வீரவில ராணுவ முகாமில் சிறிய ரக ஆயுத களஞ்சியத்தில் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் ஒரு இராணுவ வீரர் பலியானார் என்றும் மற்றும் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்புஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து ஆராய்வதற்கு ஐவர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்று தெற்கு ஆளுனர் மேஜர் ஜெனரல் சுமித் மானவடுவினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவூம் அவர் மேலும் தெரிவித்தார்.
அவர்கள் இன்று தமது விசாரணைகளை ஆராம்பிப்பார்கள் எனவூம் அவர் குறிப்பிட்டார்.
அவர்கள் இன்று தமது விசாரணைகளை ஆராம்பிப்பார்கள் எனவூம் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment