திருகோணமலை மாவட்டத்தின் பாலத்தோப்பூர் சிறிலங்கா படை முகாம் தாக்குதலில்,
லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் – உவர்மலை. திருகோணமலை),
மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் – மாமாங்கம், மட்டக்களப்பு),
லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி – மூதூர், திருகோணமலை),
2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் – மூதூர், திருகோணமலை)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதேபோன்று மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீதான தாக்குதலின் போது,
கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் – மத்தியமுகாம், அம்பாறை)
கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் – மல்வத்தை 2, அம்பாறை)
கப்டன் மணிராஜ் (சிங்காரவேல் கமலேந்திரராசா – வாகரை, மட்டக்களப்பு)
லெப்.மணியரசன் (குமாரசூரியம் ரவிச்சந்திரன் – சித்தாண்டி, மட்டக்களப்பு)
லெப். முகுந்தன் (நடராசா யோகேஸ்வரன் – விநாயகபுரம், அம்பாறை)
2ம் லெப். உமாகரன் (சிவசம்பு சசிக்குமார் – கரடியனாறு, மட்டக்களப்பு)
2ம் லெப். வினோகரன் (சதாசிவம் சௌந்தராஜன் – நெடியமடு, மட்டக்களப்பு)
2ம் லெப். மணிகண்ணன் (கணேஸ் சண்முகநாதன் – சந்திவெளி, மட்டக்களப்பு)
2ம் லெப். முகுந்தனன் (அழகப்பொடி ஜெயகாந்தன் – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
2ம் லெப். மணிப்பிறை மகேந்திரன் மகேஸ்வரன் – கரடியனாறு, மட்டக்களப்பு)
ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
No comments:
Post a Comment