கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கலைஞர் அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
கேள்வி: மத்தியில் பல்வேறு அரசியல் சூழ்நிலை நடந்துகொண்டிருக்கிற இந்த நேரத்தில் தேசிய அரசியலில் ஒரு பெரிய கூட்டணி மாற்றம் வருமா?
பதில்: வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கேள்வி: சிறை நிரப்பும் போராட்டத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?
பதில்: சொன்னால் கலந்து கொள்கிறேன்.
கேள்வி: திமுகவில் அனுபவம் வாய்ந்த திறமையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். காலியாகப்போற நிதித்துறையை கேட்டுப் பெறுவீர்களா? அல்லது முக்கிய துறையை கேட்டுப்பெறுவீர்களா?
பதில்: காலியாகப்போகிற நிதியை யாராவது கேட்பார்களா?
இவ்வாறு பதில் அளித்தார்.


No comments:
Post a Comment