட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுத்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் யுவதி ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.<br /><br />செட்டிபாளையம் பிரதான வீதியை சேர்ந்த சிவலிங்கம் வைஸ்ணவி (21வயது) என்ற இளம்பெண் மட்டக்களப்பில் உள்ள தனியார் வங்கியில் பணம் எடுப்பதற்காக சனிக்கிழமை காலை சென்றுள்ளார்.<br /><br />குறித்த பெண் குறித்த வங்கிக்குசென்று பணத்தினை மீள எடுத்துக்கொண்டு சென்றுள்ள நிலையிலும் இதுவரையில் குறித்த பெண் வீடு வந்துசேரவில்லையென பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.<br /><br /><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4rEmtHDP_1WdWknzsCTjPeua5lqE0zGB7weGu6jyV8IS8jwgP0_IskP_yDj3RxJ-bV4fdn24MQFdgk9lMiVTamXBaDH47D8Fk3MBBGWEENUyJUc6ZIeTLROGGOzhsT_Fg3AKdel21OZ4/s1600/bnews.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4rEmtHDP_1WdWknzsCTjPeua5lqE0zGB7weGu6jyV8IS8jwgP0_IskP_yDj3RxJ-bV4fdn24MQFdgk9lMiVTamXBaDH47D8Fk3MBBGWEENUyJUc6ZIeTLROGGOzhsT_Fg3AKdel21OZ4/s1600/bnews.jpg" /></a></div></div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-61191978801712396262014-04-15T07:20:00.000-07:002014-04-17T08:34:01.861-07:00சிங்கள அரசின் தடைப் பட்டியலுக்கு எதிரான தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்புக்கள்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfIWVd5k-EXR8jJ_02KSjIBi1hcHAWqXc5tQPqcX6PaCAToxn_eGf9I_K036jUlb7E3kPpgbv4uTtiaF0yTlvsKZE1VmgNmUI10RNv6eLZlpdPaxgzggGzzQbH99RSnuGXdlzkjHcnxwI/s1600/naadu-100x80.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjfIWVd5k-EXR8jJ_02KSjIBi1hcHAWqXc5tQPqcX6PaCAToxn_eGf9I_K036jUlb7E3kPpgbv4uTtiaF0yTlvsKZE1VmgNmUI10RNv6eLZlpdPaxgzggGzzQbH99RSnuGXdlzkjHcnxwI/s1600/naadu-100x80.jpg" /></a></div>“தடை” என்பதனை நியாயத்துக்குப் புறம்பானதென நிறுவவும் சனநாயக இராசதந்திர வழிகளில், எம்மினத்தின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதென, அமைச்சரவை தீர்மானித்துள்ளதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.<br /><br />நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவையிலும் பின்னர் அதன் அமைச்சரவையிலும் முறையே சிங்கள அரசின் தடைப்பட்டியல் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.<br /><br />இந்நிலையில் எடுக்கப்பட்டு செயல்முனைப்புக்கள் குறித்து நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:<br /><br />சிறிலங்கா அரசின் தடையினைச் செல்லுபடியற்றதாக்கும் முயற்சியில் நாங்கள் ஒன்றிணைந்த முறையில் இவ்விடயத்தை ஐ நா மனித உரிமைக் குழுவுக்கும், பேச்சு சுதந்திரத்திற்குப் பொறுப்பான ஐ.நா சிறப்புத் தூதுவரிடமும், மனித உரிமைகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் எதிரான ஐ.நா சிறப்புத் தூதுவரிடமும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 ஆம் தீர்மானத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான குழுவிடமும் எடுத்துச் செல்லத் தீர்மானித்துள்ளோம்.<br /><br />பாதிக்கப்பட்ட ஒரு மக்களாக பரிகாரம் தேடும்வகையில் எமக்கென இறைமையுடைய தமிழீழ சுதந்திர அரசை உருவாக்குவதற்கான தன்னாட்சி உரிமையை அமைதி வழியில் கோருவது ஒருபோதும் பயங்கரவாதமாகாது என்ற எமது தெளிவான நிலைப்பாட்டை வலியுறுத்துவதோடு அந்த உரிமையை இத் தடைமூலம் மறுப்பது எமது பேச்சுச் சுதந்திரத்தை மீறுவதாகும் என்பதையும் வலியுறுத்தி வாதிடுவோம்.<br /><br />இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக நாம் பின்வரும் மூன்று செயற்குழுக்களையும் நியமித்துள்ளோம்.<br /><br />- தடைப் பட்டியலிலுள்ள ஏனைய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படல்.