பிரான்சில் பாரிஸில் லுபுசே நகரில் மாவீரர் தினம் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் மிக உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
மக்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் கடந்த வருடங்களைவிட அலையெனத் திரண்டு மாவீரச் செல்வங்களுக்கு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
No comments:
Post a Comment