கல்லறை வீரர்களின் வீரத்திருநாள் கார்த்திகை-27என் அன்புக்குரிய தமிழீழ மற்றும் (தமிழ் பேசும்) மக்களே யாவருக்கும் மாவீரர் மாத எழுச்சி வணக்கம்:ஈழத்திலும் புலத்திலும் பரந்தோடி வாழுகின்ற ஈழமக்களின் வீரத்திருநாள் இந்த வீரத்திருநாளை தமிழ் மக்களாகிய அனைவரும் ஒன்றுகூடிக்கொண்டாடவேண்டும் இது ஆணையோ அதிகாரமோ அல்ல வீரம் சொந்த மண்னில்பிறந்த ஈழத்தமிழர்களாகிய நாங்கள் நெஞ்சினில் நெருப்பேந்தி பாசறையில் கார்த்திகை தீபமேத்தும் வீரத்திருநாள் இது வெறும் அஞ்சலிக்கூட்டமோ அல்லது நினைவு நாளோ அல்ல நேற்று எம்முடன் ஒன்றாக விளையாடிய தோழர்கள் எம்முடன் ஒரே பாத்திரத்தில் உணவு உண்ட நன்பர்கள் இன்று கல்லைறையின்மடியில் உறங்கிக்கொண்டுடிருக்கின்றார்கள் இந்த உத்தமர்களை நினைவுகூறும் இந்த நன்நாளிலே மாவீரர்களின் பொற்ப்பாதங்கலுக்கு மலர்தூவி மெளனஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு ஈழத்தமிழரின் கடமையாகும்அந்தவலிகள் இன்னும் ஆறவில்லை அந்தவடுக்கள் இன்னும் மாறவில்லை தோய்ந்தோடிய குருதியின் துர்நாற்றமும் கரைகளும் இன்னும் போகவில்லை எம் தேசத்திலே…மாவீரர் துயிலும் இல்லங்களை உடைத்தார்கள் மாவீரர்குடும்பங்களை சிதைத்தார்கள் எம் தேசத்துக்காக போராடிய போராளிகளை சிறையில் தள்ளி சித்திரவதைகளை செய்கின்றார்கள் இவர்களுடன் இனைந்தோ அல்லது எமது போராளிகளுக்கு எதிராகவோ எமது மக்களுக்கு துரோகமாகவோ செயல்ப்படுகின்ற நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் வெற்றி எனும் ஆனந்தக்கடலிலே நாங்கள் குழித்த காலங்கலில் தோல்வி என்ற துயரத்தையும் தோள்களில் சுமந்திருக்கின்றோம் காட்டிக்கொடுப்புக்களுக்குமத்தியிலும் தேசதுரோகங்களுக்கு நடுவிலும் நின்று நேருக்கு நேர் முகம் கொடுத்தவர்கள் எங்கள் போராளிகளும் பொதுமக்களும் ஆகையால் உங்கள் செயல்களால் நாங்கள் அஞ்சவோ கெஞ்சவோ போவதில்லை மாறாக உங்களின் போலி முகத்திரையை மக்கள் மத்தியில் கிழித்தெறிவோம் என்பதை எச்சரிக்கையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம்பன்னிரு வயதினிலே பகைவிரட்டிய மாவீரர்கள் கையிழந்தும் காழிலந்தும் அவர்கள் களத்தினிலே வீழ்ந்தபொழுது அவர்கள் பட்ட ரணத்தின் கடுப்பினை நாம் அறிந்ததில்லை தன்னிகரற்ற தாயகக்கனவுடன் கல்லறையிலே உறங்கிக்கொண்டிருக்கும் ஆயிர ஆயிரமாம் போராளிகளையும் இதுவரைகாலப்போரினிலே களப்பலியான அப்பவிப்பொதுமக்களையும் என்றும் வரலாற்றில் அழியாபோவதும் இல்லை எம் நெஞ்சங்கலில் இருந்து அகற்றிவிடவும் முடியாது கல்லறைகளும் மாவீரர் நாட்களும் வெறும் கற்ப்பனையால் வடிக்கப்பட்டது அல்ல எம் உயிரினிலும் மேலான உறவுகள் சங்கர்முதற்க்கொண்டு சரித்திரங்கள் பல படைத்த சமர்க்கள நாயகர்கள் கையளவு மண்கூட எதிரியிடம் களவுபோய்விடக்கூடாதென்று கத்திரி வெயிலிலும் கடும் மழையிலும் இரவு பகலாக காவல்காத்து களமாடிய மகத்தான