<br /><br />- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.<br /><br />- இவ் விவகாரம் தொடர்பான சட்ட நடவடிக்கைக்கான குழுவின் முயற்சிகளை ஒருங்கிணைத்தல்.<br /><br />எமது இந்தச் செயற் திட்டத்தினைத் தீவிரப் படுத்தும் நோக்குடன், மே18 தமிழீழத் தேசிய நாளையொட்டி நினைவேந்தல் வாரத்தின் போது, தமிழீழ தேசிய அட்டைகளை வழங்கும் வேலைத் திட்டத்தையும் துரித முறையில் செயற்படுத்துதல் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.<br /><br />மேலும், சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பினை ஏற்படுத்தக் கூடியவாறு “சிறிலங்காவைப் புறக்கணிப்போம்” என்ற செயற் திட்டத்தையும் பல்வேறு துறைகளுக்கு விரிவுபடுத்தும் முயற்சிகளை முன்னெடுக்கபவுடள்ளது.<br /><br />இத் திட்டத்தை சிறப்புறச் செயற்படுத்துவதற்காகவும், இதற்குத் தேவையான தரவுகளைச் சேகரித்து இதனை முன்னெடுத்துச் செல்வதற்கான புதுமையான அரசியல், சட்டவியல் ரீதியான தந்திரோ பாயங்களைக் கண்டறிவதற்காகவும்<br /><br />மே18ம் தமிழீழத் தேசிய துக்க நாளிளை அண்டிய வாரத்தில் மாநாடொன்றினை பிரித்தானியாவில் நடாத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.<br /><br />இதேவேளை இந்த முன்னெடுப்புகளுக்குத் தாங்கள் அனைவரும் தங்களது முழு ஆதரவையும் வழங்குமாறு வேண்டுவதோடு எமது உறவுகளையும், எமது இனம் சாராத பிறரையும் இதில் பெருமளவில் கலந்து கொள்ள வைப்பது எங்கள் அனைவரதும் பெரும் பணி என்பதை இன்றயை இந்த முக்கிய கால கட்டத்தில் நான் வலியுறுத்த விரும்புகின்றேன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.<br /><br />இச்செயற்திட்டத்தினை அர்த்தமுள்ளதாக்கி வெற்றி பெறச் செய்வது முள்ளிவாய்க்காலில் மடிந்துபோன எமது உறவுகளுக்கு நாம் வழங்கும் புனிதமானதும் பொருத்தமானதுமான அஞ்சலியாகக் கருதி அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என அன்புடன் வேண்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-49533790869626229422014-04-15T07:18:00.000-07:002014-04-17T08:34:01.880-07:00நீசா பீஷ்வால் எரிக் சொல்ஹெம் இடையே சந்திப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAY_EbORRSi0KAmsElgZzdHqu6TRaQVJJ167DdCP2EDIZNDXz8JlP4Q5ea1XapSf1zyKl4dm-oRxp4qtssXQfAjkPMZIY4fw7z7nSaNcxtAydTkA0VNylzzMoc5FI5bBdBh_9ZpBZYtvU/s1600/eric_nisha.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhAY_EbORRSi0KAmsElgZzdHqu6TRaQVJJ167DdCP2EDIZNDXz8JlP4Q5ea1XapSf1zyKl4dm-oRxp4qtssXQfAjkPMZIY4fw7z7nSaNcxtAydTkA0VNylzzMoc5FI5bBdBh_9ZpBZYtvU/s1600/eric_nisha.jpg" height="177" width="320" /></a></div>மத்திய மற்றும் தென்னாசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நீசா பீஷ்வால், இலங்கைக்கான முன்னாள் நோர்வேயின் சமாதான தூதுவர் எரிக் சொல்ஹேம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. <br /><br />இதன் போது இலங்கை விவகாரம் தொடர்பில் இருவருக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. <br /><br />இந்த சந்திப்பு தொடர்பில் தமது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்துள்ள ஹெரிக் சொல்ஹேய்ம், நீசா பீஸ்வாலுடன் மேற்கொண்ட சந்திப்பைத் தொடர்ந்தும், இலங்கையில் ஜனநாயகத்தையும், அனைத்தின மக்களுக்கும் சம உரிமையையும் ஏற்படுத்த அமெரிக்க முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை புரிந்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.<br /><br />இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்றுக்கான பிரேரணை அமெரிக்கா நிறைவேற்றியுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை விசேடமாக கருதப்படுகிறது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-58166553904225804542014-04-15T07:16:00.000-07:002014-04-17T08:34:01.890-07:00சோனியா காந்தி, மோடி இருவரும் நாளை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம்! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9EYvN3sJCtffewjfq_omfZEaYHbudPQQzSw4Pf8R5oB-nsbmHaKdcCT8a10FnGmzBwMIBNNoslu0uj19X88R1K8Qnj4axBb4-BltClgSs8jUlwtNzm1tF1SGn9QMb6yTEdXokMu_cLX4/s1600/news.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi9EYvN3sJCtffewjfq_omfZEaYHbudPQQzSw4Pf8R5oB-nsbmHaKdcCT8a10FnGmzBwMIBNNoslu0uj19X88R1K8Qnj4axBb4-BltClgSs8jUlwtNzm1tF1SGn9QMb6yTEdXokMu_cLX4/s1600/news.jpg" height="203" width="320" /></a></div>காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் ஒரே நாளில் தமிழகத்தில் நாளை தேர்தல்பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர்.<br /><br />மக்களவைக்கானத் தேர்தல் தமிழகத்தில் வருகிற 24ம் திகதி நடைப்பெறவுள்ள நிலையில், தேசியத் தலைவர்கள் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய தயாராகியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இருவரும் நாளை ஒரே நாளில் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.<br /><br />சோனியாகாந்தி நாளை நாகர்கோயிலில் நடைப்பெறவுள்ள பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். பின்னர் அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்வார் அடுத்த இரண்டு நாட்களுக்கு என்று தமிழக காங்கிரஸ் தலைமைத் தெரிவித்துள்ளது. மோடி நாளை ஈரோடு, சேலம், திருப்பூர், விருதுநகர் என்றும், பின்னர் அதற்கடுத்த நாள் கோவை உள்ளிட்ட ஊர்களிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-61746064430132862502014-04-15T07:14:00.000-07:002014-04-17T08:34:01.910-07:00'திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்க வேண்டும்' : உச்ச நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkOaBz5XIswpqLB8vLSp77IXaTguSzm-YkRofNtk50YguH_uPnMy6_p5sGffFXML2Fog7V4prZwId-7AvyrXpnW_VFM9_X-0CXxIXL0d0TZOqS_exrlRnzXYU-nBX84ry8rwqJGbOz2lY/s1600/TRANSGENDERS.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkOaBz5XIswpqLB8vLSp77IXaTguSzm-YkRofNtk50YguH_uPnMy6_p5sGffFXML2Fog7V4prZwId-7AvyrXpnW_VFM9_X-0CXxIXL0d0TZOqS_exrlRnzXYU-nBX84ry8rwqJGbOz2lY/s1600/TRANSGENDERS.jpg" height="162" width="320" /></a></div>திருநங்கைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்று இன்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பு வழங்கியுள்ளது.<br /><br />திருநங்களைகளை 3ம் பாலினமாக சேர்க்கவேண்டும் என்கிற மனுவின் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில் இன்று, இவ்வழக்குக்கான தீர்ப்பை உச்ச நீதிமன்ற நீதிபதிகள வழங்கியுள்ளனர். அதன் படி திருநங்கைகளும் இந்திய நாட்டு குடிமக்கள்தான் என்றும். அவர்களை 3ம் பாலினத்தில் சேர்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.<br /><br />மேலும் இன்னும் 6 மாத காலத்துக்குள் அவர்களை சட்டப்படி 3ம் பாலினமாக சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும், அவர்களுக்கு கல்வி வேலைவாய்புக்களில் இடஒதுக்கீடு அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது. அதோடு சமூகம், பொருளாதாரம் இவைகளில் அவர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், இவைகளை வழங்கி சமூகத்தில் அனைவருக்கும் சமமான நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-64146673408880128852014-04-15T07:13:00.000-07:002014-04-17T08:34:01.924-07:00குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு சிறைத்தண்டனை!: மோடி <div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvkN9nNopj2S9G1cnD26iSXgyzhlnCyed0Vb8bwocNF47d4fgv_oTn1RJ5BYv2LOOvB-Gnl725M2mWRLhwd2yqbZ_826lHV2LvfuhsVLIZmb64cy5mElzsKZci_CFRwGvVyPAzoekMGII/s1600/Modi_Trichi+(3).jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvkN9nNopj2S9G1cnD26iSXgyzhlnCyed0Vb8bwocNF47d4fgv_oTn1RJ5BYv2LOOvB-Gnl725M2mWRLhwd2yqbZ_826lHV2LvfuhsVLIZmb64cy5mElzsKZci_CFRwGvVyPAzoekMGII/s1600/Modi_Trichi+(3).jpg" height="197" width="320" /></a></div>குற்றப்பின்னணி உடைய எம்பி, எம் எல் ஏக்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.<br /><br />நரேந்திர மோடி 3D தொழில் நுட்பத்தின் மூலம் குஜராத் மாநிலம் காந்தி நகரில் பேசி, நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பாஜக ஆட்சிக்கு வந்தால் குற்றப்பின்னணி கொண்ட எம்பிக்கள், எம்எல்ஏக்களை கண்டுப்பிடித்து அவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை வழங்கும்படியாக தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.<br /><br />அடுத்த 5 ஆண்டுக்குள் இந்தியாவை குற்றவாளிகளிடமிருந்து மீட்டெடுப்போம் என்று மோடி சூளுரைத்துள்ளார். அரசியல் குற்றவாளிகள் வசமானதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். குற்றப்பின்னணிக் கொண்ட அரசியல்வாதிகள் மட்டுமல்லாது, பஞ்சாயத்து ராஜ் வரையிலான அதிகார மட்டத்திலிருக்கும் குற்றவாளிகளைக் கண்டுப்பிடித்து அவர்களுக்கும் தண்டனை வழங்குவதில் பாஜக முனைப்புடன் செயல்ப்படும் என்றும் மோடி கூறியுள்ளார்.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-4953652840838315972014-04-15T07:12:00.000-07:002014-04-17T08:34:01.943-07:00நைஜீரியா தலைநகரில் பயங்கர குண்டுவெடிப்பு : 71பேர் பலி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXy0f6bBlKANpWFZOVR7Y5PYxckN9toMAKfNa9_0t3M6DTxVv_4vWkmkpYq0hsfDMsD3AzjF981eqmOBN7y-eGKKM3aoe5E5PIykXFspxWe3aXFwTySsCOUm-MJH8sM0yMQInTLZW67mU/s1600/news.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXy0f6bBlKANpWFZOVR7Y5PYxckN9toMAKfNa9_0t3M6DTxVv_4vWkmkpYq0hsfDMsD3AzjF981eqmOBN7y-eGKKM3aoe5E5PIykXFspxWe3aXFwTySsCOUm-MJH8sM0yMQInTLZW67mU/s1600/news.jpg" height="179" width="320" /></a></div>நேற்று நைஜீரியா தலைநகர் அபுஜாவில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் 71பேர் பலியாகியுள்ளனர்.<br /><br />நைஜீரியா தலைநகர் அபுஜாவில் உள்ள பேருந்து நிலையமொன்றில் நேற்று காலை எதிர்பாரதவிதமாக குண்டு வெடித்தது. இதில் அங்கே பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்த நூற்றுக்காண பயணிகளில் 71க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நியான்யா மோட்டார் பார்க் மற்றும் பல வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.<br /><br />இதுவரை இத்தாக்குதல் சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் இருப்பினும் நைஜீரியாவில் அடிக்கடி தாக்குதல் நடத்திவரும் போகோ ஹராம் தீவிரவாத அமைப்பினர் இத்தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-81205064613729546692014-04-15T07:11:00.000-07:002014-04-17T08:34:01.957-07:00இலங்கையில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் இல்லை: பிரித்தானியா<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8ZH8FxOCEbYyxTIZAyzEMHJBYC7RTWexF1PVpHIFHipcNUfBdM_N0Dr73UEFeq2S_PPWiZBuEcMqe_ZQVWctNCa3f7Bp1aICFDteVCcJqhSJsdmws4Z21kelN5PIAxg4VCe35cFLPhNo/s1600/british+flag.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi8ZH8FxOCEbYyxTIZAyzEMHJBYC7RTWexF1PVpHIFHipcNUfBdM_N0Dr73UEFeq2S_PPWiZBuEcMqe_ZQVWctNCa3f7Bp1aICFDteVCcJqhSJsdmws4Z21kelN5PIAxg4VCe35cFLPhNo/s1600/british+flag.jpg" /></a></div>இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்கள் தொடர்பில் போதிய விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா மீண்டும் தெரிவித்துள்ளது.