நான் என் தொடையை இன்ஷ்யூர் செய்துள்ளதாக பலகாலமாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் நான் அது போன்று எதுவும் செய்யவில்லை. அப்படி இன்ஷ்யூர் செய்வதாக இருந்தால் என் தலைமுடியை இன்ஷ்யூர் செய்வேன் என்று நடிகை ரம்பா தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருக்கிறார். அவர் நடிக்கும் காலத்தில் ஊரெல்லாம் ஒரு பேச்சு பரவலாக இருந்தது. அது என்னவென்றால் ரம்பா தன் தொடையை இன்ஷ்யூர் செய்திருக்கிறார் என்பது தான். தொடையழகி என்றுதான் ரம்பாவை எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள்.
தற்போது குழந்தை லான்யாவுடன் இந்தியா வந்திருக்கும் ரம்பாவிடம் இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது,
நெடுங்காலமாகவே நான் என் தொடையை இன்ஷ்யூர் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்ஷ்யூர் செய்வதாக இருந்தால் என்து தலைமுடியை இன்ஷ்யூர் செய்யலாம் என்று இருக்கிறேன். தற்போது குழந்தை லான்யாவுடன் ஜாலியாக நேரத்தை செலவிடுகிறேன் என்றார்.
ஈழத் தமிழர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்து கனடாவில் செட்டிலான ரம்பாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதற்கு லான்யா என்று பெயர் வைத்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருக்கிறார். அவர் நடிக்கும் காலத்தில் ஊரெல்லாம் ஒரு பேச்சு பரவலாக இருந்தது. அது என்னவென்றால் ரம்பா தன் தொடையை இன்ஷ்யூர் செய்திருக்கிறார் என்பது தான். தொடையழகி என்றுதான் ரம்பாவை எல்லோரும் செல்லமாக கூப்பிடுவார்கள்.
தற்போது குழந்தை லான்யாவுடன் இந்தியா வந்திருக்கும் ரம்பாவிடம் இது குறித்து கேட்டதற்கு அவர் கூறியதாவது,
நெடுங்காலமாகவே நான் என் தொடையை இன்ஷ்யூர் செய்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நான் அப்படி எதுவும் செய்யவில்லை. இன்ஷ்யூர் செய்வதாக இருந்தால் என்து தலைமுடியை இன்ஷ்யூர் செய்யலாம் என்று இருக்கிறேன். தற்போது குழந்தை லான்யாவுடன் ஜாலியாக நேரத்தை செலவிடுகிறேன் என்றார்.
No comments:
Post a Comment