Saturday 9 June 2012

மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரம்.இலங்கை படையினரின் கோரமுகம் அம்பலம்


இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.அந்த வகையில் அண்மையில் சில போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்கள் வெளிவந்த அதேநேரம், தற்போது புதிய புதிய காணொளிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலை தமிழினத்தை மட்டுமல்ல தற்போது சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது எனலாம்.


அந்தளவுக்கு தமிழினம் மீது இலங்கைப் படைகளால் மனித இனம் செய்ய முடியாத ஒரு ஈனச் செயல்களை செய்து முடித்துள்ளது.

மற்றுமொரு போர்க்குற்ற ஆதாரம்.இலங்கை படையினரின் கோரமுகம் அம்பலம்


இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.அந்த வகையில் அண்மையில் சில போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்கள் வெளிவந்த அதேநேரம், தற்போது புதிய புதிய காணொளிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலை தமிழினத்தை மட்டுமல்ல தற்போது சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது எனலாம்.


அந்தளவுக்கு தமிழினம் மீது இலங்கைப் படைகளால் மனித இனம் செய்ய முடியாத ஒரு ஈனச் செயல்களை செய்து முடித்துள்ளது.

> விடிய விடிய வேலை பார்க்கும் விக்ரம், லட்சுமிராய்.

உள்ளூரில் எப்படியிருந்தாலும் வெளியூர் சென்றால் நேரம் பார்க்காமல் வேலை செய்கிறவர்கள்தான் நம்மாட்கள். அதுவும் வெளிநாடு என்றால் விடிய விடிய வேலை பார்ப்பதுண்டு. மீண்டும் விசா வாங்கி ரீஷுட் போக முடியாதே.

தாண்டவம் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடந்து வருவது தெரியும். மழை காரணமாக சில நாள் படப்பிடிப்பு வீணானது. இதனை காம்பன்சேட் செய்யும்விதமாக விக்ரம், லடட்சுமிராய், சந்தானம், நாசர், எமி ஜாக்சன் என்று எல்லோரும் விடிய விடிய வேலை பார்க்கிறhர்கள். இதனை படத்தை தயாரிக்கும் யுடிவி நிறுவனத்தின் நிர்வாகி தனஞ்செயன் குறிப்பிட்டு புல்லாpத்துப் போயிருக்கிறhர்.

ஆக்ஷன் படமான தாண்டவத்தை விஜய் இயக்கி வருகிறார். வரும் 15 ஆம் தேதியுடன் லண்டன் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளனர்.

> விஜய்யை மாட்டிவிட்டு பலிகாடாவாக்கிய சிம்பு.

வாலு படத்தின் ட்ரெய்லரில் தனுஷை தாக்குவது போல் வசனம் வைத்திருந்தார் சிம்பு. இப்போது அந்த வசனத்தை நான் எழுதவில்லை, இயக்குனர் விஜய் எழுதியது என்று அறிமுக இயக்குனர் விஜய் சந்தருக்கு ஆப்பு வைத்திருக்கிறார்.

தனுஷ் ஒரு படத்தில் கதாநாயகியிடம், என்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்காது பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும் என்பார். வாலு ட்ரெய்லரில் ஹன்சிகா சிம்புவைப் பார்த்து, ஒருசில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும்,

உன்னை மாதிரி பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் என்பார். இது மீடியாவில் பிளாஷாகி சிம்பு, தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் சிண்டை பிடிக்கும் அளவுக்கு மோசமானது.

இந்நிலையில்தான் தனது சூப்பர் பல்டியை போட்டிருக்கிறhர் சிம்பு. எனக்கும் அந்த வசனத்துக்கும் சம்பந்தம் கிடையாது, இயக்குனர் விஜய் எழுதியது அந்த வசனம் என்றிருக்கிறார். ஐயோ பாவம்... இந்தக் கொய்ந்தைக்கு எதுவுமே தெரியாது.

தமிழீழத் தாயகத்தின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலத்திலும் போராட்டங்கள்!: தமிழீழ அரசாங்கம்

இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின் விடுதலைச் செயற்பாடுகள் அமைவது முக்கியமானதாகவுள்ளது.

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டவும் மற்றும் அப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனநல்லிணக்கம் என்ற சொல்லாடல் ஊடாக தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், த.தே.கூட்டமைப்பு மற்றும் நா.த.அரசாங்கத்தினது இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இராணுவமயப்படுத்தப்பட்ட நெருக்கடியான சூழலுக்குள், இலங்கையில் தமிழர்கள் வாழ நேர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்டுத்துகின்றவர்களாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் தமிழர்கள் கூறுகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், சிறிலங்காவின் சிறைகளில் உள்ள தமிழர் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் சமீபத்தில் இருவேறு சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதி பா.சிறிதரன் அவர்கள், இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அரசியல் இருப்பினை முன்னிறுத்தி, தாயகத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் சமாந்திரமாக போராட்டங்களை முன்னெடுப்பதானது, இலங்கைத்தவீனை நோக்கிய சர்வதேசத்தின் அவதானிப்பை கூர்மைப்படுத்த முடியுமென நா.த. அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈழத்தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது, ஈழத்தமிழ் மக்களால் மட்டுமல்ல , தமிழகம் , மலேசியா என உலகத் தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறிவிட்ட நிலையில், தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தே, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தமிழீழத் தாயகத்தின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட புலத்திலும் போராட்டங்கள்!: தமிழீழ அரசாங்கம்

இலங்கைத்தீவின் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் நாடுகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.

இராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் எனும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக, உண்ணாவிரதப் போராட்டங்களை தொடங்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது தொடர்பில் நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழீழத் தாயக மக்களினால் முன்னெடுக்கப்படும் அனைத்துவகையிலான போராட்டங்களுக்கு சமாந்திரமாக, புலம்பெயர் தமிழர்களின் விடுதலைச் செயற்பாடுகள் அமைவது முக்கியமானதாகவுள்ளது.

தாயகப் போராட்டங்களுக்கு வலுவூட்டவும் மற்றும் அப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு கொண்டு செல்லவும், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் வழிகோலுமென அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனநல்லிணக்கம் என்ற சொல்லாடல் ஊடாக தமிழர்களின் உரிமைப் பேராட்டத்தினை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்து வரும் நிலையில், த.தே.கூட்டமைப்பு மற்றும் நா.த.அரசாங்கத்தினது இந்த அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

இராணுவமயப்படுத்தப்பட்ட நெருக்கடியான சூழலுக்குள், இலங்கையில் தமிழர்கள் வாழ நேர்ந்துள்ள நிலையில், அந்த மக்களின் உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்டுத்துகின்றவர்களாக புலம்பெயர் தமிழர்களே உள்ளனர் என இலங்கைத்தீவுக்கு வெளியே வாழும் தமிழர்கள் கூறுகின்றனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய இராஜப்பு ஜோசப்பு ஆண்டகை மீது சிறிலங்கா அரசாங்கத்தினதும், இனவாதிகளினதும் அச்சுறுத்தல்களுக்கு எதிராகவும், சிறிலங்காவின் சிறைகளில் உள்ள தமிழர் அரசியல் கைதிகளது விடுதலையினை வலியுறுத்தியும் சமீபத்தில் இருவேறு சாத்வீகவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதி பா.சிறிதரன் அவர்கள், இலங்கையில் தமிழ் தேசிய அரசியலை கட்டியெழுப்புவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் அரசியல் இருப்பினை முன்னிறுத்தி, தாயகத்திலும், புலத்திலும் உள்ள ஈழத்தமிழர்கள் சமாந்திரமாக போராட்டங்களை முன்னெடுப்பதானது, இலங்கைத்தவீனை நோக்கிய சர்வதேசத்தின் அவதானிப்பை கூர்மைப்படுத்த முடியுமென நா.த. அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஈழத்தமிழ் மக்களுடைய உரிமைப் போராட்டமானது, ஈழத்தமிழ் மக்களால் மட்டுமல்ல , தமிழகம் , மலேசியா என உலகத் தமிழர்களாலும் முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமாக மாறிவிட்ட நிலையில், தமிழீழத் தாயக மக்களின் சாத்வீகவழிப் போராட்டங்களுக்கு வலுவூட்ட, உலகத் தமிழர்களையும் ஒருங்கிணைத்தே, போராட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கை கொடுக்குமா சுற்றுலா பயணத்துறை?: இதயச்சந்திரன்

பிரித்தானிய மகாராணியாரின் வைர விழாவிற்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மான்சன் ஹவுஸில் பொதுநலவாய நாடுகளின் பொருண்மியப் பேரவையில் அவர் நிகழ்த்தவிருந்த உரை, கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. சிங்கக் கொடியோடு வாகனத்தில் பவனி வர முடியாதவாறு பல முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதியின் கொடும்பாவியோடு இலங்கை அரசியல் யாப்பும், நடு வீதியில் வைத்து எரிக்கப்பட்டது.

அவர் தங்கியிருந்த விடுதியும், வந்திறங்கிய ஹீத்ரூ விமான நிலையமும், உரை நிகழ்த்தவிருந்த மாநாட்டு மண்டபமும், பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களால் சூழப்பட்டதால் மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் பெரும் நெருக்கடியை தோற்றுவித்திருப்பதாக லண்டனிலுள்ள மைய நீரோட்ட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து நடத்திய இத் தொடர் போராட்டங்களில் ஏனைய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அபிவிருத்திக்காக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவழைக்கும் இலங்கை அரசின் திட்டம், லண்டன் பயணத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று கணிப்பிடலாம்.
குறிப்பாக சுற்றுலா பயணத்துறையை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்தின் ஓர் அங்கமாகவும், மேற்குலகின் அதிருப்தியை சீர் செய்யவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கலாம்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் மார்ச் மாதத்திற்கான ஏற்றுமதி 10.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 835.70 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறக்குமதி 3.9 வீதமாக அதிகரித்து சென்மதி நிலுவையில் நெருக்கடியை உருவாக்குகின்றது.

இவ்வருட முதல் காலாண்டில் மட்டும் வர்த்தகப் பற்றாக்குறை 2.5 பில்லியன் டொலர்களாகும். கைத்தொழில் சார்ந்த ஏற்றுமதி 10.9 சதவீதமாகவும், ஆடை ஏற்றுமதி 11.7 சதவீதமாகவும், விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 10.1 சதவீதமாகவும், குறிப்பாக தேயிலை ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வருடத்தில் இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதி 13.7 சதவீதமாக தேய்வடைந்ததோடு பண்டங்களின் விலையேற்றத்தால் என்றுமில்லாதவாறு இலங்கையின் பண வீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்த மாதம் கிடைக்கும் அனைத்துலக நாணய நிதியத்தின் இறுதிக் கொடுப்பனவோடு, வாங்கிய மொத்த கடன் 2.6 பில்லியன் டொலர்களாக இருக்கும் அதேவேளை, மேலதிகமாக 500 மில்லியன் டொலர்களை நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கு அரசு முனைவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சர்வதேசச் சந்தைகளில் எண்ணெய் மற்றும் உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்வதால் இக்கடனை அரசு பெற முயல்வதாகச் சொல்லப்படுவதோடு, தவணைக் கொடுப்பனவுகளைத் தவறாமல் செலுத்துவதால் 500 மில்லியன் கிடைக்குமென அரசு நம்பிக்கை தெரிவிக்கின்றது.