<br /><br />பாரிய குற்றங்கள் தொடர்பில் மிகவும் சொற்ப அளவிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு, பொதுநலவாய மாநாடுகளினால் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் பிரகாரமும் சரியான விடயங்கள் முன்னெடுக்கப்படவில்லை என்று பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.<br /><br />இலங்கை விவகாரம் தொடர்பில் பிரித்தானியா வெளிவிவகார அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் கருத்து வெளியிடும் போதே மேற்கண்டாறு தெரிவித்துள்ளார்.<br /><br />மோதல் குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியா வலியுறுத்தியதாகத் தெரிவித்த அவர், பிரதமர் டேவிட் கமரூனும் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-32785163108268049922014-04-14T21:28:00.000-07:002014-04-17T08:34:01.977-07:00இன்றைய ராசி பலன் 15-04-2014 | Raasi Palan 15-04-2014<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0OC_hdFtTnmOpyh75Z_Kif1OSA9zKeyw9FczFV78yMrila5u5r7LY-uu4GB8cNRJcpvf3OPA4sWvF9nux0lCCoQ2el7j85jTj1Ly3P6iBwzfe52Jx6_5AhFtHoFFhSLDKr_kfyIvmNBs/s1600/raasipalan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0OC_hdFtTnmOpyh75Z_Kif1OSA9zKeyw9FczFV78yMrila5u5r7LY-uu4GB8cNRJcpvf3OPA4sWvF9nux0lCCoQ2el7j85jTj1Ly3P6iBwzfe52Jx6_5AhFtHoFFhSLDKr_kfyIvmNBs/s1600/raasipalan.jpg" height="146" width="200" /></a></div>மேஷம்<br />நம்பிக்கைகள் நடைபெறும் நாள். சொல்வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும். உடல் நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பொல்லாதவர்கள் உங்களைவிட்டு விலகுவர்.<br /><br />ரிஷபம்<br />தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும் நாள். வரம் தரும் தெய்வங்களை வழிபட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எண்ணம் மேலோங்கும். எதிரிகள் விலகுவர்.<br /><br />மிதுனம்<br />பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பலன் பெறுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகி மன நிம்மதியைக் கொடுக்கும்.<br /><br />கடகம்<br />உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும் நாள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறி தோன்றும். உடன்பிறப்புகள் உள்ளம் மகிழ ஒத்துழைப்புச் செய்வர்.<br /><br />சிம்மம்<br />தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தெய்வீக நாட்டம் மேலோங்கும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும்.<br /><br />கன்னி<br />வாழ்க்கைத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். வாங்கல்-கொடுக்கல்கள் ஒழுங்காகும். பயணத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நேற்றைய பிரச்சினையன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.<br /><br />துலாம்<br />கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். ஆலயவழிபாட்டில் ஆர்வம் கூடும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். விரயங்கள் கூடும். பயணத்தால் எதிர்பார்த்த நற்பலன் கிடைக்கும்.<br /><br />விருச்சகம்<br />சித்ரகுப்தனை வழிபட்டு சிறப்புகளைக் காண வேண்டிய நாள். விருந்து விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். புகழ் கூடும். பொருளாதார நிலை உயரும். உறவினர் வருகை உண்டு.<br /><br />தனுசு<br />புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இறைவழிபாட்டால் இன்பம் அதிகரிக்கும். வீடு கட்டும் பணிக்கு அஸ்திவாரமிடுவீர்கள்.