மாவீரர்கள் துயில்கொள்ளும் புனிதப்பாசறைதான் நாம் போற்றும் மாவீரர் துயிலும். இல்லங்களையும் மாவீரர் நாட்களையும் இவர்கள் கனவுகளையும் கல்லறைகளையும் விற்று நாம் வாழவேண்டுமா…புலம்பெயர் தேசங்களிலே வாழ்ந்துகொண்டிருக்கின்ற சில தமிழ் நண்பர்கள் இதைத்தான் செய்கின்றார்கள் எமது அன்புக்குரிய மக்களே இந்த நண்பர்களை இனம்கண்டு உலகெல்லாம் பரந்து வாழுகின்ற தமிழ் உறவுகளுக்கு அடயாளப்படுத்துங்கள் இது உங்கள் கடமை நீங்கள்தான் எதிர்வரும் காலங்களில் எம் தேசத்திலே முளைக்கின்ற…முளைக்கவிருக்கின்ற… விசச்செடிகளை களையெடுக்கவேண்டும்…இது ஒவ்வொரு ஈழத்தமிழரின் கடமையாகும்இன்று எங்களின் ஆயுதங்கள் மட்டுமே மெளனித்துள்ளது எங்கள் உரிமைப்போராட்டம் ஏதோ ஒரு மூலையில் முத்துக்குமாராகவும் செங்கொடியாகவும் தீயிட்ட தீபங்களாக எரிந்துகொண்டுதான் இருக்கின்றது கொதித்தெழுந்த தமிழர்கள் கொழுந்துவிட்டு எரிந்தபொழுதெல்லாம் புலத்தில் தமிழர்கள் நொந்து துடித்தனர் ஆனால் சில தமிழ் அரசியல் ஓநாய்கள் மட்டும் எரிந்து மடிந்து வீழ்ந்து கிடந்த எம் உறவுகளின் உடலைவைத்து அரசியல் நாடகம் நடத்தி நயவஞ்சகம் செய்தனரே தவிர துயரத்தில் பங்குகொள்ளவோ…போரட்டத்தைத்தொடர்ந்து முன்னெடுக்கவோ முன்வரவில்லை என்பது நிஜம் இந்தக்கேவலம்கெட்ட ஓநாய்களுக்கும் இன்று புலத்திலே மாவீரர் நினைவு நாளை கேவலப்படுத்தி விற்ப்பனை செய்கின்ற ஈழத்தமிழ் நன்பர்களுக்கும் என்ன வித்தியாசம்…. ஈழத்தமிழினத்தை ஒடுக்கி அடக்க நினைக்கும் பேரினவாதிகள் டக்லஸ் கருனா பிள்ளையான் பத்மநாதன் இமெல்டா சுகுமார் போன்ற தமிழ் நண்பர்களுக்கெல்லாம் எச்சி எழும்புத்துண்டை வீசியெறிந்து தம்வசம் ஈர்த்துக்கொண்டது சிங்களம் கைமாத்துக்கு அவர்களும் பேரினவாதிகளுக்கு காம இச்சையைத்தீர்த்து வைக்க வடகிழக்கிலே. மசகுக்களி (கிரீஸ்) பூதங்கலையும் ஏவிவிட்டனர் இருந்தும் புலத்திலே தொடருகின்ற ஈழத்தமிழர்களின் சுய உரிமைப்போராட்டத்தை எதிர்கொள்ளவோ தடுத்து நிறுத்தவோ முடியவில்லை இந்த முதுகெழும்பில்லா மகிந்த குடும்பத்துக்கு…அவுஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் உச்சிமாநாட்டிலே தலைகுனிவுடன் வெளியேறிய மகிந்த ராஜபக்ஸ மாலைதீவிலே நடந்த சார்க் உச்சிமகாநாட்டில் ஏதாவது கிடைக்கும் என்று மன்மோகன்சிங்கின் கரத்தை ஒருகையிலும் பாகிஸ்த்தானிய பிரதமர் யூசுப் ரஸாக் கிலானி (Yousuf Raza Gilani) யின் கரத்தை மறுகையிலும் இறுக்கிப்பற்றிக்கொண்ட மகிந்த போர்க்குற்றத்தில் இருந்து தம்மைக்காப்பற்றுமாறு மண்டாடியும் பலன் கிடைக்கவில்லை என்பதுதான் வேடிக்கை சிங்களப்பேரினவாத அரசினால் சோதனை என்ற பெயரிலே இடம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ்மக்களின் வீடு வீடாகச்சென்று அதிகாலை 2-3 மணியென்றும் பாராமல் துயிலுடையில் (nighttie) உறங்கிக்கொண்டிருக்கின்ற பெண்களை எழுப்பி புகைப்படம் எடுப்பதும் தகாத வார்த்தைகளால் பேசுவதும் இத்தனைக்கும் ஒரு பெண் பரிசோதகர் கூடச்செல்வதில்லை என்பது வேதனைக்குரியது இவையாவும் இன்னும் நம் ஈழத்திலே நடந்துகொண்டுதான் இருக்கின்றது
