மூன்று பெண்களை பலாத்காரமாகக் கடத்திச் செல்ல முயற்சித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் களுத்துறை, எத்தனமடல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.களுத்துறை பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் பொலிஸ் நீதிமன்ற விடயங்களுக்கான பிரிவில் கடமையாற்றி வரும் இந்தப் பொலிஸ் கான்ஸ்டபிள் அதிக மதுபோதையில் டெபிள் கெப் வாகனத்தில் செல்லும் போதே மூன்று பெண்களைக் கடத்த முயற்சித்துள்ளார்.
51-2329 என்ற இலக்கம் கொண்ட டபிள் கெப்பில் இவர் சென்று கொண்டிருந்தபோது வீதியில் பயணித்துக் கொண்டிருந்த மூன்று பெண்களைப் பலாத்காரமாகத் தனது வாகனத்தில் ஏற்ற முயற்சித்துள்ளார். அதன்போது இந்த மூன்று பெண்களும் தப்பி ஓடி களுத்துறை தெற்குப் பொலிஸில் இது குறித்து துறைப்பாட செய்துள்ளனர்.குறிப்பிட்ட பொலிஸ் கான்டபிள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment