மாவீர நாள் இன்றும் பல்வேறு இடங்களில் மிகச்சிறப்புற நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது.
அந்த வகையில் தற்போது மிகவும் தியாகத்தின் சுடரோடு எம் தாயக்சொந்தங்கள் எண்ணிலே அடங்க முடியாத இளம் சமுதாயங்கள் பெரும் திரளாக வந்த வந்துள்ளனர்.
அந்த வகையில் குறிப்பிடும் படியாக சொல்வதாயின் 12 ஆயிரம் தாண்டிய சொந்தங்களுடன் சுவீசில் மிகவும் பிரமாண்ட மான நினைவேந்தலை இம் முறை இளம் தலை முறையினரால் இதயசுத்தியுடனும் வீர முழக்கது்டனும் பங்கொடுத்துள்ளமையானது வரலாறுகளுக்கே வரம் கொடுக்க வந்தவர்களாக தோற்று வித்தபடி உள்ளது.
இதைத்தான் அண்ணன் 2008 ஆம் ஆண்டு சொன்னதை இன்று உண்மயிலே நிறைவேற்ற வந்துள்ளமையானது அனைவரது மாவீர உள்ளங்கள் மனதையும் மறுபடியும் சாந்தப்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை..
உள்ளத்திலும் இதய சுத்தியுடனும் மாவீர நினைவுகளிலே ஆழந்திருப்பதை இம்முறை தான் சுவீசில் வியக்க வைத்த மாவீர நாளாக அறிய முடிகின்றது.
காலத்தைக்கரிகாலன் வகுத்து களத்தில் உரமிட்ட காவியம் ஆக்கிய மாவீர உள்ளங்களுக்கு என்றுமே இளம் சமுதாயம் உரம் கொடுக்கும் என்பதில் எந்த ஐயம் இல்லை என்பதை விதையுண்ட மாவீரர்கள் இன்றே மன நிம்மதியும் அடைவார்கள்.
நினைவேந்தலில் இருந்து தரவு இணையத்தள ஆசிரியர்.
அந்த வகையில் தற்போது மிகவும் தியாகத்தின் சுடரோடு எம் தாயக்சொந்தங்கள் எண்ணிலே அடங்க முடியாத இளம் சமுதாயங்கள் பெரும் திரளாக வந்த வந்துள்ளனர்.
அந்த வகையில் குறிப்பிடும் படியாக சொல்வதாயின் 12 ஆயிரம் தாண்டிய சொந்தங்களுடன் சுவீசில் மிகவும் பிரமாண்ட மான நினைவேந்தலை இம் முறை இளம் தலை முறையினரால் இதயசுத்தியுடனும் வீர முழக்கது்டனும் பங்கொடுத்துள்ளமையானது வரலாறுகளுக்கே வரம் கொடுக்க வந்தவர்களாக தோற்று வித்தபடி உள்ளது.
இதைத்தான் அண்ணன் 2008 ஆம் ஆண்டு சொன்னதை இன்று உண்மயிலே நிறைவேற்ற வந்துள்ளமையானது அனைவரது மாவீர உள்ளங்கள் மனதையும் மறுபடியும் சாந்தப்படுத்தும் என்பதில் ஐயம் இல்லை..
உள்ளத்திலும் இதய சுத்தியுடனும் மாவீர நினைவுகளிலே ஆழந்திருப்பதை இம்முறை தான் சுவீசில் வியக்க வைத்த மாவீர நாளாக அறிய முடிகின்றது.
காலத்தைக்கரிகாலன் வகுத்து களத்தில் உரமிட்ட காவியம் ஆக்கிய மாவீர உள்ளங்களுக்கு என்றுமே இளம் சமுதாயம் உரம் கொடுக்கும் என்பதில் எந்த ஐயம் இல்லை என்பதை விதையுண்ட மாவீரர்கள் இன்றே மன நிம்மதியும் அடைவார்கள்.
நினைவேந்தலில் இருந்து தரவு இணையத்தள ஆசிரியர்.
No comments:
Post a Comment