புலிகள் தோற்க்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று மார்தட்டும் முன்னய நாள் சில புலி உறுப்பினர்கள் புலத்திலே நின்றுகொண்டு சாதியம் பேசுவதும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மக்களின் பணத்தை ஏச்சு ஏப்பமிடுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது இவர்கள் யார்…? எப்படி புலத்திலே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்…? இவர்கள் யாரால் எப்படி ஏவப்படுகின்றார்கள்…? இவர்கள் கையகப்படுத்தி நிறுவியுள்ள தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் யாவை…? தொடர்ந்து இவர்கள் எப்படி புலத்தில் உள்ள மக்களை ஏமாத்தி பணம் வசூலிக்கின்றனர்…? இந்த அத்தனை கேள்விகளுக்கான பதிலும் ஒலி வடிவில் இந்த புலித்தோல் போர்த்திய ஓநாய்களின் புகைப்படத்துடன் வெளியிடுவோம் அதுமட்டுமின்றி எங்கள் தேசியத்தலைவரால் நிறுவப்பட்ட எங்களின் தேசியவானொலியான புலிகளின் குரலையும் இனித்தேவயில்லையென்று கூறுகின்றார்கள் இவர்கள் தமிழீழ மக்களின் அசையும் அசையாச்சொத்தை கையாள இவர்களுக்கு யார் உரிமையை வழங்கியது…? எமது அன்புக்குரிய மக்களே நாங்கள் இவர்களை அடையாளம் காட்டுவோம் நீங்கள் கேள்விகளைக்கேளுங்கள் கேள்வி கேட்கும் உரிமையை எம் தேசியத்தலைவர் மக்களிடம் ஒப்படைத்துள்ளார் என்பதனை இவர்கள் உனரவேண்டும் இனியும் இப்படியொரு தவறு நடக்காமல் நீங்கள்தான் தடுத்து நிறுத்தவேண்டும்
மக்களே உங்களுக்கு நன்கு தெரியும் புலத்திலே எங்கள் மக்களுக்கு சொந்தமான கடைகள் தொழில்கூடங்கள் கட்டிடத்தொகுதிகள் எரிபொருள் நிலையங்கள் எங்கெல்லாம் உள்ளது இதை யாரெல்லாம் கையாளுகின்றனர் என்று…? ஏன் இவர்களால் ஈழத்தில் இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவமுடியவில்லை…? ஏன் விடுதலையான எங்கள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை இன்னும் ஏன் பத்திரிக்கையூடாகவும் வானொலிகள் ஊடாகவும் தொலைக்காட்ச்சிகள் ஊடாகவும் ஊடகங்கள் மற்றும் இணையம் ஊடாகவும் எமது அங்கவீனப்பட்ட போராளிகளும் பொதுமக்களும் உதவி கோருகின்றனர்…? சிந்தித்துப்பாருங்கள் இதற்க்காகவா அவர்கள் இரவுபகலாக எங்களுக்காக இரத்தம் சிந்திப்போராடினார்கள் இதற்க்காகவா அவர்கள் சிறைசென்றார்கள் இதற்க்கும் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது இவைகளையும் நாங்கள் உங்கள் முன் கொண்டுவருவோம் இவர்கள் கையாடல் செய்யும் பணம். ஊசியாகக்குத்துகின்ற குளிரிலும் விடிய விடிய கண்விழித்தும் உளைத்து நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்கே உரிமையுள்ளது. இதை தட்டிக்கேக்க உங்களுக்கே உரிமை உள்ளது .உங்களால் உதவமுடியுமாயில் நேரடியாக ஈழத்திலே உள்ள மக்களுக்கு அதை நீங்களே செய்யுங்கள் இல்லையென்றால் நிஜத்திலே உதவிகோருவோரை நேரடியாக நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். புலத்திலே மாவீரர் நாள் நினைவுகளில் பங்குகொள்ளும் தமிழ் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எக்காரணத்தைக் கொண்டும் உண்டியலிலோ அல்லது பூ விற்ப்பனையாலர்களிடமோ