<br /><br />மகரம்<br />வருமானம் இரட்டிப்பாகும் நாள். தெய்வ வழிபாடுகளில் சிந்தனையை செலுத்தி மகிழ்வீர்கள். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வம் காட்டுவீர்கள். மறதியால் விட்டுப்போன பணிகளை இன்று செய்து முடிப்பீர்கள்.<br /><br />கும்பம்<br />விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள் அக்கம் பக்கத்து வீட்டாருடன் அளவாக பழகுவது நல்லது. உற்ற நண்பர் ஒருவரின் வருகைக்காக காத்திருப்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.<br /><br />மீனம்<br />நிதானத்துடன் செயல்படுவதன் மூலம் நிம்மதி கூடும் நாள். வெளியில் புறப்படும்போது உறவினர் வந்து தொல்லை தரலாம். வழிபாட்டால் வளர்ச்சி கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் இழுபறி நிலை நிலவும்.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-87052491565002145682014-04-14T14:31:00.000-07:002014-04-17T08:34:01.990-07:00தேர்தலில் எதிரொலிக்குமா ஈழத்தமிழர் பிரச்சனை? (காணொளி இணைப்பு)<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyc4VajttaCWDEwK5SXdrEbZ0eLQuK_WFipINDILkFsEPoldyE3-Wik1CYOpYDmxfpEaKRpniSv5y2itFrzhAcjCusr2VIh8LounUq2aI4y6fRllP0mTHXCTy74o0OWBN9XACGMpSnY34/s1600/ullathu1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyc4VajttaCWDEwK5SXdrEbZ0eLQuK_WFipINDILkFsEPoldyE3-Wik1CYOpYDmxfpEaKRpniSv5y2itFrzhAcjCusr2VIh8LounUq2aI4y6fRllP0mTHXCTy74o0OWBN9XACGMpSnY34/s1600/ullathu1.jpg" height="87" width="200" /></a></div>தேர்தலில் எதிரொலிக்குமா ஈழத்தமிழர் பிரச்சனை? (காணொளி இணைப்பு).<br /><br />தந்தி டிவியில் ஒளிபரப்பாகிய உள்ளது உள்ளபடி</div><p><iframe width="640" height="390" src="//www.youtube.com/embed/P7hyaf_n4cY" frameborder="0" allowfullscreen></iframe><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-13029528816870636482014-04-14T14:17:00.000-07:002014-04-17T08:34:02.010-07:00வடமராட்சியில் ஊடகவியலாளர் மீது கொலை தாக்குதல்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJxHOvjhcvboOhmxr8O3NS2wtQk8uIlxDPVDwbqwfbVU5Og2JqR2iXMz711piPbrBFhDrAp9jcUSCrden8xZMA96Ch4wB1pXPOon8Q6HlxPzXVXRb26p-l0iKe7qvNTtqeHuwfabhxaCI/s1600/attack.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJxHOvjhcvboOhmxr8O3NS2wtQk8uIlxDPVDwbqwfbVU5Og2JqR2iXMz711piPbrBFhDrAp9jcUSCrden8xZMA96Ch4wB1pXPOon8Q6HlxPzXVXRb26p-l0iKe7qvNTtqeHuwfabhxaCI/s1600/attack.jpg" height="240" width="320" /></a></div>யாழ்ப்பாணத்தின் வடமாராட்சியின் முன்னணி சுதந்திர ஊடகவியலாளரான சிவஞானம் செல்வதீபன் (வயது 29) மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகில் பருத்தித்துறை சென்று கொண்டு இருந்த இவரின் பின்னால் சென்ற இனம்தெரியாதோர் நீ ஊடகவியலாளரா? ஏன கேள்வி எழுப்பியதோடு தலையில் பலமாக கூரிய ஆயுதங்களினால் தாக்கியும் உள்ளனர். தாக்குதலில் தப்பி ஓட முற்பட்ட செல்வதீபன் மீது கலைத்துச் சென்ற இனம் தெரியாதோர் மேலும் தாக்கியபோது கால் முறிவடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.<br /><br />தமது மோட்டார் சைக்கிளில் விளக்குகளை அணைத்துவிட்டு அவரை பின் தொடர்ந்த நபர்களே தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தன்னை அடையாளம் கண்டிருக்கலாமென செல்வதீபன் தெரிவிக்கின்றார். தான் தன்னை வெளிப்படுத்த முன்பதாக தாக்குதல் நடந்ததாகவும் சுதாகரித்துக்கொண்டு ஆட்கள் அற்ற அப்பகுதியினிலுள்ள பற்றைகளினுடாக தப்பி செல்ல முற்பட்ட போதும் அவர்கள் துரத்தி துரத்தி கொலை செய்யும் பாணியினில் தாக்கியுள்ளனர். தினக்குரல் வலம்புரி மற்றும் வீரகேசரி பத்திரிகைகளிற்காக அவர் பணியாற்றியிருந்தார்.