மிஹிந்தலை ரஜமகா விகாரையின் விகாராதிபதியான பௌத்த பிக்குவை கைது செய்யுமாறு அனுராதபுரம் மஜிஸ்திரேட் பிரதம நீதவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார்.
சிறுமி ஒருவரை பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குறித்த பௌத்த பிக்குவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
13 வயது சிறுமி ஒருவரே இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸார் நீதிமன்றில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளதாகக்
No comments:
Post a Comment