இளம் முன்னணி ஹீரோக்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து ஒரே படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதுகுறித்து வெங்கட் பிரபு கூறியதாவது:
'மங்காத்தா' ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. அதன் ஹீரோ, தலைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இதையடுத்து, ஒரே படத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். இதற்கான 'ஒன் லைன்' கதையை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை.
'மங்காத்தா' ரிலீசுக்குப் பிறகு நான் இயக்கும் படத்துக்கான கதை விவாதம் நடந்து வருகிறது. அதன் ஹீரோ, தலைப்பு குறித்து விரைவில் அறிவிப்பு வரும். இதையடுத்து, ஒரே படத்தில் எனது நெருங்கிய நண்பர்கள் விஷால், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். இதற்கான 'ஒன் லைன்' கதையை அவர்களிடம் சொன்னேன். அவர்களும் எனது இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர். தயாரிப்பு நிறுவனம் முடிவாகவில்லை.
No comments:
Post a Comment