இந்தக் கடன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்க உதவுமென மத்திய வங்கி நியாயப்படுத்தினாலும் ,வாங்கிய கடனிற்கு வட்டியைச் செலுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது என்பதுதான் இதிலிருந்து அறியப்படும் உண்மை.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் கிடைக்கும் வருவாய் கடந்த காலாண்டில் 1.5 பில்லியன் டொலர்கள். அதேபோன்று சுற்றுலா பயணத் துறையால் பெறப்படும் வருவாய் 268 மில்லியன் டொலர்கள்.

ஆகவே சுற்றுலா பயணத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் நிதி நிறுவனங்களை அனுமதித்து, அதனூடாக பெறப்படும் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்கிற திட்டத்தோடு அரசு தீவிரமாகச் செயற்படுவது போல் தெரிகிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வருட முதல் காலாண்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீடு [FDI] 23 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. அரசு எதிர்பார்த்த அளவிற்கு இம் முதலீட்டுத் தொகை இல்லை என்பதால், சுற்றுலா விடுதிகளை நிர்மாணிக்க வாருங்கள் என்கிற புதிய நகர்வோடு, பல அரச உயர் அமைப்புகள் களமிறங்கியுள்ளதைக் காணலாம்.

கடன் பொறிக்குள் மூழ்கும் இலங்கை, அதிலிருந்து வெளியேற, சுற்றுலாப் பயணத் துறையைத்தான் அதிகம் நம்பியிருப்பது போலுள்ளது. 2007இல் 494,008 ஆக விருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 2011 இல் 855, 975 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 315, 210 பேர் மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் 49,249 பேர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ளார்கள். இவை தவிர ஆசிய நாடுகளிலிருந்து 333, 841 பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இருப்பினும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சி குன்றும் நிலை, இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் வருவாயில் சரிவை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

பாரிய தொழிற்சாலை நிர்மாணிப்பிற்கான முதலீடுகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் பின்னடிக்கும் நிலையில், சுற்றுலா பயணத் துறையோடு சேர்த்து, சேவைத் துறையையும் அபிவிருத்தி செய்வதே தமது எதிர்கால பொருண்மிய வளர்ச்சிக்கு உதவுமென்கிற நிலைப்பாட்டில் அரசு உள்ளது.

அத்தோடு பொது நிதியத்தை விழுங்கும் அரசுடமையான நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உண்டென, திறைசேரிச் செயலர் பீ.பி. ஜயசுந்தர விடுக்கும் எச்சரிக்கை கலந்த ஆலோசனையையும் இங்கு கவனிக்க வேண்டும்.

நட்டத்தில் இயங்கும் இந்நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் திறைசேரியிலிருந்து 102 பில்லியன் ரூபாய்கள் உட்செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார். ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை [TD], வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் [FDI] வீழ்ச்சி, சென்மதி நிலுவை[BOP] நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள வேண்டுமாயின், புதிய அணுகு முறையொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமென்பதே ஜயசுந்தரவின் ஆலோசனையாக அமைகின்றது.

இவை தவிர சீனாவின் பணத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்தும் வருவாய் வருவதாகத் தெரியவில்லை. இவ்வருட ஆரம்பத்திலிருந்து கடல் வணிகத்திற்கான சரக்குக் கப்பல்களின் கட்டணம், கொள்கலன் (Container) ஒன்றிற்கு 700 டொலராக அதிகரித்து, அரசின் ஏற்றுமதி செலவீனத்தை காலாண்டிற்கு 150 மில்லியன் டொலர்களாக உயர்த்தி இருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

துறைமுக அபிவிருத்தி, மன்னார் எண்ணெய் அகழ்வு, சுற்றுலா பயணத் துறைக்கான நட்சத்திர விடுதிகள், எண்ணெய் சேமிப்பு குத நிர்மாணிப்பு என்பவற்றினூடாக, நாட்டின் திறைசேரியை ஓரளவிற்காவது நிரப்பி விடலாமென்று அரசு திட்டமிட்டாலும் பிராந்திய அரசியலில் வல்லரசாளர்களுக்கிடையே எழும் ஆதிக்கப் போட்டி, அரசின் மூலோபாயத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைவதையும் காணலாம்.

முன்மொழியப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எண்ணெய் சேமிப்பு குத நிர்மாணிப்பிற்கான ஒப்பந்த ஒதுக்கீட்டில் சிக்கல் எழுந்துள்ள விவகாரம் நல்ல உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

உமா ஓயா திட்டத்தில் பங்கேற்கும் ஜொன்டிசாபுர் மற்றும் ஓமான் மரூன் கொன்சோட்டியம் (Jondishapur & Oman Maroon Consortium of Iran) என்கிற ஈரான் நிறுவனம் முன் வைத்த ஏலத் தொகை 24.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஆனால் இதனைவிட அதிகமான நிர்மாணிப்புத் தொகையை (35.9 மில்லியன் டொலர்) முன் வைத்த அமனா பைப்லைன் கொன்ஸ்ரக்சன் (Amana Pipeline Construction) என்கிற ஐக்கிய அரபுக் குடியரசுக் கம்பனிக்கே இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் 50 சதவீத பங்கைக் கொண்ட, IOT Skytanking Consortium of India என்கிற இந்திய நிறுவனம் 27.6 மில்லியன் டொலரை கட்டுமானச் செலவாக முன் வைத்தும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, ஈரானிலிருந்து 93 சதவீத எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் சப்புகஸ்கந்த நிலையத்தை தரமுயர்த்தும் திட்டமும், இன்னமும எந்த உடன்பாட்டிற்கும் எவரோடும் வரவில்லை.

நாட்டின் மொத்த இறக்குமதியில் 55 சதவீதத்தை மசகு எண்ணெய் கொண்டுள்ள நிலையில், ரூபாவின் மதிப்பு டொலர் ஒன்றிற்கு 145 ஆக உயர்ந்தால், திறைசேரியின் கையிருப்பு இன்னமும் கீழிறங்கும் வாய்ப்பு இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரிப்பதை அவதானிக்க வேண்டும்.

அத்தோடு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவதோடு ஏற்றுமதி வர்த்தகம் பலவீனமாவதால் சீன முதலீட்டு வங்கிகளும் பாரிய தொழில் நிறுவனங்களும் இலங்கையில் முதலீடு செய்வதை தவிர்த்து அந் நிதியினை மூலவளம் அதிகமுடைய ஆப்கானிஸ்தானிலும் மியன்மாரிலும் திருப்பிவிடக் கூடிய ஏது நிலைகளும் காணப்படுகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் அதற்கான அடிக்கல்லை சீனா நாட்டி விட்டதைப் பார்க்கலாம்.

இந்நிலையில், இலங்கை வர்த்தக வங்கிகள், 500 மில்லியன் டொலர் சர்வதேச முறிகளை விற்று அதனூடாக வெளிநாட்டுக் கடனை வரவழைப்பது, நீண்ட கால கடனாக 353 மில்லியனையும் குறுங்காலக் கடனாக 414 மில்லியன் டொலர்களைப் பெறுவது, திறைசேரி உண்டியலில் அரச பிணையங்கள் மற்றும் முறிகள் ஊடாக 406 மில்லியன் டொலரை வெளிநாட்டு முதலீடாகப் பெறுவது போன்ற நகர்வுகள், பொருளாதாரப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையாது என்பது உண்மை.

மொத்த உள்ளூர் உற்பத்தி (GDP) 55 பில்லியன் டொலராகவுள்ள இலங்கையின் பொதுக் கடன் (Public Debt) 41 பில்லியன்களாகும். குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பொதுக் கடன் 2023.80 டொலர்கள். அத்தோடு பொதுக் கடனானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 88 சதவீதமாகும்.

உலகளாவிய நடப்பு மொத்த கடன் 39.5 ரில்லியன் டொலர்கள் என்பது பெருங்கதை. அதில் முன்னணியில் இருக்கும் கடனாளி அமெரிக்கா என்பது பலருக்குத் தெரியாது. கடந்த மாதம் சைனா டெய்லி (China Daily) இணையத்தில் வெளிவந்த தகவலொன்று ஆச்சரியமானது.

சீன அரசின் மொத்தக் கடன் 2.78 ரில்லியன் அமெரிக்க டொலர்கள். அது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 43 சதவீதம். இத்தகவலை வெளியிட்டவர், சீன வங்கியின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரிவின் தலைவர் யாங் காய்செங்.

ஆகவே உலகப் பொருளாதாரம், நவதாராண்மைவாத உலகமயமாக்கலின் [Neoliberal Globalization] கறுப்புக் பக்கங்களைத் தரிசிக்க ஆரம்பித்த இவ்வேளையில், இலங்கை அரசின் பொருளாதார மேதைகள் புதிய பாதைகளைத் தேடுகின்றார்கள்.

இறுதிப் போரில் நிகழ்ந்த படுகொலைகள், போர்க்குற்ற விசாரணைகளாக அச்சுறுத்தி வரும் அதேவேளை, பேரினவாத கடும் போக்காளர்களின் மேற்குலக எதிர்ப்பு ஆட்சியாளர்களின் நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.

அதேவேளை, திறைசேரியின் செயலாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முதன்மைச் செயலாளருமாகிய கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் பிரத்தியேக குழுவினரிற்கும், மத்திய வங்கியின் முதலீட்டு ஊக்குவிப்புக் குழுவினருக்குமிடையே, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வருவதில் பனிப் போரொன்று உருவாகியுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

2009 இல் போர் முடிவடைந்ததும் இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கணிசமான தொகை, சங்கிரிலா (Sahngri La) என்கிற பன்னாட்டு நிறுவனமூடாக, சுற்றுலா விடுதிகளை நிர்மாணிப்பதற்கு நாட்டினுள் வந்ததாக திறைசேரிச் செயலர் குறிப்பிடுகின்றார்.

தற்போது நாடு பூராவும் நட்சத்திர விடுதிகள் கட்டும் பணியும் புதிய ஒப்பந்தங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆடம்பர விடுதி ஒன்றினை சீன ஹாபர் கூட்டுத்தாபனம் கட்டப் போவதாக தெரிய வருகிறது.

இருப்பினும், நாடு முழுவதும் சுற்றுலா விடுதிகளை நிர்மாணித்தாலும், அதற்கு ஏதுவாக அதிவேக விரைவுச் சாலைகளை கடன் வாங்கி அமைத்தாலும், சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தால் முதலிற்கே மோசமாக முடிந்துவிடும்.

தற்போது ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி ஆசியாவையும் கடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. அதன் பண வீக்கமும், ரூபாய் நாணயத்தின் வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்குகிறது.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் எதிர்பார்ப்புக்கள், நிறைவேறக் கூடிய சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே தென்படுகின்றன.

2015 இல் தலைக்குரிய வருமானத்தை 4000 டொலர்களாக அதிகரிப்போமென அறை கூவல் விடுக்கும் அரசு, தலைக்குரிய பொதுக்கடன் 2023 டொலராகவிருப்பதை மக்களுக்குச் சொல்வதில்லை.

அத்தோடு இன்னமும் 500 மில்லியன் டொலர்களை அøனத்துலக நாணய நிதியத்திடமிருந்து ஏன் கடனாகப் பெறப் போகிறோம் என்பதையும் சொல்லப்போவதில்லை. வட கிழக்கில் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதமென்று எதனடிப்படையில் கூறுகிறார்களென்றும் புரியவில்லை.

