விமானத்தில் பயணிப்பதிற்கு 48 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்பட மாட்டாது என
மகிந்தர் பாராளுமன்றில் அறிவித்துள்ளாராம்.
இலங்கையில் இருந்து வெளி நாடுகளுக்கு கடவுச்சீட்டு பயண அனுமதிகள் கொடுத்துள்ளார் .
ஆனால் பயணத்திற்கான பிரயாண பற்றுச்சீட்டு விலை குறைய வில்லை.
விமானங்களுக்கு விமானப்பற்றுச்சீட்டு பண அறவிடுதல் மாறுபட்டாலும் அதிக பணம் கொடுத்துத்தான் வெளி இடங்களுக்கு போக முடியும்.
கடவுச்சீட்டு பணம் குறைந்தாலும் அனுமதி காலக்கெடு கொடுத்தபடியால் போவதால் என்ன பயன்..?
அழைப்பேசில் நலமா என்று கேட்கும் நிமிடத்தொகை போன்றுதானே உள்ளது.
இதாவது கிடைச்சுதே என்று பயணம் போவதிற்குத்தான் மக்கள் தவிக்கின்றனர்.
உறவுகள் தொலைத்த உணர்வுகளாய் காத்திருக்கின்றனர் தமிழ் மக்கள்.!


No comments:
Post a Comment