சுவிஸ் அரசாங்கம் மிக விரைவில் சுவிசில் அகதி தஞ்சம் கோருவோருக்கான கட்டுப்பாடுகளை மிக மோசமாக இறுக்கமாக்கிக் கொள்ளவதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கின்றது.
அதை எதிர்த்து நாளை சனிக்கிழமை 14:30 மணியளவில் Schützenmatt என்ற இடத்தில் ஆரம்பித்து Bundesplatz (Bern பாராளுமன்றத்தின் முன்பாக) நோக்கி சுவிஸ் அகதிகள் உதவி நிறுவனம் மாபெரும் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.
தயவுசெய்து தமிழ்மக்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள். மேலதிக விபரங்களுக்கு http://www.asyl.ch/demo/
No comments:
Post a Comment