நாட்டின் பொருண்மிய வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கையில், போரினால் பாதிப்புற்ற வடகிழக்கின் வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தால், அங்கு வாழும் மக்களின் தலைக்குரிய வருமானம் நிச்சயம் 4000 டொலர்களைத் தாண்டும்.

நம்பத் தகுந்த புள்ளி விபரமா இது?

ithayachandran@hotmail.co.uk

இலங்கைக்கு கை கொடுக்குமா சுற்றுலா பயணத்துறை?: இதயச்சந்திரன்

பிரித்தானிய மகாராணியாரின் வைர விழாவிற்கு வருகை தந்த இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக, லண்டனில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களினால் தொடர் எதிர்ப்புப் போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

மான்சன் ஹவுஸில் பொதுநலவாய நாடுகளின் பொருண்மியப் பேரவையில் அவர் நிகழ்த்தவிருந்த உரை, கடும் எதிர்ப்பினால் நிறுத்தப்பட்டது. சிங்கக் கொடியோடு வாகனத்தில் பவனி வர முடியாதவாறு பல முற்றுகைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஜனாதிபதியின் கொடும்பாவியோடு இலங்கை அரசியல் யாப்பும், நடு வீதியில் வைத்து எரிக்கப்பட்டது.

அவர் தங்கியிருந்த விடுதியும், வந்திறங்கிய ஹீத்ரூ விமான நிலையமும், உரை நிகழ்த்தவிருந்த மாநாட்டு மண்டபமும், பல்லாயிரக்கணக்கான பல்லின மக்களால் சூழப்பட்டதால் மஹிந்த ராஜபக்ஷவின் பயணம் பெரும் நெருக்கடியை தோற்றுவித்திருப்பதாக லண்டனிலுள்ள மைய நீரோட்ட ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

பிரித்தானிய தமிழர் பேரவையும், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும் இணைந்து நடத்திய இத் தொடர் போராட்டங்களில் ஏனைய தமிழ் அமைப்புகளும் ஒன்றிணைந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் அபிவிருத்திக்காக, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை வரவழைக்கும் இலங்கை அரசின் திட்டம், லண்டன் பயணத்தில் எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்று கணிப்பிடலாம்.
குறிப்பாக சுற்றுலா பயணத்துறையை ஊக்குவிக்கும் அரசின் திட்டத்தின் ஓர் அங்கமாகவும், மேற்குலகின் அதிருப்தியை சீர் செய்யவும் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டதாக ஊகிக்கலாம்.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் மார்ச் மாதத்திற்கான ஏற்றுமதி 10.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து 835.70 மில்லியன் டொலராகக் குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இறக்குமதி 3.9 வீதமாக அதிகரித்து சென்மதி நிலுவையில் நெருக்கடியை உருவாக்குகின்றது.

இவ்வருட முதல் காலாண்டில் மட்டும் வர்த்தகப் பற்றாக்குறை 2.5 பில்லியன் டொலர்களாகும். கைத்தொழில் சார்ந்த ஏற்றுமதி 10.9 சதவீதமாகவும், ஆடை ஏற்றுமதி 11.7 சதவீதமாகவும், விவசாய உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி 10.1 சதவீதமாகவும், குறிப்பாக தேயிலை ஏற்றுமதி 12.3 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இவ்வருடத்தில் இலங்கை ரூபாய் நாணயத்தின் பெறுமதி 13.7 சதவீதமாக தேய்வடைந்ததோடு பண்டங்களின் விலையேற்றத்தால் என்றுமில்லாதவாறு இலங்கையின் பண வீக்கம் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேவேளை, இந்த மாதம் கிடைக்கும் அனைத்துலக நாணய நிதியத்தின் இறுதிக் கொடுப்பனவோடு, வாங்கிய மொத்த கடன் 2.6 பில்லியன் டொலர்களாக இருக்கும் அதேவேளை, மேலதிகமாக 500 மில்லியன் டொலர்களை நாணய நிதியத்திடமிருந்து பெறுவதற்கு அரசு முனைவதாகக் கூறப்படுகிறது.

அதாவது சர்வதேசச் சந்தைகளில் எண்ணெய் மற்றும் உற்பத்திப் பண்டங்களின் விலை உயர்வதால் இக்கடனை அரசு பெற முயல்வதாகச் சொல்லப்படுவதோடு, தவணைக் கொடுப்பனவுகளைத் தவறாமல் செலுத்துவதால் 500 மில்லியன் கிடைக்குமென அரசு நம்பிக்கை தெரிவிக்கின்றது.

இந்தக் கடன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்க உதவுமென மத்திய வங்கி நியாயப்படுத்தினாலும் ,வாங்கிய கடனிற்கு வட்டியைச் செலுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது என்பதுதான் இதிலிருந்து அறியப்படும் உண்மை.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் கிடைக்கும் வருவாய் கடந்த காலாண்டில் 1.5 பில்லியன் டொலர்கள். அதேபோன்று சுற்றுலா பயணத் துறையால் பெறப்படும் வருவாய் 268 மில்லியன் டொலர்கள்.

ஆகவே சுற்றுலா பயணத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் நிதி நிறுவனங்களை அனுமதித்து, அதனூடாக பெறப்படும் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்கிற திட்டத்தோடு அரசு தீவிரமாகச் செயற்படுவது போல் தெரிகிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இவ்வருட முதல் காலாண்டிற்கான வெளிநாட்டு நேரடி முதலீடு [FDI] 23 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளது. அரசு எதிர்பார்த்த அளவிற்கு இம் முதலீட்டுத் தொகை இல்லை என்பதால், சுற்றுலா விடுதிகளை நிர்மாணிக்க வாருங்கள் என்கிற புதிய நகர்வோடு, பல அரச உயர் அமைப்புகள் களமிறங்கியுள்ளதைக் காணலாம்.

கடன் பொறிக்குள் மூழ்கும் இலங்கை, அதிலிருந்து வெளியேற, சுற்றுலாப் பயணத் துறையைத்தான் அதிகம் நம்பியிருப்பது போலுள்ளது. 2007இல் 494,008 ஆக விருந்த சுற்றுலா பயணிகளின் வருகை, 2011 இல் 855, 975 ஆக அதிகரித்துள்ளது.

அதில் 315, 210 பேர் மேற்கு ஐரோப்பாவிலிருந்தும் 49,249 பேர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ளார்கள். இவை தவிர ஆசிய நாடுகளிலிருந்து 333, 841 பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இருப்பினும் ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் தற்போது உருவாகியுள்ள பொருளாதார வளர்ச்சி குன்றும் நிலை, இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் வருவாயில் சரிவை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

பாரிய தொழிற்சாலை நிர்மாணிப்பிற்கான முதலீடுகளைச் செய்ய பன்னாட்டு நிறுவனங்கள் பின்னடிக்கும் நிலையில், சுற்றுலா பயணத் துறையோடு சேர்த்து, சேவைத் துறையையும் அபிவிருத்தி செய்வதே தமது எதிர்கால பொருண்மிய வளர்ச்சிக்கு உதவுமென்கிற நிலைப்பாட்டில் அரசு உள்ளது.

அத்தோடு பொது நிதியத்தை விழுங்கும் அரசுடமையான நிறுவனங்களை மறுசீரமைக்க வேண்டிய அவசியம் உண்டென, திறைசேரிச் செயலர் பீ.பி. ஜயசுந்தர விடுக்கும் எச்சரிக்கை கலந்த ஆலோசனையையும் இங்கு கவனிக்க வேண்டும்.

நட்டத்தில் இயங்கும் இந்நிறுவனங்களுக்கு 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் திறைசேரியிலிருந்து 102 பில்லியன் ரூபாய்கள் உட்செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார். ஆகவே வர்த்தகப் பற்றாக்குறை [TD], வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் [FDI] வீழ்ச்சி, சென்மதி நிலுவை[BOP] நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள வேண்டுமாயின், புதிய அணுகு முறையொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமென்பதே ஜயசுந்தரவின் ஆலோசனையாக அமைகின்றது.

இவை தவிர சீனாவின் பணத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்ட அம்பாந்தோட்டைத் துறைமுகத்திலிருந்தும் வருவாய் வருவதாகத் தெரியவில்லை. இவ்வருட ஆரம்பத்திலிருந்து கடல் வணிகத்திற்கான சரக்குக் கப்பல்களின் கட்டணம், கொள்கலன் (Container) ஒன்றிற்கு 700 டொலராக அதிகரித்து, அரசின் ஏற்றுமதி செலவீனத்தை காலாண்டிற்கு 150 மில்லியன் டொலர்களாக உயர்த்தி இருப்பதாக கணிப்பிடப்படுகிறது.

துறைமுக அபிவிருத்தி, மன்னார் எண்ணெய் அகழ்வு, சுற்றுலா பயணத் துறைக்கான நட்சத்திர விடுதிகள், எண்ணெய் சேமிப்பு குத நிர்மாணிப்பு என்பவற்றினூடாக, நாட்டின் திறைசேரியை ஓரளவிற்காவது நிரப்பி விடலாமென்று அரசு திட்டமிட்டாலும் பிராந்திய அரசியலில் வல்லரசாளர்களுக்கிடையே எழும் ஆதிக்கப் போட்டி, அரசின் மூலோபாயத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக அமைவதையும் காணலாம்.

முன்மொழியப்பட்ட மத்தள சர்வதேச விமான நிலைய வளாகத்தில் எண்ணெய் சேமிப்பு குத நிர்மாணிப்பிற்கான ஒப்பந்த ஒதுக்கீட்டில் சிக்கல் எழுந்துள்ள விவகாரம் நல்ல உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

உமா ஓயா திட்டத்தில் பங்கேற்கும் ஜொன்டிசாபுர் மற்றும் ஓமான் மரூன் கொன்சோட்டியம் (Jondishapur & Oman Maroon Consortium of Iran) என்கிற ஈரான் நிறுவனம் முன் வைத்த ஏலத் தொகை 24.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

ஆனால் இதனைவிட அதிகமான நிர்மாணிப்புத் தொகையை (35.9 மில்லியன் டொலர்) முன் வைத்த அமனா பைப்லைன் கொன்ஸ்ரக்சன் (Amana Pipeline Construction) என்கிற ஐக்கிய அரபுக் குடியரசுக் கம்பனிக்கே இவ்வொப்பந்தம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் 50 சதவீத பங்கைக் கொண்ட, IOT Skytanking Consortium of India என்கிற இந்திய நிறுவனம் 27.6 மில்லியன் டொலரை கட்டுமானச் செலவாக முன் வைத்தும் அது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

அதேவேளை, ஈரானிலிருந்து 93 சதவீத எண்ணெயை இறக்குமதி செய்து சுத்திகரிக்கும் சப்புகஸ்கந்த நிலையத்தை தரமுயர்த்தும் திட்டமும், இன்னமும எந்த உடன்பாட்டிற்கும் எவரோடும் வரவில்லை.

நாட்டின் மொத்த இறக்குமதியில் 55 சதவீதத்தை மசகு எண்ணெய் கொண்டுள்ள நிலையில், ரூபாவின் மதிப்பு டொலர் ஒன்றிற்கு 145 ஆக உயர்ந்தால், திறைசேரியின் கையிருப்பு இன்னமும் கீழிறங்கும் வாய்ப்பு இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் எச்சரிப்பதை அவதானிக்க வேண்டும்.

