9/27/2011 10:39:44 AM
ஒவ்வொரு வருடமும் இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு படங்கள் அனுப்பி வைக்கப்படும். சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவுக்காகதான் இந்தப் படங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு மலையாளப் படமான ஆதாமின்டெ மகன் அபு சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவுக்கான ஆஸ்கார் விருது பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தான் சலீம் குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுத் தந்தது.
No comments:
Post a Comment