ஒரு சதமேனும் கொடுக்க வேண்டாம் மீறியும் கேட்டால் உடனடியாக அவரின் பெயர் பற்றுச்சீட்டு அவரின் புலத்தின் அடயாள அட்டை இலக்கம் போன்றவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளவும் இந்த பதிவு நடைமுறைதான் காலம் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது காரணம் உங்கள் உழைப்பு வீண்போகக்கூடது ““`
இன்று இலங்கைத்தீவில் உள்ள சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை கொஞ்சம் என்னிப்பாருங்கள் ஏதோ ஒரு வழியில் போராடியதற்க்காகவோ பங்களிப்புச்செய்ததற்க்காகவோ அல்லதுபோனால் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகவோ வகை தொகையின்றி சிறியவர் பெரியவர் முதியவர் அங்கவீனப்பட்டவர் புத்திசுவாதீனம் அற்றவர் என்று சிங்களவன் வெறியடங்க கைது செய்து அடைத்து வைத்துள்ளான் இவர்களின் வழக்குச்செலவினத்திற்க்குத்தான் உங்களால் உதவ முடியாவிடிலும் பறவாயில்லை அவர்களின் அத்தியாவசியப்பொருட்க்களுக்காவது உதவி செய்திருக்கலாம் கொழும்பு மெகஸின் சிறைச்சாலை காலி பூஸா சிறைச்சாலை அணுராத புரம் சிறைச்சாலை களுத்துறை சிறைச்சாலை கண்டி போகம்பர சிரைச்சாலை வவுனியா சிறைச்சாலை யாழ்ப்பானம் சிறைச்சாலை மட்டக்களப்பு சிறைச்சாலை திருகோணமலை சிறைச்சாலை பதுளை சிறைச்சாலை பண்டாரவளை புனர்வாழ்வு முகாம் வவுனியா தடுப்பு முகாம்கள் இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாத எத்தனையோ முகாம்களில் உள்ள எங்கள் உறவுகளையும் கொஞ்சம் என்னிப்பாருங்கள் இவர்களுக்கு தொடர்ந்து உதவுங்கள் நாங்களாவது ஒரு நாளேனும் வாய்க்கு ருசியான உணவு உண்டிருப்போம் கிட்ட தட்ட 15-25 வருடமாக எந்தவொரு தபால்தொடர்வும் இன்றி ஒரு நாளேனும் வாய்க்கு ருசியான உணவு இன்றி எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்று உங்களுக்குத்தெரியுமா…? நானும் நான்கு வருடத்திற்க்கு மேலாக சிங்களனின் சொல்லொன்னா சித்திரவதைகலையும் தாங்கிக்கொண்டு சிறையில் வாடியவன் எனக்குத்தெரியும் அந்த நரக வேதனை எப்படி இருக்கும் என்று
புலத்திலே மக்களின் பணத்தை ஏச்சு கொள்ளையடித்துக்கொண்டு சுகபோக வாழ்வு நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் நண்பர்களே என்றாவது சிறையில் இருக்கும் எங்கள் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்று நீங்கள் எண்னியது உண்டா…? அல்லது முயற்சிதான் செய்ததுண்டா நான் எழுதிய இந்தக்கடிதத்தை உதாசினம் செய்து விட்டு இருந்துவிடலாம் என்று எண்னிவிடவேண்டாம் இதற்க்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தவறும் பட்ச்சத்தில் உங்களை