அத்தோடு சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைவதோடு ஏற்றுமதி வர்த்தகம் பலவீனமாவதால் சீன முதலீட்டு வங்கிகளும் பாரிய தொழில் நிறுவனங்களும் இலங்கையில் முதலீடு செய்வதை தவிர்த்து அந் நிதியினை மூலவளம் அதிகமுடைய ஆப்கானிஸ்தானிலும் மியன்மாரிலும் திருப்பிவிடக் கூடிய ஏது நிலைகளும் காணப்படுகின்றன.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டில் அதற்கான அடிக்கல்லை சீனா நாட்டி விட்டதைப் பார்க்கலாம்.

இந்நிலையில், இலங்கை வர்த்தக வங்கிகள், 500 மில்லியன் டொலர் சர்வதேச முறிகளை விற்று அதனூடாக வெளிநாட்டுக் கடனை வரவழைப்பது, நீண்ட கால கடனாக 353 மில்லியனையும் குறுங்காலக் கடனாக 414 மில்லியன் டொலர்களைப் பெறுவது, திறைசேரி உண்டியலில் அரச பிணையங்கள் மற்றும் முறிகள் ஊடாக 406 மில்லியன் டொலரை வெளிநாட்டு முதலீடாகப் பெறுவது போன்ற நகர்வுகள், பொருளாதாரப் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வாக அமையாது என்பது உண்மை.

மொத்த உள்ளூர் உற்பத்தி (GDP) 55 பில்லியன் டொலராகவுள்ள இலங்கையின் பொதுக் கடன் (Public Debt) 41 பில்லியன்களாகும். குடிமகன் அல்லது குடிமகள் ஒருவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ள பொதுக் கடன் 2023.80 டொலர்கள். அத்தோடு பொதுக் கடனானது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 88 சதவீதமாகும்.

உலகளாவிய நடப்பு மொத்த கடன் 39.5 ரில்லியன் டொலர்கள் என்பது பெருங்கதை. அதில் முன்னணியில் இருக்கும் கடனாளி அமெரிக்கா என்பது பலருக்குத் தெரியாது. கடந்த மாதம் சைனா டெய்லி (China Daily) இணையத்தில் வெளிவந்த தகவலொன்று ஆச்சரியமானது.

சீன அரசின் மொத்தக் கடன் 2.78 ரில்லியன் அமெரிக்க டொலர்கள். அது மொத்த உள்ளூர் உற்பத்தியின் 43 சதவீதம். இத்தகவலை வெளியிட்டவர், சீன வங்கியின் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரிவின் தலைவர் யாங் காய்செங்.

ஆகவே உலகப் பொருளாதாரம், நவதாராண்மைவாத உலகமயமாக்கலின் [Neoliberal Globalization] கறுப்புக் பக்கங்களைத் தரிசிக்க ஆரம்பித்த இவ்வேளையில், இலங்கை அரசின் பொருளாதார மேதைகள் புதிய பாதைகளைத் தேடுகின்றார்கள்.

இறுதிப் போரில் நிகழ்ந்த படுகொலைகள், போர்க்குற்ற விசாரணைகளாக அச்சுறுத்தி வரும் அதேவேளை, பேரினவாத கடும் போக்காளர்களின் மேற்குலக எதிர்ப்பு ஆட்சியாளர்களின் நிலையை மேலும் சிக்கலாக்குகிறது.

அதேவேளை, திறைசேரியின் செயலாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முதன்மைச் செயலாளருமாகிய கலாநிதி பீ.பி. ஜயசுந்தரவின் பிரத்தியேக குழுவினரிற்கும், மத்திய வங்கியின் முதலீட்டு ஊக்குவிப்புக் குழுவினருக்குமிடையே, வெளிநாட்டு நேரடி முதலீடுகளைக் கொண்டு வருவதில் பனிப் போரொன்று உருவாகியுள்ளதாக செய்திகள் கசிகின்றன.

2009 இல் போர் முடிவடைந்ததும் இலங்கைக்குள் வந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டின் கணிசமான தொகை, சங்கிரிலா (Sahngri La) என்கிற பன்னாட்டு நிறுவனமூடாக, சுற்றுலா விடுதிகளை நிர்மாணிப்பதற்கு நாட்டினுள் வந்ததாக திறைசேரிச் செயலர் குறிப்பிடுகின்றார்.

தற்போது நாடு பூராவும் நட்சத்திர விடுதிகள் கட்டும் பணியும் புதிய ஒப்பந்தங்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் ஆடம்பர விடுதி ஒன்றினை சீன ஹாபர் கூட்டுத்தாபனம் கட்டப் போவதாக தெரிய வருகிறது.

இருப்பினும், நாடு முழுவதும் சுற்றுலா விடுதிகளை நிர்மாணித்தாலும், அதற்கு ஏதுவாக அதிவேக விரைவுச் சாலைகளை கடன் வாங்கி அமைத்தாலும், சுற்றுலா பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்தால் முதலிற்கே மோசமாக முடிந்துவிடும்.

தற்போது ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி ஆசியாவையும் கடிக்க ஆரம்பித்துள்ளது. இந்தியாவும் அதற்கு விதி விலக்கல்ல. அதன் பண வீக்கமும், ரூபாய் நாணயத்தின் வீழ்ச்சியும் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை உருவாக்குகிறது.

இந்நிலையில் இலங்கையின் சுற்றுலா பயணத் துறையின் எதிர்பார்ப்புக்கள், நிறைவேறக் கூடிய சாத்தியப்பாடுகள் மிக அரிதாகவே தென்படுகின்றன.

2015 இல் தலைக்குரிய வருமானத்தை 4000 டொலர்களாக அதிகரிப்போமென அறை கூவல் விடுக்கும் அரசு, தலைக்குரிய பொதுக்கடன் 2023 டொலராகவிருப்பதை மக்களுக்குச் சொல்வதில்லை.

அத்தோடு இன்னமும் 500 மில்லியன் டொலர்களை அøனத்துலக நாணய நிதியத்திடமிருந்து ஏன் கடனாகப் பெறப் போகிறோம் என்பதையும் சொல்லப்போவதில்லை. வட கிழக்கில் பொருளாதார வளர்ச்சி 22 சதவீதமென்று எதனடிப்படையில் கூறுகிறார்களென்றும் புரியவில்லை.

நாட்டின் பொருண்மிய வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கையில், போரினால் பாதிப்புற்ற வடகிழக்கின் வளர்ச்சி 22 சதவீதமாக இருந்தால், அங்கு வாழும் மக்களின் தலைக்குரிய வருமானம் நிச்சயம் 4000 டொலர்களைத் தாண்டும்.

நம்பத் தகுந்த புள்ளி விபரமா இது?

ithayachandran@hotmail.co.uk

மெல்பேர்ண் நகர மையத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி! (காணொளி இணைப்பு)

இன்று வெள்ளிக் கிழமை மாலை 4.45 மணிக்கு தமிழீழ தேசிய கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய பல்லின மக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


அவுஸ்திரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதன கட்டிடங்களில் முக்கியமானதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டிடமாகும்.

கொடியேற்றலின் பின்பு, தமிழீழத் தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி டொமினிக் சந்தியாப்பிள்ளை, பல்லின மக்களின் பெருகிவரும் ஆதரவு தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் சனல் 4 ன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது.

இதனைப் பார்வையிட்ட தொழிற் சங்க உறுப்பினர்கள் கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்ததுடன், இலங்கை அரசின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தனர்.

மெல்பேர்ண் நகர மையத்தில் உத்தியோகபூர்வமாக ஏற்றி வைக்கப்பட்ட தமிழீழத் தேசியக் கொடி! (காணொளி இணைப்பு)

இன்று வெள்ளிக் கிழமை மாலை 4.45 மணிக்கு தமிழீழ தேசிய கொடிக் கீதம் ஒலிக்க தொழிற் சங்கத்தின் முக்கிய உறுப்பினர் Jacob Cragg அவர்களால் தமிழீழத் தேசியக் கொடி கட்டிடத்தின் உச்சியில் ஏற்றி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய பல்லின மக்கள், கரவொலி எழுப்பித் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.


அவுஸ்திரேலியா அரசினால் பாதுகாக்கப்படும் புராதன கட்டிடங்களில் முக்கியமானதொன்றான Victoria Trades Hall ஆனது உலகின் பழமைவாய்ந்த தொழிற்சங்கக் கட்டிடமாகும்.

கொடியேற்றலின் பின்பு, தமிழீழத் தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி டொமினிக் சந்தியாப்பிள்ளை, பல்லின மக்களின் பெருகிவரும் ஆதரவு தமிழ் மக்களுக்கு ஊக்கமளிப்பதாக இருப்பதாகத் தெரிவித்தார்.

நிகழ்வின் இறுதியில் சனல் 4 ன் இலங்கையின் கொலைக்களங்கள் விவரணப்படம் திரையிடப்பட்டது.

இதனைப் பார்வையிட்ட தொழிற் சங்க உறுப்பினர்கள் கவலையையும் அதிர்ச்சியையும் தெரிவித்ததுடன், இலங்கை அரசின் பயங்கரவாத செயல்களைக் கண்டித்தனர்.

நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் விவகாரம்! : பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர், சிறிலங்கா அதிகாரிகளினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், பிரித்தானியாவில இருந்து வெளிவரும் guardian. ஊடக இணையத்தில் வெளிவந்துள்ள பதிவொன்று, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிரபல மனித உரிமைவாதியான Paul Canning, இவ்விவகாரம் தொடர்பில் தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளதோடு, care2 அமைப்பின் இணையத்தின் ஊடாக, பிரித்தானியாவில் இருந்து தமிழர்களை திருப்பி அனுப்பாதே எனும் மின்னொப்ப போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் நாடுகடத்தப்படவிருந்த 40 பேரை, திருப்பி அனுப்ப வேண்டாம் என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையினை காரணமாக கொண்டு, வெளிவந்துள்ள பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தீர்பானது, பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் எதிர்பார்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானிய guardian ஊடகத்தினால் வெளிக்கொணரப்பட்ட விடயம், இவ்விவகாரத்தினை அடுத்த கட்டத்திற்கு தள்ளியுள்ளதையே வெளிக்காட்டுவதாக கூறப்படுகின்றது.

தமிழர்கள் திருப்பி அனுப்படுவதை நிறுத்தக் கோரி, மின்னொப்ப போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள care2 அமைப்பானது, பல மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட மையமாகவுள்ளது.

மனித உரிமையாளர்கள் மற்றும் பசுமை இயக்க செயற்பாட்டாளர்கள் என மனிதநேயத்தினை முன்னிறுத்தும் அமைப்பாக care2 உள்ளது.

நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் விவகாரம்! : பிரித்தானியா

பிரித்தானியாவிலிருந்து சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர், சிறிலங்கா அதிகாரிகளினால் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில், பிரித்தானியாவில இருந்து வெளிவரும் guardian. ஊடக இணையத்தில் வெளிவந்துள்ள பதிவொன்று, கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் பிரபல மனித உரிமைவாதியான Paul Canning, இவ்விவகாரம் தொடர்பில் தனது கண்டனத்தினை தெரிவித்துள்ளதோடு, care2 அமைப்பின் இணையத்தின் ஊடாக, பிரித்தானியாவில் இருந்து தமிழர்களை திருப்பி அனுப்பாதே எனும் மின்னொப்ப போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் நாடுகடத்தப்படவிருந்த 40 பேரை, திருப்பி அனுப்ப வேண்டாம் என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையினை காரணமாக கொண்டு, வெளிவந்துள்ள பிரித்தானிய உயர் நீதிமன்றத்தின் தீர்பானது, பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம் எதிர்பார்கப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானிய guardian ஊடகத்தினால் வெளிக்கொணரப்பட்ட விடயம், இவ்விவகாரத்தினை அடுத்த கட்டத்திற்கு தள்ளியுள்ளதையே வெளிக்காட்டுவதாக கூறப்படுகின்றது.

