பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முக்கிய நபர் ஒருவரை ஹசலக்க பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டமை, வீடுடைப்பு போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் பொலிஸரினால் சுமார் 11 வருடங்களாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.
மஹியங்கன மஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்ட்ட இவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.இவர் முன்னர் இவர் பொலிஸ் சேவையிலிருந்தவர் என்பதும் 2007 ஆம் ஆண்டு இவர் அந்தச் சேவையிலிருந்து விலகி ஓடியவரெனவும் விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது..
No comments:
Post a Comment