ஆடுகளின் எடையை அதிகரிக்க வலுக்கட்டாயமாக வாயில் தண்ணீரை ஊற்றி வயிற்றில் நிரப்புகிறார்கள். இப்படி நூதன மோசடி செய்து விற்று தங்களது வயிற்றையும் நிரப்பிக்கொள்கிறார்கள்.
இந்த நூதன மோசடி மூலம் ஒரு ஆட்டுக்கு 500 ரூபாய் மூலம் ஆயிரம் ரூபாய் வரை அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் இந்த ஆடுகள் எத்தனை நாட்கள் அவதிப்பட்டிருக்குமோ?
No comments:
Post a Comment