தமிழர்கள் திருப்பி அனுப்படுவதை நிறுத்தக் கோரி, மின்னொப்ப போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள care2 அமைப்பானது, பல மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட மையமாகவுள்ளது.

மனித உரிமையாளர்கள் மற்றும் பசுமை இயக்க செயற்பாட்டாளர்கள் என மனிதநேயத்தினை முன்னிறுத்தும் அமைப்பாக care2 உள்ளது.

இலங்கை தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் : சென்னையில் தீவிர விழிப்பூட்டல் பரப்புரை!

தமிழகம், சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், இலங்கைத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் என்ற முழக்கத்துடன், குறித்த அங்காடிக்கு முன்னால், வாடிக்கையாளர்களை நோக்கி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் பல வாடிக்கையாளர்களுக்கு எது சிறிலங்கா தயாரிப்புகள் என்றே தெரியவில்லை.

அதனால் அவர்களுக்கு இலங்கை தயாரிப்பு பிஸ்கட், இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றில், இலங்கை அரசு மீது பொருளாதார தடையினைக் கொண்டுவருமாறு, இந்திய மத்திய அரசினை, தமிழக அரசு கடந்தாண்டு கோரியிருந்தது.

இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் போராட்டங்கள், சென்னையின் பல இடங்களில் ஏலவே இடம்பெற்றுள்ளன.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசினைப் புறக்கணிப்போம் என முதன்மை முழக்கத்துடன், இலங்கையின் பொருட்கள், துடுப்பெடுத்தாட்டம், விமானசேவை, பரிவர்த்தனைகள், உல்லாசத்துறை ஆகியனவற்றைப் புறக்கணிக்குமாறு, இந்த விழிப்பூட்டல் பரப்புரையினை மேற்கொள்பவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

இலங்கை தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் : சென்னையில் தீவிர விழிப்பூட்டல் பரப்புரை!

தமிழகம், சென்னைப் பெருநகரின் ஜவஹர் நகரில் உள்ள அங்காடியொன்றுக்கு முன்னால், இலங்கைத் தயாரிப்பு பொருட்களைப் புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் பரப்புரை போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கை தயாரிப்பு பொருட்களை புறக்கணியுங்கள் என்ற முழக்கத்துடன், குறித்த அங்காடிக்கு முன்னால், வாடிக்கையாளர்களை நோக்கி துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இராஜ்குமார் பழனிச்சாமி அவர்கள் பல வாடிக்கையாளர்களுக்கு எது சிறிலங்கா தயாரிப்புகள் என்றே தெரியவில்லை.

அதனால் அவர்களுக்கு இலங்கை தயாரிப்பு பிஸ்கட், இனிப்புகள், கேக்குகள் முதலியவற்றை அடையாளம் காட்டினோம் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமொன்றில், இலங்கை அரசு மீது பொருளாதார தடையினைக் கொண்டுவருமாறு, இந்திய மத்திய அரசினை, தமிழக அரசு கடந்தாண்டு கோரியிருந்தது.

இலங்கைப் பொருட்களை புறக்கணிக்க கோரும் விழிப்பூட்டல் போராட்டங்கள், சென்னையின் பல இடங்களில் ஏலவே இடம்பெற்றுள்ளன.

இனப்படுகொலை செய்த இலங்கை அரசினைப் புறக்கணிப்போம் என முதன்மை முழக்கத்துடன், இலங்கையின் பொருட்கள், துடுப்பெடுத்தாட்டம், விமானசேவை, பரிவர்த்தனைகள், உல்லாசத்துறை ஆகியனவற்றைப் புறக்கணிக்குமாறு, இந்த விழிப்பூட்டல் பரப்புரையினை மேற்கொள்பவர்களின் கோரிக்கையாகவுள்ளது.

இந்தியாவின் கையில் இலங்கையின் குடுமி...? இலங்கை நெருங்கிச் சென்றாலும் இணங்கிப் போகுமா இந்தியா?

‘கோத்தாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க நிகழ்த்திய உரை புதுடெல்லியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியைக் கொடுத்ததுடன், கொழும்பில் தாக்குதல்களில் ஈடுபடவும் வழிநடத்தியது என்று லலித் வீரதுங்க முதலாவது குற்றச்சாட்டை வீசியிருந்தார்.

இலங்கையில் போர் நீடித்ததற்கு இந்தியாவே காரணம் என்றும், இந்தியா தலையிடாமல் விட்டிருந்திருந்தால், எப்போதோ போர் முடிவுக்கு வந்திருக்கும் என்று இரண்டாவது குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் அங்கிருந்தனர். இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா உள்ளிட்ட பல வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகளும் இருந்தனர்.

லலித் வீரதுங்கவின் இந்த உரை, ஏற்கனவே சீர்கெட்டுப் போயுள்ள இந்தியாவுடனான உறவுகளை மேலும் கெடுத்து விடும் என்று அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாகவே முணுமுணுத்ததாகத் தகவல்.

ஆனால் லலித் வீரதுங்கவின் அந்த உரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்பாராததோ – அவருக்குத் தெரியாமல் நிகழ்த்தப்பட்டதோ அல்ல என்பதே அரசியல் வட்டாரங்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதாவது வேண்டுமென்றே இந்தியாவை லலித் வீரதுங்க சீண்டியுள்ளார் என்றே கருதப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகள் மந்தநிலையில் காணப்படுகின்றன. வழக்கமான இருதரப்பு பயணங்கள் உள்ளிட்ட சுறுசுறுப்பான எந்த நகர்வுகளையும் காணமுடியவில்லை.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை இலங்கை எதிர்பார்க்கவும் இல்லை, அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதனால் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை முடிந்தவரை எந்தவகையில் தெரிவிக்க முடியுமோ அந்த வகையில் வெளியிட்டும் வருகிறது.

நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்காக ஐ.நாவில் இந்தியா நிறுத்திய நீதிபதியை எதிர்த்துப் போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நீதிபதிக்காக இலங்கை வாக்களித்தது. இது இந்தியா மீது இலங்கை வெறுப்பைக் காண்பித்த முதலாவது நிகழ்வாக கருதப்படுகிறது.

அதற்கடுத்து இலங்கை ஏவிய இரண்டாவது அஸ்திரம் தான், “கோத்தாவின் போர்“ வெளியீட்டு விழாவில் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. போரை இந்தியாவே நீடிக்கச் செய்ததாக மட்டும் லலித் வீரதுங்க குற்றம்சாட்டவில்லை.

இந்தியாவின் துணையுடன் போர் வெல்லப்பட்டதையும் கூட அவர் மறைத்து விட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியாவே முக்கிய காரணம். அதை மறந்த, மறக்கும் வகையில், இந்தியாவை மிகத் தந்திரமாக இணங்க வைத்துப் போரில் வெற்றியீட்டியதாகவே லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே ‘கோத்தாவின் போரும்‘ விபரிக்கிறது.

அதாவது கோத்தபாயவின் இராஜதந்திரத்தின் மூலமே போர் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதாகவும், இது குறித்து விரைவில் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் எந்தவொரு இலங்கை அமைச்சரும் இந்தியா செல்லவில்லை. பசில் ராஜபக்ஸ கடந்த மாத இறுதியில் புதுடெல்லி செல்வார் என்று முன்னர் கூறப்பட்ட போதும் அதுவும் நடக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

இது இந்தநிலையில் இருக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இப்போது வெளிநாடுகளுக்குப் பறக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ரஸ்யா, கட்டார், தாய்லாந்து பயணங்களை முடித்துக் கொண்ட அவர் இந்த வாரம் இங்கிலாந்துக்கும் வந்து சென்றுள்ளார்.

அதனையடுத்து வத்திக்கான், பிறேசில், கியூபா என்று பல வெளிநாட்டுப் பயணத்திட்டங்கள் அவரது கைவசம் உள்ளன. ஆனால் அவர் இந்தியா போகும் எண்ணத்தைக் காணவில்லை. அவர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன.

அதேபோல, இந்தியப் பிரதமரும் கொழும்புக்கு வரும் திட்டமில்லை. அவரும் அக்கம் பக்கம் அயல் நாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார். ஆனால் இலங்கைப் பக்கம் எட்டிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மன்மோகன்சிங் கொழும்புக்கு வராதது இலங்கைக்கு ஆத்திரமாக உள்ளது.

இதனால் மகிந்த ராஜபக்ஸவும் புதுடெல்லிப் பக்கம் தலைகாட்டுவதைத் தவிர்க்கிறார். அமைச்சர்களும் கூடவே கொழும்பையும், புதுடெல்லியையும் தவிர்த்து நடந்து கொள்கின்றனர். இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சந்திப்புகள் குறைந்து போய்விட்டதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே என்று தெரிகிறது.

போர் முடிவுக்கு வந்தவுடன் அரசியல் தீர்வை இந்தியா வலியுறுத்தியது. 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்தக் கோரியது. இதற்கெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இத்தகைய பின்னணியில் தான் ஜெனிவா தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதுவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் மீது ஒர் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.

இருநாடுகளும் வரட்டுப் பிடிவாதத்தில் நின்று கொண்டிருப்பதால், இந்த இடைவெளியை சீராக்கும் உயர்மட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா இப்படி ஒதுங்கி நின்றாலும் கூட, இலங்கை தொடர்ந்து அப்படியே நிற்குமா என்பது முக்கியமான கேள்வி.

ஏனென்றால் ஜெனிவாவில் மற்றுமொரு தடையை இலங்கை தாண்ட வேண்டியுள்ளது. அதில் இந்தியாவின் கையில் தான் இலங்கையின் குடுமி இருக்கிறது. நவம்பர் மாதம் ஐ.நா வில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனிஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இந்தியாவை சமாளித்துக் கொண்டால் தான் இலங்கைக்கு சாதகம். இதனை மனதில் வைத்து இந்தியாவுடன் நெருங்கிச் செல்ல முனைந்தாலும், புதுடெல்லி அதற்கு இணங்கிப் போகுமா என்பது சந்தேகம் தான்.

அங்கேயும் கசப்புணர்வுகள் அதிகரித்து விட்டதால், இந்த இடைவெளியை இலகுவில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

இந்தியாவின் கையில் இலங்கையின் குடுமி...? இலங்கை நெருங்கிச் சென்றாலும் இணங்கிப் போகுமா இந்தியா?

‘கோத்தாவின் போர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க நிகழ்த்திய உரை புதுடெல்லியின் கோபத்தைக் கிளறி விட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்கு இந்தியா ஆயுதப் பயிற்சியைக் கொடுத்ததுடன், கொழும்பில் தாக்குதல்களில் ஈடுபடவும் வழிநடத்தியது என்று லலித் வீரதுங்க முதலாவது குற்றச்சாட்டை வீசியிருந்தார்.

இலங்கையில் போர் நீடித்ததற்கு இந்தியாவே காரணம் என்றும், இந்தியா தலையிடாமல் விட்டிருந்திருந்தால், எப்போதோ போர் முடிவுக்கு வந்திருக்கும் என்று இரண்டாவது குற்றச்சாட்டை அவர் சுமத்தினார்.

அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் அனைவரும் அங்கிருந்தனர். இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா உள்ளிட்ட பல வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகளும் இருந்தனர்.

லலித் வீரதுங்கவின் இந்த உரை, ஏற்கனவே சீர்கெட்டுப் போயுள்ள இந்தியாவுடனான உறவுகளை மேலும் கெடுத்து விடும் என்று அமைச்சர்கள் பலரும் வெளிப்படையாகவே முணுமுணுத்ததாகத் தகவல்.

ஆனால் லலித் வீரதுங்கவின் அந்த உரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்பாராததோ – அவருக்குத் தெரியாமல் நிகழ்த்தப்பட்டதோ அல்ல என்பதே அரசியல் வட்டாரங்களின் பொதுவான கருத்தாக உள்ளது. அதாவது வேண்டுமென்றே இந்தியாவை லலித் வீரதுங்க சீண்டியுள்ளார் என்றே கருதப்படுகிறது.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்த பின்னர், புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான உறவுகள் மந்தநிலையில் காணப்படுகின்றன. வழக்கமான இருதரப்பு பயணங்கள் உள்ளிட்ட சுறுசுறுப்பான எந்த நகர்வுகளையும் காணமுடியவில்லை.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததை இலங்கை எதிர்பார்க்கவும் இல்லை, அதனை இன்னமும் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. இதனால் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை முடிந்தவரை எந்தவகையில் தெரிவிக்க முடியுமோ அந்த வகையில் வெளியிட்டும் வருகிறது.

நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்காக ஐ.நாவில் இந்தியா நிறுத்திய நீதிபதியை எதிர்த்துப் போட்டியிட்ட பிலிப்பைன்ஸ் நீதிபதிக்காக இலங்கை வாக்களித்தது. இது இந்தியா மீது இலங்கை வெறுப்பைக் காண்பித்த முதலாவது நிகழ்வாக கருதப்படுகிறது.

அதற்கடுத்து இலங்கை ஏவிய இரண்டாவது அஸ்திரம் தான், “கோத்தாவின் போர்“ வெளியீட்டு விழாவில் இந்தியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. போரை இந்தியாவே நீடிக்கச் செய்ததாக மட்டும் லலித் வீரதுங்க குற்றம்சாட்டவில்லை.

இந்தியாவின் துணையுடன் போர் வெல்லப்பட்டதையும் கூட அவர் மறைத்து விட்டார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியாவே முக்கிய காரணம். அதை மறந்த, மறக்கும் வகையில், இந்தியாவை மிகத் தந்திரமாக இணங்க வைத்துப் போரில் வெற்றியீட்டியதாகவே லலித் வீரதுங்க குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே ‘கோத்தாவின் போரும்‘ விபரிக்கிறது.

அதாவது கோத்தபாயவின் இராஜதந்திரத்தின் மூலமே போர் வெற்றி கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளதாகவும், இது குறித்து விரைவில் வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஜெனிவா தீர்மானத்துக்குப் பின்னர் எந்தவொரு இலங்கை அமைச்சரும் இந்தியா செல்லவில்லை. பசில் ராஜபக்ஸ கடந்த மாத இறுதியில் புதுடெல்லி செல்வார் என்று முன்னர் கூறப்பட்ட போதும் அதுவும் நடக்கவில்லை. இது இரு நாடுகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதையே காட்டுகிறது.

இது இந்தநிலையில் இருக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இப்போது வெளிநாடுகளுக்குப் பறக்கத் தொடங்கியுள்ளார். அண்மையில் பாகிஸ்தான், சிங்கப்பூர், ரஸ்யா, கட்டார், தாய்லாந்து பயணங்களை முடித்துக் கொண்ட அவர் இந்த வாரம் இங்கிலாந்துக்கும் வந்து சென்றுள்ளார்.

அதனையடுத்து வத்திக்கான், பிறேசில், கியூபா என்று பல வெளிநாட்டுப் பயணத்திட்டங்கள் அவரது கைவசம் உள்ளன. ஆனால் அவர் இந்தியா போகும் எண்ணத்தைக் காணவில்லை. அவர் இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இரண்டு ஆண்டுகளாகி விட்டன.

அதேபோல, இந்தியப் பிரதமரும் கொழும்புக்கு வரும் திட்டமில்லை. அவரும் அக்கம் பக்கம் அயல் நாடுகளுக்கெல்லாம் சென்று வருகிறார். ஆனால் இலங்கைப் பக்கம் எட்டிப் பார்ப்பதாகவே தெரியவில்லை. மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பை ஏற்றுக் கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் மன்மோகன்சிங் கொழும்புக்கு வராதது இலங்கைக்கு ஆத்திரமாக உள்ளது.

இதனால் மகிந்த ராஜபக்ஸவும் புதுடெல்லிப் பக்கம் தலைகாட்டுவதைத் தவிர்க்கிறார். அமைச்சர்களும் கூடவே கொழும்பையும், புதுடெல்லியையும் தவிர்த்து நடந்து கொள்கின்றனர். இது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் சந்திப்புகள் குறைந்து போய்விட்டதைக் காட்டுகிறது. இதற்குக் காரணம் இந்தியாவுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதே என்று தெரிகிறது.

போர் முடிவுக்கு வந்தவுடன் அரசியல் தீர்வை இந்தியா வலியுறுத்தியது. 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்தக் கோரியது. இதற்கெல்லாம் வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இத்தகைய பின்னணியில் தான் ஜெனிவா தீர்மானத்தின் மீது இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதுவும் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் மீது ஒர் இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.

இருநாடுகளும் வரட்டுப் பிடிவாதத்தில் நின்று கொண்டிருப்பதால், இந்த இடைவெளியை சீராக்கும் உயர்மட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தியா இப்படி ஒதுங்கி நின்றாலும் கூட, இலங்கை தொடர்ந்து அப்படியே நிற்குமா என்பது முக்கியமான கேள்வி.

ஏனென்றால் ஜெனிவாவில் மற்றுமொரு தடையை இலங்கை தாண்ட வேண்டியுள்ளது. அதில் இந்தியாவின் கையில் தான் இலங்கையின் குடுமி இருக்கிறது. நவம்பர் மாதம் ஐ.நா வில் நடைபெறவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த மீளாய்வுக்குப் பொறுப்பாக இந்தியா, பெனிஸ், ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் நியமிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் இந்தியாவை சமாளித்துக் கொண்டால் தான் இலங்கைக்கு சாதகம். இதனை மனதில் வைத்து இந்தியாவுடன் நெருங்கிச் செல்ல முனைந்தாலும், புதுடெல்லி அதற்கு இணங்கிப் போகுமா என்பது சந்தேகம் தான்.

அங்கேயும் கசப்புணர்வுகள் அதிகரித்து விட்டதால், இந்த இடைவெளியை இலகுவில் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.

நிலையான தீர்வொன்றை மிக விரைவில் எடுங்கள் பாப்பரசர்

இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.

இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருடன் வத்திக்கானின் வெளிநாட்டு உறவுகளுக்கான செயலாளர் நாயகம் பேராயர் டொமினிக்கியூ மம்பேட்டியும் கலந்துகொண்டார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது பாப்பரசர் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் அதிகம் பேசியதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவித்தன.

சகல கட்சிகளின் பங்களிப்புடனும் இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என வத்திக்கான் விரும்புகிறது. அப்படியான ஒரு சூழ்நிலை விரைவாக ஏற்படும் என்றும் நாம் நம்புகிறோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் பொருளாதார, சமூக அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் இலங்கை அரசு காட்டும் அக்கறை போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அரசு அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பாப்பரசர் ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துக்கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த முயற்சியின் மூலமே நாட்டில் அமைதி சாத்தியப்படும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்காக சமயம், கல்வி, கலாசாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பங்களிப்புச் செய்ய தயாராகவுள்ளதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

நிலையான தீர்வொன்றை மிக விரைவில் எடுங்கள் பாப்பரசர்

இலங்கையில் தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வு ஒன்றை எட்டி சகல இன மத மக்களும் சரிசமமாக வாழக்கூடிய சூழல் ஒன்றை விரைவாக ஏற்படுத்துமாறு பரிசுத்த பாப்பரசர் 16ஆம் பெனடிக்ற் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார்.

இலங்கையில் விரைவில் நிலையான அமைதியும் சமாதானமும் ஏற்படும் என்று தான் நம்புவதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறினார். லண்டனுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிசுத்த பாப்பரசரைச் சந்திப்பதற்காக அங்கியிருந்து நேற்று முன்தினம் ரோமுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

பாப்பரசருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முற்பகல் பாப்பரசரின் வத்திக்கான் வாசஸ்தலத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் பாப்பரசருடன் வத்திக்கானின் வெளிநாட்டு உறவுகளுக்கான செயலாளர் நாயகம் பேராயர் டொமினிக்கியூ மம்பேட்டியும் கலந்துகொண்டார். ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பின்போது பாப்பரசர் இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் அதிகம் பேசியதாக வத்திக்கான் தகவல்கள் தெரிவித்தன.

சகல கட்சிகளின் பங்களிப்புடனும் இலங்கையில் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிலையான ஒரு அரசியல் தீர்வு மிக விரைவாக எட்டப்பட வேண்டும் என வத்திக்கான் விரும்புகிறது. அப்படியான ஒரு சூழ்நிலை விரைவாக ஏற்படும் என்றும் நாம் நம்புகிறோம்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் பொருளாதார, சமூக அபிவிருத்திகளை முன்னெடுப்பதில் இலங்கை அரசு காட்டும் அக்கறை போன்று இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அரசு அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என பாப்பரசர் ஜனாதிபதி மஹிந்தவிடம் எடுத்துக்கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த முயற்சியின் மூலமே நாட்டில் அமைதி சாத்தியப்படும் எனவும் அவர் எடுத்துரைத்துள்ளார். இலங்கை மக்களின் வாழ்வை வளப்படுத்துவதற்காக சமயம், கல்வி, கலாசாரம், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் பங்களிப்புச் செய்ய தயாராகவுள்ளதாகவும் பாப்பரசர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.

சம்பந்தன் மன்னிப்பு கோர வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும். அது மட்டுமின்றி அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் தமிழீழ கொள்கைகளிலிருந்து விடுபடவில்லை. சர்வதேச புலிகளுடனும் சூத்திரதாரிகளுடனும் இணைந்து சம்பந்தன் குழு நாட்டிற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றமை இன்று நாட்டிற்கு தெரியவந்து விட்டது என்றும் அம்முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியந்ஜித் விதாரண கூறுகையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் சம்பந்தன் எம்.பி. விசேட உரையினையாற்றினார்.