நாங்கள் களையெடுக்கவும் தயங்க மாட்டோம் உங்கள் போன்று விசமிகள் எங்கள் தேசத்திற்க்கே ஓர் அவப்பெயர் நாங்கள் காற்றோடு காற்றாக கலந்து மக்களோடு மக்களாகியவர்கள் எங்கும் எதிலும் எப்படியும் வலம் வந்துகொண்டே இருப்போம் உங்கள் அருகாமையில் நின்றுகொண்டு யாவற்றையும் அவதானித்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதை மறந்துவிட வேண்டாம் நன்பர்களே எங்கள் மாவீரர்களை கல்லறையிலாவது உறங்க விடுங்கள்…நாங்கள் மெளனிகளாகவே இருந்துவிடமாட்டோம் உங்களால் புலத்திலே மக்கள் நடத்துகின்ற போராட்டத்துக்குத்தான் உதவமுடியாவிடிலும் பறவாயில்லை அதை முன்னின்று நடத்துபவர்களையாவது தொடர்ந்து நடத்த வழி விடுங்கள் சிங்களன் என்றோ தமிழ் ஈழம் என்ற ஒன்றை அங்கீகரித்து விட்டான் அதனால் தான் அவன் தன்னுடன் சேர்ந்து இயங்குகின்ற ஒட்டுக்குழுக்கலின் பெயர்களில் உள்ள ஈழம் என்ற சொல்லை அவனால் அகற்ற முடியவில்லை இந்தக்கடிதத்தின் மூலமாக நான் உங்களை குற்றவாளிகள் என்பதைவிட குற்றமற்றவர்களாக இனியாவது வாழுங்கள் என்கின்றேன் இந்த பூமிப்பந்திலே எமது வாழ்க்கை ஓர் சொற்ப்பகாலமே ஏதோ ஒரு இயற்க்கை அனர்த்தத்தின் போதோ அல்லது எதிர்பாராத விபத்திலோ இல்லை இயற்க்கை எய்தலிலோ எங்கள் மூச்சு இந்த பூமித்தாயின் மடியை முத்தமிட்டுவிடும் அதற்க்குள் நாங்கள் ரணம்கண்டு ஏதிலிகலாக தத்தலிக்கின்ற எமது உறவுகளுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் இனியும் வேண்டாம் இந்த கொடூர வலிகள் எம்மவர் இதயங்களிலே… மீண்டும் ஆதாரத்துடன் உங்களுடன் உரையாடுவேன்.
புலிகள் தோற்க்கடிக்கப்பட்டு விட்டார்கள் என்று மார்தட்டும் முன்னய நாள் சில புலி உறுப்பினர்கள் புலத்திலே நின்றுகொண்டு சாதியம் பேசுவதும் போராளிகளை கொச்சைப்படுத்துவதும் மக்களின் பணத்தை ஏச்சு ஏப்பமிடுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றது இவர்கள் யார்…? எப்படி புலத்திலே தங்கள் ஆதிக்கத்தை செலுத்தினர்…? இவர்கள் யாரால் எப்படி ஏவப்படுகின்றார்கள்…? இவர்கள் கையகப்படுத்தி நிறுவியுள்ள தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் யாவை…? தொடர்ந்து இவர்கள் எப்படி புலத்தில் உள்ள மக்களை ஏமாத்தி பணம் வசூலிக்கின்றனர்…? இந்த அத்தனை கேள்விகளுக்கான பதிலும் ஒலி வடிவில் இந்த புலித்தோல் போர்த்திய ஓநாய்களின் புகைப்படத்துடன் வெளியிடுவோம் அதுமட்டுமின்றி எங்கள் தேசியத்தலைவரால் நிறுவப்பட்ட எங்களின் தேசியவானொலியான புலிகளின் குரலையும் இனித்தேவயில்லையென்று கூறுகின்றார்கள் இவர்கள் தமிழீழ மக்களின் அசையும் அசையாச்சொத்தை கையாள இவர்களுக்கு யார் உரிமையை வழங்கியது…? எமது அன்புக்குரிய மக்களே நாங்கள் இவர்களை அடையாளம் காட்டுவோம் நீங்கள் கேள்விகளைக்கேளுங்கள் கேள்வி கேட்கும் உரிமையை எம் தேசியத்தலைவர் மக்களிடம் ஒப்படைத்துள்ளார் என்பதனை இவர்கள் உனரவேண்டும் இனியும் இப்படியொரு தவறு நடக்காமல் நீங்கள்தான் தடுத்து நிறுத்தவேண்டும்