<br /><br />இராணுவக்குவிப்பு மற்றும் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட மாவீரர் தின நிகழ்வுகளை அறிக்கையிட்டமையென பல செய்திகளை வெளிக்கொணர்ந்த செல்வதீபன் உயிருக்கு தொடர்ச்சியாக விடுக்கப்பட்டுவந்த அச்சுறுத்தலையடுத்து நாட்டைவிட்டு வெளியேற முற்பட்டிருந்தனர். அவ்வாறு அடைக்கலம் கோர அவர் விண்ணப்பித்த சுவிஸ் அரசு நிராகரித்திருந்ததுடன் அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லையென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-6035273513890924672014-04-14T14:09:00.000-07:002014-04-17T08:34:02.025-07:00காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றி இல்லையெனில் பதவி பறிக்கப்படும்:சோனியா எச்சரிக்கை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOuxdQ2YTeP2NW0Jdfxvgr8NVV6I5cPQ7A7vfH7vq5gjD7WEmifFEnOdOtmbETny6zrC84aWfUxe4oJUD6JuGklzXfPt9WcBAkBOpEXCb4MFjD9c2cM5AKrI0LM6M9jeayxJdxmRnvn90/s1600/image2png.php.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhOuxdQ2YTeP2NW0Jdfxvgr8NVV6I5cPQ7A7vfH7vq5gjD7WEmifFEnOdOtmbETny6zrC84aWfUxe4oJUD6JuGklzXfPt9WcBAkBOpEXCb4MFjD9c2cM5AKrI0LM6M9jeayxJdxmRnvn90/s1600/image2png.php.jpg" height="196" width="320" /></a></div>காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கணிசமான வெற்றிப் பெறவில்லை என்றால், மாநில முதல்வர்கள் பதவி பறிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.<br /><br />9 கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் 3கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், காங்கிரஸ் சற்றே விழிப்படைந்துள்ளது. கருத்துக் கணிப்புக்கள் பாஜகவுக்கு சாதகமாக வந்துக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் பாஜகவை எப்படியும் பின்னுக்குத் தள்ளிவிட வேண்டும் என்பதில் மும்முரமாக செயல்ப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காங்கிரஸ் ஆளும் 11 மாநில முதல்வர்களுக்கும் காங்கிரஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.<br /><br />அதன் படி, மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் ஆளும் 11 மாநிலங்களிலும், அம்மாநில முதல்வர்கள் கடுமையாக உழைத்து மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றும், அப்படி வெற்றியைப் பெற்றுத் தரவில்லை என்றால் மாநில முதல்வர் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சோனியாகாந்தி. சோனியாகாந்தியின் இந்த எச்சரிக்கை மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேஷ் உள்ளிட்ட மாநில முதல்வர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-21834318123338366412014-04-14T14:07:00.000-07:002014-04-17T08:34:02.045-07:00மே 12, 13 களில் இந்திய-இலங்கை மீனவத்தரப்பு அடுத்த கட்ட பேச்சுவார்த்தை?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBjEQI6akl1NFWCimQP2A5wOhkJZY5aKze4y6XmyNiyf2oRKdDpjqOSBASd6WjMBLtfB76ckLAsZxridn7nAMy-xjdZNKFt2VjrnNIADqAODLTucdFuSRD9tA3ZsZvL7NkD3U22nzXckk/s1600/Bottom+TRawling.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBjEQI6akl1NFWCimQP2A5wOhkJZY5aKze4y6XmyNiyf2oRKdDpjqOSBASd6WjMBLtfB76ckLAsZxridn7nAMy-xjdZNKFt2VjrnNIADqAODLTucdFuSRD9tA3ZsZvL7NkD3U22nzXckk/s1600/Bottom+TRawling.png" height="179" width="320" /></a></div>இந்திய-இலங்கை மீனவர்கள் தரப்புப் பேச்சுவர்த்தையை மே 12,13 திகதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக, அரசின் தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.<br /><br />இந்திய-இலங்கை மீனவர்களின் மீன்ப்பிடிப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் பேசித் தீர்வுக்கான இரு நாட்டு அரசுகளும் முடிவெடுத்தன.