இவ் உரையானது கடும் கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டியதொன்றாகும். ஏனெனில் புலிகளினால் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத போரை ஒரு விடுதலைப் போராட்டமாக சம்பந்தன் வர்ணித்தார். அதேபோன்று 13 ஆவது திருத்தத் சட்டத்தை சுய நிர்ணய உரிமைக்கான உபாயமாகவே பயன்படுத்துவதாகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

எனவே அரசியலமைப்பின் 157 ஏ பிரிவின் பிரகாரம் ஐக்கிய இலங்கைக்குள் தனி நாட்டிற்கான முன்னெடுப்புகள் செய்துள்ளார். இதனை மையப்படுத்தி அவரை சட்டத்தின் முன் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

சம்பந்தன் மன்னிப்பு கோர வேண்டும்: தேசிய சுதந்திர முன்னணி

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவித்துள்ளார். எனவே சம்பந்தன் நாட்டு மக்கள் முன்னிலையில் மன்னிப்புக் கோர வேண்டும். அது மட்டுமின்றி அவருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்னும் தமிழீழ கொள்கைகளிலிருந்து விடுபடவில்லை. சர்வதேச புலிகளுடனும் சூத்திரதாரிகளுடனும் இணைந்து சம்பந்தன் குழு நாட்டிற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபடுகின்றமை இன்று நாட்டிற்கு தெரியவந்து விட்டது என்றும் அம்முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரியந்ஜித் விதாரண கூறுகையில்,

இலங்கை தமிழரசுக் கட்சியின் மாநாடு அண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. இதில் சம்பந்தன் எம்.பி. விசேட உரையினையாற்றினார்.

இவ் உரையானது கடும் கண்டனத்திற்கு உட்படுத்த வேண்டியதொன்றாகும். ஏனெனில் புலிகளினால் உள்நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயங்கரவாத போரை ஒரு விடுதலைப் போராட்டமாக சம்பந்தன் வர்ணித்தார். அதேபோன்று 13 ஆவது திருத்தத் சட்டத்தை சுய நிர்ணய உரிமைக்கான உபாயமாகவே பயன்படுத்துவதாகவும் வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

எனவே அரசியலமைப்பின் 157 ஏ பிரிவின் பிரகாரம் ஐக்கிய இலங்கைக்குள் தனி நாட்டிற்கான முன்னெடுப்புகள் செய்துள்ளார். இதனை மையப்படுத்தி அவரை சட்டத்தின் முன் நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

போரை விமர்சித்து கேலி சித்திரம் - வைகோ கண்டனம்

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் புத்தகத்தில் தமிழர்களின் நெஞ்சுறுதிமிக்க இந்தி எதிர்ப்புப் போரை விமர்சிக்கும் வகையிலான கேலிச் சித்திரம் இடம்பெற்றிருப்பதற்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில்சிபல் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் இயக்குனர் ஆகியோருக்கு வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் அச்சிட்டு உள்ள பனிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தின் 153 -ம் பக்கத்தில் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலி சித்திரம் வெளியாகி இருக்கின்றது.

பிரதமர் நேருவால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு மாறாக, 1965-ம் ஆண்டு, இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்ற முயன்றார்கள்.

அதை எதிர்த்து, திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் அண்ணா போர்ப்பறை முழங்கினார். 1930-களில் சென்னை மாகாணத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற ராஜாஜி அவர்களே 1965-ம் ஆண்டு, இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். கட்டாய இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும், ராணுவ, போலீஸ் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் வைரவரிகளில் இடம் பெற்று இருக்கின்றது.

ஆனால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் வெளியிட்டு உள்ள கேலிச்சித்திரம், மாணவர்கள் மொழிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கொச்சைப்படுத்துகிறது. இது கண்டனத்திற்குரியது. வரலாற்று உண்மையை திருத்திக் கூறுவது ஆகும்.

இக்கேலிச்சித்திரம், தமிழக மக்களின் மனங்களைக் காயப்படுத்துகின்றன. புகழ்மிக்க திராவிடர் இயக்கத்தை இழிவு படுத்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரை விமர்சித்து கேலி சித்திரம் - வைகோ கண்டனம்

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் புத்தகத்தில் தமிழர்களின் நெஞ்சுறுதிமிக்க இந்தி எதிர்ப்புப் போரை விமர்சிக்கும் வகையிலான கேலிச் சித்திரம் இடம்பெற்றிருப்பதற்கு மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் கபில்சிபல் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் இயக்குனர் ஆகியோருக்கு வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் அச்சிட்டு உள்ள பனிரெண்டாம் வகுப்பு அறிவியல் பாட புத்தகத்தின் 153 -ம் பக்கத்தில் விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியல் என்ற தலைப்பில் ஒரு கேலி சித்திரம் வெளியாகி இருக்கின்றது.

பிரதமர் நேருவால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு மாறாக, 1965-ம் ஆண்டு, இனி இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்ற சட்டத்தை நிறைவேற்ற முயன்றார்கள்.

அதை எதிர்த்து, திராவிட முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் அண்ணா போர்ப்பறை முழங்கினார். 1930-களில் சென்னை மாகாணத்தில் இந்தியைத் திணிக்க முயன்ற ராஜாஜி அவர்களே 1965-ம் ஆண்டு, இந்திய அரசு இந்தியைத் திணிக்க முயற்சிப்பதைக் கடுமையாக எதிர்த்தார். கட்டாய இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து எட்டுத் தமிழர்கள் தீக்குளித்து மடிந்தார்கள்.

பல்லாயிரக்கணக்கான மாணவர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும், ராணுவ, போலீஸ் அடக்குமுறைகளை எதிர்கொண்டு, இந்தி எதிர்ப்புப் போரை நடத்தினர். தமிழக அரசியல் வரலாற்றில், இந்தி எதிர்ப்புப் போராட்டம் வைரவரிகளில் இடம் பெற்று இருக்கின்றது.

ஆனால் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் வெளியிட்டு உள்ள கேலிச்சித்திரம், மாணவர்கள் மொழிப் பிரச்சினையைப் புரிந்து கொள்ளாமல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கொச்சைப்படுத்துகிறது. இது கண்டனத்திற்குரியது. வரலாற்று உண்மையை திருத்திக் கூறுவது ஆகும்.

இக்கேலிச்சித்திரம், தமிழக மக்களின் மனங்களைக் காயப்படுத்துகின்றன. புகழ்மிக்க திராவிடர் இயக்கத்தை இழிவு படுத்துகின்ற வகையில் அமைந்து உள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பச்சிலம் குழந்தையை சிகரட்டினால் சுட்ட 16 வயது இளைஞன்

ஹிராந்துருகோட்டே ரத்கித பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை வெண் சுருட்டால் (சிகரட்டினால்) சுட்டு காயப்படுத்திய இளைஞனை கைதுசெய்ய பொலிஸார் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.குழந்தையின் முகத்தில் காணப்பட்ட காயங்களை அடுத்து இதுகுறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும், எனினும் அந்த இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் முகத்தில் எட்டு இடங்களில் சூட்டுக் காயம் காணப்படுவதாகவும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தாயும், குழந்தையும் உற்றார் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றிருந்தபோதே இந்த இளைஞன் குழந்தையை சுட்டுள்ளதாகவும் தேடப்பட்டு வரும் இளைஞனுக்கு தற்போது 16 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பச்சிலம் குழந்தையை சிகரட்டினால் சுட்ட 16 வயது இளைஞன்

ஹிராந்துருகோட்டே ரத்கித பிரதேசத்தில் இரண்டரை வயது குழந்தையை வெண் சுருட்டால் (சிகரட்டினால்) சுட்டு காயப்படுத்திய இளைஞனை கைதுசெய்ய பொலிஸார் தேடுதலை ஆரம்பித்துள்ளனர்.குழந்தையின் முகத்தில் காணப்பட்ட காயங்களை அடுத்து இதுகுறித்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாகவும், எனினும் அந்த இளைஞன் தற்போது தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் முகத்தில் எட்டு இடங்களில் சூட்டுக் காயம் காணப்படுவதாகவும் குழந்தை தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தாயும், குழந்தையும் உற்றார் வீட்டிற்கு நித்திரைக்குச் சென்றிருந்தபோதே இந்த இளைஞன் குழந்தையை சுட்டுள்ளதாகவும் தேடப்பட்டு வரும் இளைஞனுக்கு தற்போது 16 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இணையத்தள செய்தியாளர்களின் விபரங்களை திரட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி நியமனம்

வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார்.
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார்.
சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார்.
அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா வாகிஸ்ராவிடமும் இணைய ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களைத் தயாரித்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இணையத் தளங்களுடன் தொடர்புடைய பெருமளவானோரின் விபரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றுவோரே இணையத் தளங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தள செய்தியாளர்களின் விபரங்களை திரட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி நியமனம்

வெளிநாடுகளில் இயங்கும் இணையத்தளங்களுக்கு தகவல்களை வழங்கும் செய்தியாளர்களின் விபரங்களைத் திரட்டுவதற்கான பொறுப்பு சிறிலங்கா இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே நேரடியாக வழங்கியுள்ளார்.
கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சாந்த திசநாயக்க சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராவார்.
சில காலங்களுக்கு முன்னரே இவர், போர்த் தந்திரோபாயக் கற்கைநெறி ஒன்றை முடித்துக் கொண்டு சீனாவில் இருந்து திரும்பியிருந்தார்.
அதேவேளை, அரச புலனாய்வுச் சேவையின் தலைவர் சந்திரா வாகிஸ்ராவிடமும் இணைய ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களைத் தயாரித்து அறிக்கை ஒன்றைத் தயாரிக்கும் படி சிறிலங்கா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து இணையத் தளங்களுடன் தொடர்புடைய பெருமளவானோரின் விபரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
அரசாங்க அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட அதிகாரிகளாகப் பணியாற்றுவோரே இணையத் தளங்களுக்குத் தகவல்களை வழங்கி வருவதாக ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளது என்று சிறிலங்கா அரச புலனாய்வுச் சேவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த விபரங்கள் அனைத்தும் சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

'நீச்சல் உடை என்ன... எந்த விதமான கவர்ச்சி வேடத்துக்கும் தயார்' - அமலா ஆஃபர்!!

Amala Ready Do Glam Roles   
அமலா பால் தமிழில் அறிமுகமான படமே, கிட்டத்தட்ட பலான படம் ரேஞ்சுக்குதான் இருந்தது.

ஆனாலும் அவர் அடுத்து நடித்த மைனாவில் குடும்பப்பாங்காக வந்து, முதல் பட பலான பட முத்திரையை துடைத்துக் கொண்டார். அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்துவிட்டார்.

இப்போதைக்கு அவர் மலையாளம், தெலுங்குப் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் வரும் அனைத்துக் கதைகளையும் ‘சரியில்லை’ என்று கூறி தவிர்த்து வருகிறார்.

ஆனால் இப்போது என்ன மனமாற்றமோ… எல்லாவிதமான வேடங்களையும் செய்யத் தயார் என்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அமலாபால் கூறுகையில், “சினிமா என்று வந்த பிறகு கவர்ச்சி தவறல்ல, என்னிடம் கதை சொல்லும்போது நீச்சல் உடையில் ஒரு காட்சி இருக்கிறது. ஓகேவா என்கிறார்கள். எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை. கதை, காட்சிக்கு அவசியம் என்றால் நீச்சல் உடையில் நடிப்பேன். தமிழில் உண்மையிலேயே நல்ல கதைகள் அமையவில்லை என்பதுதான் உண்மை. அமைந்தால் நிச்சயம் என் கால்ஷீட் தமிழ் படங்களுக்குத்தான்,” என்றார்.

ரஜினியை தெலுங்கில் இயக்கிய கேஎஸ்ஆர் தாஸ் மரணம்!

Director Ksr Das Died
பிரபல தெலுங்கு இயக்குனர் கே.எஸ்.ஆர்.தாஸ் சென்னையில் நேற்று இரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 76.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்றபட்டதால் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

கே.எஸ்.ஆர்.தாஸ் தெலுங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை டைரக்டு செய்துள்ளார். ரஜினி நடித்த 'இப்தரு அசாத் ஜுலே', 'அன்னதம்முல சவால்' ஆகிய இரு தெலுங்கு படங்களையும் தாஸ் டைரக்டு செய்துள்ளார்.