மக்களே உங்களுக்கு நன்கு தெரியும் புலத்திலே எங்கள் மக்களுக்கு சொந்தமான கடைகள் தொழில்கூடங்கள் கட்டிடத்தொகுதிகள் எரிபொருள் நிலையங்கள் எங்கெல்லாம் உள்ளது இதை யாரெல்லாம் கையாளுகின்றனர் என்று…? ஏன் இவர்களால் ஈழத்தில் இடம்பெயர்ந்து வாழுகின்ற மக்களுக்கு உதவமுடியவில்லை…? ஏன் விடுதலையான எங்கள் போராளிகளுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை இன்னும் ஏன் பத்திரிக்கையூடாகவும் வானொலிகள் ஊடாகவும் தொலைக்காட்ச்சிகள் ஊடாகவும் ஊடகங்கள் மற்றும் இணையம் ஊடாகவும் எமது அங்கவீனப்பட்ட போராளிகளும் பொதுமக்களும் உதவி கோருகின்றனர்…? சிந்தித்துப்பாருங்கள் இதற்க்காகவா அவர்கள் இரவுபகலாக எங்களுக்காக இரத்தம் சிந்திப்போராடினார்கள் இதற்க்காகவா அவர்கள் சிறைசென்றார்கள் இதற்க்கும் ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது இவைகளையும் நாங்கள் உங்கள் முன் கொண்டுவருவோம் இவர்கள் கையாடல் செய்யும் பணம். ஊசியாகக்குத்துகின்ற குளிரிலும் விடிய விடிய கண்விழித்தும் உளைத்து நீங்கள் கொடுத்த பணம் உங்களுக்கே உரிமையுள்ளது. இதை தட்டிக்கேக்க உங்களுக்கே உரிமை உள்ளது .உங்களால் உதவமுடியுமாயில் நேரடியாக ஈழத்திலே உள்ள மக்களுக்கு அதை நீங்களே செய்யுங்கள் இல்லையென்றால் நிஜத்திலே உதவிகோருவோரை நேரடியாக நாங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். புலத்திலே மாவீரர் நாள் நினைவுகளில் பங்குகொள்ளும் தமிழ் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் எக்காரணத்தைக் கொண்டும் உண்டியலிலோ அல்லது பூ விற்ப்பனையாலர்களிடமோ
ஒரு சதமேனும் கொடுக்க வேண்டாம் மீறியும் கேட்டால் உடனடியாக அவரின் பெயர் பற்றுச்சீட்டு அவரின் புலத்தின் அடயாள அட்டை இலக்கம் போன்றவற்றை கேட்டு பெற்றுக்கொள்ளவும் இந்த பதிவு நடைமுறைதான் காலம் காலமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது காரணம் உங்கள் உழைப்பு வீண்போகக்கூடது ““`
இன்று இலங்கைத்தீவில் உள்ள சிறைச்சாலைகளில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகளை கொஞ்சம் என்னிப்பாருங்கள் ஏதோ ஒரு வழியில் போராடியதற்க்காகவோ பங்களிப்புச்செய்ததற்க்காகவோ அல்லதுபோனால் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காகவோ வகை தொகையின்றி சிறியவர் பெரியவர் முதியவர் அங்கவீனப்பட்டவர் புத்திசுவாதீனம் அற்றவர் என்று சிங்களவன் வெறியடங்க கைது செய்து அடைத்து வைத்துள்ளான் இவர்களின் வழக்குச்செலவினத்திற்க்குத்தான் உங்களால் உதவ முடியாவிடிலும் பறவாயில்லை அவர்களின் அத்தியாவசியப்பொருட்க்களுக்காவது உதவி செய்திருக்கலாம் கொழும்பு மெகஸின் சிறைச்சாலை காலி பூஸா சிறைச்சாலை அணுராத புரம் சிறைச்சாலை களுத்துறை சிறைச்சாலை கண்டி போகம்பர சிரைச்சாலை வவுனியா சிறைச்சாலை யாழ்ப்பானம் சிறைச்சாலை மட்டக்களப்பு சிறைச்சாலை திருகோணமலை சிறைச்சாலை