தோள்பட்டையில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள தனியார் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வாதிகாரிகளை தோற்கடிப்பதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளமையானது ,நாட்டுக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதிராக நாம் சர்வதேசத்திற்கு செல்லவில்லை, சர்வாதிகாரிகளுக்கு எதிராகவே நாம் சர்வதேசத்தில் முறையிடுகின்றோம்.
இடிஅமீனின் மறுஜென்மம் பற்றி உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
முன்னர் கறுப்பு இடிஅமீன் இருந்தார், தற்போது வெள்ளை இடிஅமீன் இருக்கிறார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


No comments:
Post a Comment