முன்னணி தெலுங்கு நடிகரான கிருஷ்ணாவை வைத்து முப்பது தெலுங்கு படங்கள் இயக்கியுள்ளார். மோகன்பாபு நடித்து இவர் இயக்கிய 'மோசதாலு' என்ற தெலுங்கு படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப் பட்டது.

ஜேம்ஸ்பாண்ட் பட பாணியில் ஆக்ஷன் படங்களை எடுப்பதில் வல்லவர். தியேட்டரில் சாதாரண டிக்கெட் குமாஸ்தாவாக இருந்து இயக்குநராக உயர்ந்தவர். தாஸ் மறைவுக்கு நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்

Manam Kothi Paravai Review   
நடிப்பு: சிவகார்த்திகேயன், ஆத்மியா, சூரி, சிங்கம்புலி, ரவி மரியா

இசை: டி இமான்

கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்: எஸ் எழில்

தயாரிப்பு: ஒலிம்பியா மூவீஸ்

நாயகன் சிவகார்த்திகேயனும் நாயகி ஆத்மியாவும் சின்ன வயசு நண்பர்கள். சிவகார்த்திகேயனுக்கு ஆத்மியா மீது காதல். ஆனால் ஆத்மியா அப்படி எதையும் காட்டிக் கொள்ளவே இல்லை. ஆனால் தன்னை ஆத்மியா விரும்புவதாக நண்பர்களிடம் ஹீரோ சொல்லி வைக்க, அதை நம்பி இன்னொரு மாப்பிள்ளைக்கு நிச்சயமான பெண்ணைத் தூக்கிவிடுகிறார்கள் நண்பர்கள்.

கேரளாவுக்கு தப்பிச் சென்று தங்கும்போதுதான், தானும் சிவகார்த்திகேயனை காதலிப்பதை உணர்கிறார் நாயகி. ஆனால் அதற்குள் ஆத்மியாவின் அண்ணன்கள் தேடி வந்து இழுத்துப் போகிறார்கள். ஹீரோ போராடிப் பார்க்கிறார். ஆனால் ஜோடியைப் பிரித்து விடுகிறார்கள். எப்படி சேருகிறார்கள் என்பது க்ளைமாக்ஸ்.

கொஞ்சம் கூட சிரத்தையே இல்லாமல் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ோரளவு காப்பாற்றுகிறது எழில் ஆங்காங்கே தூவியிருக்கும் காமெடிக் கதம்பம்.

ஹீரோவாக சிவகார்த்திகேயன். அவர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். இயல்பாக நடித்திருக்க வேண்டும். நல்ல வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

கதாநாயகி ஆத்மியாவும் அப்படியே. பார்க்க மீரா ஜாஸ்மின் குளோனிங் மாதிரி அழகாக இருக்கிறார். ஆனால் பல இடங்களில் அவருக்கு என்ன உணர்வைக் காட்டுவதென்றே தெரியவில்லை. ஹீரோவை காதலிக்கிறாரா இல்லையா என்பது கடைசி ரீலுக்கு முன்பு வரை தெரியாமல் இருப்பது திரைக்கதையின் ஓட்டையா... நாயகியின் திறமையின்மையா தெரியவில்லை.

சிங்கம்புலி, சூரி, ரவிமரியா, சாம்ஸ், ஸ்ரீநாத் கூட்டணிதான் உண்மையில் இந்தப் படத்தின் ஹீரோ. குறிப்பாக சிங்கம்புலி - சூர்யா நல்ல காம்பினேஷன். இது தொடர்ந்தால் சந்தானத்தையும் அசைத்துவிட முடியும்!

ரவி மரியா சிரிப்பு வில்லன். நிச்சயம் அவருக்கு இது புதிய திருப்பம்தான். 'அவன் என்னை 'மச்சான்'னு கூப்பிட்டுட்டாண்டா... அய்யோ!' என்று புலம்பும் இடங்களில் செம ரகளை.

படத்தின் கதையில் 90களில் வெளியான படங்களின் பாதிப்பு தெரிகிறது. சிவகார்த்திகேயன் - ஆத்மியா காதல் எந்த வகையிலும் நம்மைக் கவராமல் போவதுதான் இந்தப் படத்தின் மைனஸ். அதில் கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால், காமெடியும் காதலுமாக சேர்ந்து இன்னொரு களவாணி கிடைத்திருக்கும்!

ஒளிப்பதிவும் இசையும் படத்துக்கு ப்ளஸ். குறிப்பாக இமானின் இசையில் மூன்று பாடல்கள் நன்றாகவே உள்ளன.

படத்தின் நகைச்சுவைக்காக, மனம் கொத்திப் பறவையை ஒருமுறை பார்க்கலாம்!

சேரன் இயக்கத்தில் 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை!'

Cheran S Next Jk Enum Nanbanin Vaazhkai
சேரன் கடைசியாக இயக்கிய படம் பொக்கிஷம். 2009-ம் ஆண்டு வந்த அந்தப் படம் பெரும் தோல்வியைச் சந்தித்தது. அதன் பிறகு அவர் படங்கள் இயக்காமல், நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

இப்போது மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் அவர். படத்துக்கு தலைப்பு 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை'.

இந்தப் படத்தின் நாயகன் அவர் இல்லை. எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த சர்வானந்த் நாயகனாகவும், 180 டிகிரி படத்தில் நடித்த நித்யா மேனன் நாயகியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முதன்முறையாக இப்படத்தில் சேரனுடன் நடிக்கவிருக்கிறார், காமெடியில் இப்போதைக்கு கோலோச்சி வரும் சந்தானம். சேரன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு வரவிருக்கிறது.

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா!

Lingusamy Direct Surya   
வேட்டைக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் புதிய படத்தில் சூர்யா நடிப்பார் எனத் தெரிகிறது.

தற்போது, கே.வி. ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் மாற்றான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படம் முடிந்ததும் ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு அனுஷ்கா ஜோடியாக நடிக்கிறார்.

இதற்கிடையே ரன், இயக்குநர் லிங்குசாமி சூர்யாவுக்காக ஒரு ஆக்ஷன் கதையை உருவாக்கியுள்ளார். இந்தக் கதையை சமீபத்தில் சூர்யாவைச் சந்தித்துக் கூறியுள்ளார் அவர்.

லிங்குசாமி சொன்ன கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டதால் உடனே ஓகே சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிங்கம் 2 முடிந்ததும் சூர்யாவும், லிங்குசாமியும் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது.

ஃபெப்சி தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீர் போட்டி - இன்று வேட்புமனு தாக்கல்!

Ameer Files Nomination Papers Fefsi President Election
சென்னை: தமிழ் சினிமாவின் பலமிக்க தொழிலாளர் அமைப்பான பெப்சியியின் தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீர் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

23 சங்கங்களின் கூட்டமைப்பான ஃபெப்சிக்கு தற்போது ராமதுரை தலைவராகவும், ஜி சிவா செயலாளராகவும் உள்ளனர்.

ஃபெப்சி தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து பேச, ஊதியக் குழுத் தலைவராக சில மாதங்களுக்கு முன் இயக்குநர் அமீர் நியமிக்கப்பட்டார். இந்தப் பேச்சுவார்த்தையின் போதுதான் பெரிய பிரச்சினை ஏற்பட்டது. தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருந்து கொண்டே, தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் அமீர் என்று தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தொழிலாளர்களை தனது தனிப்பட்ட பகையைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துவதாகக் கூறி அமீர் மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, அமீர் சிறிது நாட்கள் அமைதிகாத்தார். இன்னொரு பக்கம், இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் இரண்டாக உடைந்து, பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. இந்த களேபரங்களால் ஊதிய சீரமைப்பு விவகாரம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் ஃபெப்சிக்கு வரும் ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடக்கும் என சில தினங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது.

இந்தத் தேர்தலில் பெப்சி தலைவர் பதவிக்கு இயக்குநர் அமீரே போட்டியிடுகிறார். தனது வேட்பு மனுவை இன்று அவர் ஃபெப்சி அலுவலகத்தில் சமர்ப்பித்தார்.

அவருக்கு இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், வெற்றிமாறன், ஜி சிவா உள்ளிட்டோர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திடீர் உடல் நலக்குறைவு: நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

Tamilnadu Actor Karthik Hospitalised
பிரபல தமிழ் நடிகர் கார்த்திக் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அலைகள் ஓய்வதில்லையில் அறிமுகமாகி, எண்பது மற்றும் தொன்னூறுகளில் முன்னணி நடிகராகத் திகழ்ந்தவர் கார்த்திக்.

பின்னர் அரசியலில் குதித்து, நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை உருவாக்கினார். ஆனால் அதில் வெற்றி பெறவில்லை.

மீண்டும் நடிக்க வந்த அவர், மாஞ்சாவேலு, ராவணன், புலிவேஷம் படங்களில் நடித்தார். அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை.

மகன் கவுதமை ஹீரோவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக இருந்தார். மணிரத்னத்தின் கடல் என்ற படத்தில் இப்போது கவுதம் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். மகனுக்கு உதவியாக பட வேலைகளையும் கவனித்து வந்தார் கார்த்திக்.

இந்த நிலையில் கார்த்திக்குக்கு திடீர் உடல் நலக்குறைவு எற்பட்டது. சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பெப்சி தலைவராகிறார் அமீர்!



பிரச்சனைகளுக்கும் அமீருக்கும் எப்போதுமே பெவிக்கால் பிணைப்பு. இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் போதாது என இப்போது பெப்சிக்கு தலைவராகவும் ஆகப்போகிறார் அமீர். பெப்சி தேர்தலில் தலைவர் பதவிக்கு இன்று நாமினேஷன் தாக்கல் செய்தார் அமீர். அவரை எதிர்த்து சீனியர் நடிகர் விசு போட்டியிடப் போகிறாராம். இதைவைத்தே அமீரின் வெற்றி உறுதியாகிவிட்டது என்கிறார்கள் பெப்சி உறுப்பினர்கள்.

ஆனாலும், அமீருக்கு ஆளும்கட்சியின் ஆதரவு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் பெப்சியின் இன்னொரு பிரிவினர். இவர்களின் அனுமானப்படி விசுவை களமிறக்கி விட்டிருப்பதே ஆளும்கட்சிதானாம். 23,000 தொழிலாளர்களின் வாக்குகள் அடங்கிய தேர்தல் என்பதால் நிச்சயம் ஆளும்கட்சியின் ஆதரவு பெற்றவர்கள்தான் வெல்ல முடியும் என்கிறார்கள் இவர்கள். 

இப்போதைய நிலவரப்படி தலைவர் பதவிக்கு அமீரும், பொதுச் செயலாளர் பதவிக்கு சிவாவும் ஜெயிக்கப் போவது உறுதி. கடைசி நேர ஆளும்கட்சித் தலையீடுகள் ஏற்பட்டால், விசு போராடி வெல்லாம்.

அமீர் நாமினேஷன் தாக்கல் செய்த காட்சிகள்...

















அரசியல்வாதியாக மகுடம் சூடியிருக்கும் அமீரை வாழ்த்துகிறது கும்பல். அதேநேரம், இயக்குனர் பணியையும் அவர் செவ்வனே தொடர வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுகோளும்!

- கும்பல் 




Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா