இயக்குனர் மணிரத்னத்திற்கு உள்ள பெரிய பொழுதுபோக்கு கோல்ப் விளையாட்டுதான். ஆனால் அதை சினிமாத் துறையினருடன் விளையாட மாட்டார். அதற்கு விதிவிலக்காக ஒரு நடிகருடன் மட்டும் கோல்ப் விளையாடுகிறார்.
இயக்குனர் மணிரத்னத்திற்கு கோல்ப் விளையாடுவது பிடிக்கும். நேரம் கிடைக்கும்போது சென்னையில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு சென்றுவிடுவார். ஆனால் அவர் சினிமாத் துறையைச் சேர்ந்த எவருடனும் கோல்ப் விளையாட மாட்டார். காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அதேசமயம், ஆனால் ஒரே ஒரு ஹீரோ சென்னைக்கு வந்தால் மட்டும் அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடுகிறார். அந்த ஹீரோ யார் என்று தெரியுமா? மணி ரத்னத்தால் பிரபலமான மாதவன் தான்.
மாதவன் சென்னைக்கு வரும்போதெல்லாம் மணிரத்னத்துடன் சேர்ந்து கோல்ப் விளையாடுவாராம்.
ஒருவேளை மற்றவர்களுக்கு கில்லிதண்டாதான் விளையாடத் தெரியும், கோல்ப் விளையாடத் தெரியாது என்று நினைத்து விட்டாரோ என்னவோ மணி...!
இயக்குனர் மணிரத்னத்திற்கு கோல்ப் விளையாடுவது பிடிக்கும். நேரம் கிடைக்கும்போது சென்னையில் உள்ள கோல்ப் கிளப்பிற்கு சென்றுவிடுவார். ஆனால் அவர் சினிமாத் துறையைச் சேர்ந்த எவருடனும் கோல்ப் விளையாட மாட்டார். காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அதேசமயம், ஆனால் ஒரே ஒரு ஹீரோ சென்னைக்கு வந்தால் மட்டும் அவருடன் சேர்ந்து கோல்ப் விளையாடுகிறார். அந்த ஹீரோ யார் என்று தெரியுமா? மணி ரத்னத்தால் பிரபலமான மாதவன் தான்.
மாதவன் சென்னைக்கு வரும்போதெல்லாம் மணிரத்னத்துடன் சேர்ந்து கோல்ப் விளையாடுவாராம்.
ஒருவேளை மற்றவர்களுக்கு கில்லிதண்டாதான் விளையாடத் தெரியும், கோல்ப் விளையாடத் தெரியாது என்று நினைத்து விட்டாரோ என்னவோ மணி...!
No comments:
Post a Comment