நரி கெட்ட கேட்டுக்கு நன்றாய் வறுபட்ட கடலையில் பருப்பு வடையும் பாயாசம் கேட்குதாம் பலைவனத்தில் என்றது போல் சிங்கள அரக்கன் மகிந்தாவுக்கு உயர்ந்த பருசு வேண்டுமாம்.
இலங்கையின் அரக்கனாக இன்றும் உலகத்தமிழீழ மக்களால் அங்கிகரிக்கப்பட்ட மகிந்தாவுக்கு நோபல் சமாதானப் பருசு வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஏ.எச்.எம்.அசுவர் புகழ்ந்துரைந்தார்.
எவை தீவிர வாதம் என்ற இலக்கணம் தெரியாத சிங்கள இனவாதமானன் தீவிரவாதத்தை முற்றாக அழித்துவிட்டார் என்றும் நாட்டில் அமைதியை ஏற்படுத்திய மகிந்தாவுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் வசை பாடி புகழாரம் கோரியுள்ளார்.
முப்பது ஆண்டு காலம் தீவிரவாதத்தினால் கொலைகளும் இரத்தக்களரியும் வழக்கமாக இருந்தது. தினமும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தீவிரவாதத்தை தோற்கடிப்பதில் உலகில் எந்தவொரு தலைவராலும் சாதிக்க முடியாததை மகிந்த மட்டும் தான் சாதித்துள்ளார்.“ என்றும் அசுவர் கூறியுள்ளார்.
பொது மக்கள் என்று சொன்ன அசுவர் யாரைச்சொன்னார் என்று குறிப்பிடவில்லை.
இன்று வரை சிங்கள மக்கள் எத்தனை பேர் செத்தனர்.
தமிழ் மக்கள் எத்தனை பேர் செத்தார்கள் என்ற விபரம் அறியா முட்டாள் அசுவர் மகிந்தாவுக்கு வசை பாடி புகழராம் செய்கின்றது.
பயங்கர வாதம் என்ற இலக்கணம் தெரியாத சிங்களம். அடிக்கடி பயங்கர வாதம் பேசுகின்றது.
அத்துடன் மகிந்தா தான் தனியே தனது படைப்பலத்துடன் பேர் செய்த தாக சொல்லும் அசுவர் போன்ற அரக்கர்களுக்கு நாக்குகளில் எந்த தெய்வம் தெரியுமா.?
சத்தியம் உண்மை நேர்மை என்ற புத்தன் குடி கொண்டு நின்றாடுகின்றான் என்று சரண கோசம் போடுகின்றது இந்த சிங்களம்.
எது எப்படியோ.?
உங்கள் விருதையாவது கொடுத்து விடுங்கள்.
No comments:
Post a Comment