யாழ். மாவட்டம். வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் நடைபெற்ற சமரில்,
லெப்.கேணல் சிவமோகன் (சதாசிவம் கிருபாகரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு)
கப்டன் ஈழத்தரசன் (முருகையா கேதீஸ்வரன் - பரவிப்பாஞ்சான், கிளிநொச்சி)
லெப்டினன்ட் கவிகரன் (குணேஸ் ரவீந்திரன் - பெரியபோரதீவு, மட்டக்களப்பு)
லெபடினன்ட் மலைமகன்/மலைமாறன் (அழகிப்போடி ஜெயா - நாவற்காடு, மட்டக்களப்பு)
2ம் லெப்டினன்ட் அகிலநாதன் (வேல்முருகு சுபாநாயகன் - அம்பிலாந்துறை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும்,
வெற்றிக்கேணிப் பகுதியில் நடைபெற்ற சமரில்,
கப்டன் பாவண்ணன் (கதிரவேற்பிள்ளை ஜெயகாந்தன் - வேலணை, யாழ்ப்பாணம்)
கப்டன் ஞானமதி (சரணானந்தம் கௌசிகா - கொக்குவில், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை மாதவி (ஐயம்பிள்ளை விஜயராணி - புங்குடுதீவு, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிளும்,
தாளையடிப் பகுதியில் நடைபெற்ற சமரில்,
கப்டன் ஆராதனா (பாலசுப்பிரமணியம் சந்திரவதனி - பூநகரி, கிளிநொச்சி)
சிறப்பு எல்லைப்படை வீரர் கப்டன் குமணன் (சதாசிவம் மகா - மன்னம்பிட்டி, மட்டக்களப்பு)
சிறப்பு எல்லைப்படை வீரர் லெப்டினன்ட் பெரியதம்பி (தங்கராசா தவராசா - மணலாறு)
சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை சந்திரன (பிள்ளையான் சந்திரன் - முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு) ஆகிய போராளிளும்,
கொம்படிப்பகுதியில் நடைபெற்ற சமரில்,
கப்டன் காஞ்சினி (சுப்பிரமணியம் அன்னலட்சுமி - கிரான், மட்டக்களப்பு) என்ற போராளியும்,
ஒல்லன்காடு பகுதியில் நடைபெற்ற சமரில்,
2ம் லெப்டினன்ட் நல்லமுதன் (அந்தோனி செல்வமாணிக்கம் - பரந்தன், கிளிநொச்சி) என்ற போராளியும்,
மண்டலாய்ப் பகுதியில் நடைபெற்ற சமரில்,
லெப்டினன்ட் கோலமகன் (இராமச்சந்திரன் சசிக்குமார் - மதியாமடு, வவனியா) என்ற போராளியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.
No comments:
Post a Comment