சாதனைக்கு மேல் சாதனை படைக்கும் குடத்தனை வடக்கினை சேர்ந்த ரவி ரஜிகரன்.
யாழ் மாவட்ட செயலகத்தினால் 2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் நடைபெற்ற ஆண் களுக்கான 1500m ஓட்ட நிகழ்வில் 36ஆண்டு காலம் முறியடிக்கபடாதிருந்த சாதனையை குடத்தனை வடக்கினை சேர்ந்த ரவி ரஜிகரன் இன்று முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
குறித்த துரத்தினை 04 .20 00 வினாடிகளில் ஓடி முடித்தார். முன்னர் இருந்த சாதனை தூரம்(04 .20 02 )வினாடிகள் ஆகும். அது இன்று முறியடித்து புதிய சாதனையை படைத்தார் இவர் முன்னைய தினம் நடைபெற்ற ஆண் களுக்கான 5000m ஓட்ட நிகழ்வில் 11 செக்கன்கள் தாமதமாக வந்ததால் புதிய சாதனையை தவறவிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட விளையாட்டு நிகழ்வில் குடத்தனை வடக்கினை சேர்ந்த வீரர் ரவி ரஜிகரன்.1500m ,5000m , 10000m , ஓட்ட நிகழ்வில் தங்க பதக்கத்தை பெற்றுகொண்டார்.
“இவரின் சாதனையை ஒருமுறை அதை வாழ்த்தட்டும் இனிவரும் தலைமுறை”..
யாழ் மாவட்ட செயலகத்தினால் 2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட பிரதேச செயலகங்கள் மற்றும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வின் இறுதி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இன்றைய தினம் நடைபெற்ற ஆண் களுக்கான 1500m ஓட்ட நிகழ்வில் 36ஆண்டு காலம் முறியடிக்கபடாதிருந்த சாதனையை குடத்தனை வடக்கினை சேர்ந்த ரவி ரஜிகரன் இன்று முறியடித்து புதிய சாதனையை படைத்தார்.
குறித்த துரத்தினை 04 .20 00 வினாடிகளில் ஓடி முடித்தார். முன்னர் இருந்த சாதனை தூரம்(04 .20 02 )வினாடிகள் ஆகும். அது இன்று முறியடித்து புதிய சாதனையை படைத்தார் இவர் முன்னைய தினம் நடைபெற்ற ஆண் களுக்கான 5000m ஓட்ட நிகழ்வில் 11 செக்கன்கள் தாமதமாக வந்ததால் புதிய சாதனையை தவறவிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
2011 ஆம் ஆண்டின் யாழ் மாவட்ட விளையாட்டு நிகழ்வில் குடத்தனை வடக்கினை சேர்ந்த வீரர் ரவி ரஜிகரன்.1500m ,5000m , 10000m , ஓட்ட நிகழ்வில் தங்க பதக்கத்தை பெற்றுகொண்டார்.
“இவரின் சாதனையை ஒருமுறை அதை வாழ்த்தட்டும் இனிவரும் தலைமுறை”..
No comments:
Post a Comment