அவர், ’’ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 பேருக்கு அந்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். ஜனாதி பதிக்கு கடிதம் எழுதுகிறார்.
இதற்கு காரணம் இந்த பிரச்சினையை கருணாநிதி கையில் எடுத்துக்கொண்டார் என்பதே காரணம். கருணாநிதி கையில் எடுத்து விட்டால் வெற்றி காணாமல் விடமாட்டார்.
அதனால்தான் முதலமைச்சர் ஜெயலலிதா 3 பேர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்’’ என்று பேசினார்.


No comments:
Post a Comment