பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை மணந்தார். கடந்த மாதம் 21ம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஷி்ல்பா ஷெட்டிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் டுவிட்டரில் அதன் பெயர் பேபி கே என்று குறிப்பிட்டிருந்தனர். தற்போது குழந்தைக்கு பெயர் வைத்துவிட்டதாக ராஜ் குந்த்ரா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ராஜ் குந்த்ராவின் டுவீட்:
நானும், ஷில்பா ஷெட்டியும் சேர்ந்து எங்கள் மகனுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்று பெயர் வைத்துள்ளோம். வியான் என்றால் துடிப்பானவன் என்று பொருள்.
ஷில்பாவின் டுவீட்:
என் மகனுக்கு வியான் ராஜ் குந்த்ரா என்று இன்று பெயர் வைத்துள்ளோம்.
ராஜ் குந்த்ராவின் டுவீட்:
டுவிட்டருக்கு வந்துள்ள வியான் ராஜ் குந்த்ராவுக்கு வரவேற்பு கொடுங்கள். அவனிடம் நன்றாக நடந்து கொள்ளுங்கள். அவன் பதில் அளிக்கலாம்.
No comments:
Post a Comment