நடந்து முடிந்த இன அழிப்பு போரில் நீதிகளை புதைத்த மகிந்தருக்குப்பிறந்த நாமல் சட்டத்தரணி என்ற பதவியை விட நீதி பதி என் உயர் பதவியை ஏற்கின்றாராம்.
அப்படி என்றால் நீதி அரசர் பதிவி ஏற்ற நீதி மன்றங்களில் கைதிக்கு மரண விடுதலை தானனே..?
அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்தரின் புதல்வருமான நாமலுக்கு நாளை வியாழக்கிழமை சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வந்துள்து.
அவர்,மேல் நீதிமன்ற சட்டத்தரணியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க உள்ளிட் மூவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில், நாளை காலை இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளது.
2011ம் ஆண்டு சட்டத்தரணிப் பரீட்சைகளில் எது எப்படியோ.?
சித்தியெய்திய 250 பேர்களில் நாமலும் நீதி அரசராகுவதற்று தற்போது பதவிப் பிரமாணம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு அறுபது பேர் வரையில் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்கின்ற வளமையாக வந்துள்ளது.
அதல் தான் நாமலுக்கு பரீட்சை சித்தி தந்துள்ளது.
இனி மரண தண்டனைக்கு அர்த்தம் நாமல் தானே..?
No comments:
Post a Comment