தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மாவீரர் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றது
அந்த வகையில் தியாகத்தின் தீயில் பல்லாயிரம் மாவீர நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு வீரவணக்கத்தை செய்கின்ற போது மகிந்தாவுக்கும் காங்கிரசின் தீய சக்திகளும் மாவீர நாளை சிதைக்க முற்பட்ட வேளை காவல் துறையினர்கள் காடையர் துறயினரக மனிதாபின இல்லாமல் அடாவடித்தனத்துடன் நடக்கின்றர். இதன் போது விடுதலைச்சிறுத்தைக்கட்சி உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது மாவீர நாளில் தமிழக ஆட்சில் முதன் முறையாக இன்று காவல்துறையின் அடாவடித்தனத்தை மோற்கொண்டதால் தியாகத்தின் தீயாக இன்று தமிழகத்தில் கருகிய மாவீரன் செங்கொடி மண்ணில் இடம் மாறியுள்ளது என அங்கிருந்து வரும் தகவல் செய்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது.
தொடர்ந்து இணைந்திருங்கள் அங்கிருக்கும் மிகுதிச்செய்திகள் அறியலாம்..
அந்த வகையில் தியாகத்தின் தீயில் பல்லாயிரம் மாவீர நினைவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டு வீரவணக்கத்தை செய்கின்ற போது மகிந்தாவுக்கும் காங்கிரசின் தீய சக்திகளும் மாவீர நாளை சிதைக்க முற்பட்ட வேளை காவல் துறையினர்கள் காடையர் துறயினரக மனிதாபின இல்லாமல் அடாவடித்தனத்துடன் நடக்கின்றர். இதன் போது விடுதலைச்சிறுத்தைக்கட்சி உறுப்பினர்களையும் கைது செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எமது மாவீர நாளில் தமிழக ஆட்சில் முதன் முறையாக இன்று காவல்துறையின் அடாவடித்தனத்தை மோற்கொண்டதால் தியாகத்தின் தீயாக இன்று தமிழகத்தில் கருகிய மாவீரன் செங்கொடி மண்ணில் இடம் மாறியுள்ளது என அங்கிருந்து வரும் தகவல் செய்திகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் உள்ளது.
தொடர்ந்து இணைந்திருங்கள் அங்கிருக்கும் மிகுதிச்செய்திகள் அறியலாம்..
No comments:
Post a Comment