பிரியங்கா சோப்ரா எப்பொழுது பார்த்தாலும் ஷாருக்கானுடனே இருப்பதால் அவர் மீது கௌரி கான் கடுப்பில் இருப்பதாக பாலிவுட் கிசுகிசுக்கிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா ஷாஹித் கபூரை பிரிந்த பிறகு எப்பொழுது பார்த்தாலும் ஷாருக்கானுடன் தான் நேரத்தை செலவிடுகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் வரை சுமார் 14 லட்சம் இணையதளங்கில் இது தான் பிரதான செய்தியாகும்.
பாலிவுட்டில் தங்களுக்கு என்று ஒரு பெயர் வாங்க முடியாத சில துணை இயக்குனர்கள் தான் இந்த செய்தியை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.
பிரியங்கா சோப்ராவும், ஷாருக்கானும் நெருக்கமாக இருப்பது கௌரியை ஆத்திரம் அடையச் செய்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் நடக்கிறது என்று ஒரு துணை இயக்குனர் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
கௌரிக்கும், ஷாருக் கானுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிரியங்கா சோப்ரா தான். இதனால் தற்போது ஷாருக் வீட்டில் இருந்தால் தானே பிரச்சனை என்று படபிடிப்பு மற்றும் விளம்பரங்களில் பிசியாகியுள்ளார் என்று மற்றொரு துணை இயக்குனர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
பிரியங்கா எப்பொழுதுமே ஷாருக்குடன் தான் இருக்கிறார். அவருடன் படபிடிப்பு, ஒத்திகை, சாப்பாடு, பார்ட்டி என்று இருவரும் ஒன்றாகத் தான் இருக்கின்றனர். அன்மைக் காலமாக ஷாருக் அருகில் பிரியங்காவைத் தவிர வேறு யாரும் இல்லை. இதனால் கௌரி ஆத்திரம் அடைந்துள்ளார். இது குறித்து ஷாருக்குடன் அவர் பேசியுள்ளார் என்று நம்பத்தகுந்த ஒருவர் தெரிவித்தார்.
டான் 2 படபிடிப்புக்கு பிறகு ஷாருக்கும், பிரியங்காவும் நெருக்கமாகிவிட்டனர். நான் ஷாருக் கானின் தீவிர ரசிகை என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பவர் பிரியங்கா.
கரன் ஜோஹாரின் ஷோவிற்கு வந்த பிரியங்கா ஷாருக் பேச்சை எடுக்கும்போதெல்லாம் வெட்கச் சிரிப்பு சிரித்தார். ஷாருக்கான் பெயரைச் சொல்லும் போதெல்லாம் பிரியங்கா வெட்கப்பட்டு சிரிப்பது எனக்கும் தெரியும் என்று அந்த ஷோவில் கலந்து கொண்ட ஷாஹித் தெரிவித்தார்.
நடிகை பிரியங்கா சோப்ரா ஷாஹித் கபூரை பிரிந்த பிறகு எப்பொழுது பார்த்தாலும் ஷாருக்கானுடன் தான் நேரத்தை செலவிடுகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் வரை சுமார் 14 லட்சம் இணையதளங்கில் இது தான் பிரதான செய்தியாகும்.
பாலிவுட்டில் தங்களுக்கு என்று ஒரு பெயர் வாங்க முடியாத சில துணை இயக்குனர்கள் தான் இந்த செய்தியை வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.
பிரியங்கா சோப்ராவும், ஷாருக்கானும் நெருக்கமாக இருப்பது கௌரியை ஆத்திரம் அடையச் செய்துள்ளது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் நடக்கிறது என்று ஒரு துணை இயக்குனர் தனது பிளாக்கில் எழுதியுள்ளார்.
கௌரிக்கும், ஷாருக் கானுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் பிரியங்கா சோப்ரா தான். இதனால் தற்போது ஷாருக் வீட்டில் இருந்தால் தானே பிரச்சனை என்று படபிடிப்பு மற்றும் விளம்பரங்களில் பிசியாகியுள்ளார் என்று மற்றொரு துணை இயக்குனர் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.
பிரியங்கா எப்பொழுதுமே ஷாருக்குடன் தான் இருக்கிறார். அவருடன் படபிடிப்பு, ஒத்திகை, சாப்பாடு, பார்ட்டி என்று இருவரும் ஒன்றாகத் தான் இருக்கின்றனர். அன்மைக் காலமாக ஷாருக் அருகில் பிரியங்காவைத் தவிர வேறு யாரும் இல்லை. இதனால் கௌரி ஆத்திரம் அடைந்துள்ளார். இது குறித்து ஷாருக்குடன் அவர் பேசியுள்ளார் என்று நம்பத்தகுந்த ஒருவர் தெரிவித்தார்.
டான் 2 படபிடிப்புக்கு பிறகு ஷாருக்கும், பிரியங்காவும் நெருக்கமாகிவிட்டனர். நான் ஷாருக் கானின் தீவிர ரசிகை என்று அவ்வப்போது சொல்லிக் கொண்டிருப்பவர் பிரியங்கா.
கரன் ஜோஹாரின் ஷோவிற்கு வந்த பிரியங்கா ஷாருக் பேச்சை எடுக்கும்போதெல்லாம் வெட்கச் சிரிப்பு சிரித்தார். ஷாருக்கான் பெயரைச் சொல்லும் போதெல்லாம் பிரியங்கா வெட்கப்பட்டு சிரிப்பது எனக்கும் தெரியும் என்று அந்த ஷோவில் கலந்து கொண்ட ஷாஹித் தெரிவித்தார்.
No comments:
Post a Comment