<br /><br />இதன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் திகதி சென்னையில் இரு நாட்டு மீனவர் பிரதிநிதிகள் முதற்கட்டப் பேச்சுவார்த்தையை நடத்தினர். இதில் சுமுகமானத் தீர்வு எட்டப்பட்டுள்ளது என்று இரு நட்டு மீனவப் பிரதிநிதிகளும் கூறினாலும், இலங்கை கடற்ப்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப் படுவது நின்றபாடில்லை. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளின் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை இலங்கையில் கொழும்பு நகரில் நடைப்பெறுவதாக இருந்தது.<br /><br />ஆனால்,இலங்கை சிறையில் வாடும் அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவித்த பிறகே பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு சம்மதம் தெரிவிக்கும் என்று முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தைக்கு மறுப்புத் தெரிவித்திருந்தார். இலங்கை அரசும் தமிழக மீனவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக விடுவித்தது. இருப்பினும், இலங்கை கடற்ப்படையினர் தமிழக மீனவர்களை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில், இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்காததை அடுத்து, இலங்கை அரசு சிறையில் இருந்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டது.<br /><br />இதை அடுத்து மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் இரு தரப்பு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை வைத்துக் கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு, இப்போது மே மாதம் 12 அல்லது 13 திகதிகளில் வைத்துக்கொள்ள சம்மதம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு மத்திய அரசு தெரிவிக்கும் பதிலைப் பொறுத்தே மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை இருக்கும் என்றும் தெரிய வருகிறது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-2591674945341433501.post-48937746859467335102014-04-14T07:23:00.000-07:002014-04-17T08:34:02.078-07:00லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் ஈழத்தமிழரின் வித்தியாசமான போராட்டம்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbqUutBQp0qSCn4IqSQP0eLQfUE14QpR58_S0n32xaFSUE8C9zfjA3sc_ssS8uPKnkcCqQEI4cYAD4E06bHnaAYvLV_Dd23JqWLfPz3WkhtMHcXlb5I9vehGNxZq6QU9urf2dtaqrjbWU/s1600/london-marathon-the-mall-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjbqUutBQp0qSCn4IqSQP0eLQfUE14QpR58_S0n32xaFSUE8C9zfjA3sc_ssS8uPKnkcCqQEI4cYAD4E06bHnaAYvLV_Dd23JqWLfPz3WkhtMHcXlb5I9vehGNxZq6QU9urf2dtaqrjbWU/s1600/london-marathon-the-mall-1.jpg" height="179" width="320" /></a></div>லண்டனில் மரதன் ஓட்டப் போட்டி நேற்று நடத்தப்பட்ட வேளையில், ஈழ இளைஞர் ஒருவர் வித்தியாசமான போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தார்.<br /><br />இந்த ஓட்டப் போட்டியில் ஆர்வலராக கலந்துக் கொண்ட அவர், ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகளை வலியுறுத்திய பதாதைகளை தம்முடன் கட்டியவாறு இந்த போட்டியில் கலந்துக் கொண்டிருந்தார். <br /><br />அதில் இலங்கையில் இடம்பெற்றது வெறும் யுத்தம் இல்லை.<br /><br />அங்கு நடைபெற்றது இனப்படுக்கொலைகள், தற்போது நடந்துக் கொண்டிருப்பதும் இனப்படுக்கொலைகளே என்று வசணங்கள் எழுதப்பட்டிருந்தன.<br /><br />அத்துடன் இனப்படுக்கொலைகளுக்கு உள்ளான மக்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பைபிளில் கூறப்பட்டிருந்த உன்னைப் போலவே உன் அயலானையும் நேசி என்ற வசணமும் அதில் எழுதப்பட்டிருந்தது.</div><div class="blogger-post-footer">Tamil Seithigal News-தமிழ் செய்திகள்
http://tamilseithigalnews.blogspot.com/</div>Vidnewshttp://www.blogger.com/profile/16120744882806140706noreply@blogger.com0