பதுளை சிறைச்சாலை பண்டாரவளை புனர்வாழ்வு முகாம் வவுனியா தடுப்பு முகாம்கள் இன்னும் பெயர் குறிப்பிட விரும்பாத எத்தனையோ முகாம்களில் உள்ள எங்கள் உறவுகளையும் கொஞ்சம் என்னிப்பாருங்கள் இவர்களுக்கு தொடர்ந்து உதவுங்கள் நாங்களாவது ஒரு நாளேனும் வாய்க்கு ருசியான உணவு உண்டிருப்போம் கிட்ட தட்ட 15-25 வருடமாக எந்தவொரு தபால்தொடர்வும் இன்றி ஒரு நாளேனும் வாய்க்கு ருசியான உணவு இன்றி எத்தனை தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்று உங்களுக்குத்தெரியுமா…? நானும் நான்கு வருடத்திற்க்கு மேலாக சிங்களனின் சொல்லொன்னா சித்திரவதைகலையும் தாங்கிக்கொண்டு சிறையில் வாடியவன் எனக்குத்தெரியும் அந்த நரக வேதனை எப்படி இருக்கும் என்று
புலத்திலே மக்களின் பணத்தை ஏச்சு கொள்ளையடித்துக்கொண்டு சுகபோக வாழ்வு நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் நண்பர்களே என்றாவது சிறையில் இருக்கும் எங்கள் உறவுகளுக்கு உதவ வேண்டும் என்று நீங்கள் எண்னியது உண்டா…? அல்லது முயற்சிதான் செய்ததுண்டா நான் எழுதிய இந்தக்கடிதத்தை உதாசினம் செய்து விட்டு இருந்துவிடலாம் என்று எண்னிவிடவேண்டாம் இதற்க்கு நீங்கள் விளக்கம் அளிக்கத் தவறும் பட்ச்சத்தில் உங்களை நாங்கள் களையெடுக்கவும் தயங்க மாட்டோம் உங்கள் போன்று விசமிகள் எங்கள் தேசத்திற்க்கே ஓர் அவப்பெயர் நாங்கள் காற்றோடு காற்றாக கலந்து மக்களோடு மக்களாகியவர்கள் எங்கும் எதிலும் எப்படியும் வலம் வந்துகொண்டே இருப்போம் உங்கள் அருகாமையில் நின்றுகொண்டு யாவற்றையும் அவதானித்துக்கொண்டு இருக்கின்றோம் என்பதை மறந்துவிட வேண்டாம் நன்பர்களே எங்கள் மாவீரர்களை கல்லறையிலாவது உறங்க விடுங்கள்…நாங்கள் மெளனிகளாகவே இருந்துவிடமாட்டோம் உங்களால் புலத்திலே மக்கள் நடத்துகின்ற போராட்டத்துக்குத்தான் உதவமுடியாவிடிலும் பறவாயில்லை அதை முன்னின்று நடத்துபவர்களையாவது தொடர்ந்து நடத்த வழி விடுங்கள் சிங்களன் என்றோ தமிழ் ஈழம் என்ற ஒன்றை அங்கீகரித்து விட்டான் அதனால் தான் அவன் தன்னுடன் சேர்ந்து இயங்குகின்ற ஒட்டுக்குழுக்கலின் பெயர்களில் உள்ள ஈழம் என்ற சொல்லை அவனால் அகற்ற முடியவில்லை இந்தக்கடிதத்தின் மூலமாக நான் உங்களை குற்றவாளிகள் என்பதைவிட குற்றமற்றவர்களாக இனியாவது வாழுங்கள் என்கின்றேன் இந்த பூமிப்பந்திலே எமது வாழ்க்கை ஓர் சொற்ப்பகாலமே ஏதோ ஒரு இயற்க்கை அனர்த்தத்தின் போதோ அல்லது எதிர்பாராத விபத்திலோ இல்லை இயற்க்கை எய்தலிலோ எங்கள் மூச்சு இந்த பூமித்தாயின் மடியை முத்தமிட்டுவிடும் அதற்க்குள் நாங்கள் ரணம்கண்டு ஏதிலிகலாக தத்தலிக்கின்ற எமது உறவுகளுக்கு ஏதேனும் செய்தாக வேண்டும் இனியும் வேண்டாம் இந்த கொடூர வலிகள் எம்மவர் இதயங்களிலே… மீண்டும் ஆதாரத்துடன் உங்களுடன் உரையாடுவேன்.
தணியாத தாயாகக்கனவுடன்
அன்புடன் :ஒற்றன்
ottan999@gamil.com
அன்புடன் :ஒற்றன்
ottan999@gamil.com
No comments:
Post a Comment