லெப்.கேணல் அப்பையா அண்ணை விடுதலைப் போராட்ட ஆரம்பகாலச் செயற்பாடுகளில் சாட்சியாக இருந்தார். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் இயக்கம் வாழ்ந்த காலங்களில் போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். சிறிலங்காப் படைகளின் கைக்கூலிகளால் கடத்தப்பட்டு மரணமானார்.



No comments:
Post a Comment