செட்டியார்களை இழிபடுத்துவது போல புலிவேஷம் படத்தில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகாரை மறுத்துள்ளார் படத்தின் நாயகன் ஆர்கே.
சேலத்தில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மற்றும் அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், "புலிவேசம் படத்தில் செட்டியார் இன மக்களை இழிவுப்படுத்தி பேசும் காட்சிகளை உடனே நீக்க வேண்டும்" என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், "யாரையும் இழுவபடுத்தும் நோக்கமே நமக்கில்லை. படத்தில் கதைச் சூழலுக்கேற்பவே பாத்திரங்களும் வசனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஒரு சினிமாவாக மட்டும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
சேலத்தில் ஆர்ய வைஸ்ய முன்னேற்ற பேரவை மற்றும் அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், "புலிவேசம் படத்தில் செட்டியார் இன மக்களை இழிவுப்படுத்தி பேசும் காட்சிகளை உடனே நீக்க வேண்டும்" என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து படத்தின் நாயகன் ஆர்கே கூறுகையில், "யாரையும் இழுவபடுத்தும் நோக்கமே நமக்கில்லை. படத்தில் கதைச் சூழலுக்கேற்பவே பாத்திரங்களும் வசனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இதனை ஒரு சினிமாவாக மட்டும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
No comments:
Post a Comment