தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில். பெருந்தொகையான மக்கள் எழுச்சியுடன் பங்கேற்றனர். தமிழீழம் இசைக்குழுவினரின் இசைவணக்க நிகழ்வும்,மற்றும் முன்சன், நூறன்பேர்க், ஸ்ருட்காட் நடனக்கலைஞர்களின் விடுதலை நடனங்களும், நாடகமும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வரலாற்றாய்வாளர் திரு. கலாநிதி. முருகர் குணசிங்கம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து வெல்வதுஉறுதி என்னும் இறுவட்டும் மீள் வெளியீடு செய்துவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment