8/4/2011 12:16:31 PM
தேசிய பிரச்சனை… அதை தமிழ், இந்தி என இரு மொழிகளில் எடுப்பது என்ற மணிரத்னத்தின் ஃபார்முலா கடந்த சில படங்களில் வெற்றி பெறவில்லை. இதனை உணர்ந்து கொண்டவர் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் போல தமிழ் சார்ந்த படமொன்றை அடுத்ததாக இயக்குகிறார். நடிகர்கள் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காகதான் திருவனந்தபுரம் சென்றுள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment