(அம்பலவாணர் நேமிநாதன்)
ஏழாலை, யாழ்.
வீரப்பிறப்பு: 30.05.1961
வீரமரணம்: 25.08.2002
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுடன் உடனிருந்து தலைவரின் போரியல் நுட்பங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தவர் கேணல் ராயு.
முதலாவது சிறப்புக் கொமாண்டோ படையணியை உருவாக்கியவர்.
விடுதலைப் புலிகளின் பொறியியல் பிரிவின் பொறுப்பாளராகக் கடமையாற்றியவர்.
விடுதலைப் போரின் முதலாவது கனரக ஆட்லறிப் பீரங்கிப் படையணியின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மாவீரன் கேணல் ராயு.
அன்று சுகயீனம் காரணமாக சாவைத் தழுவிக்கொண்டார்.
கேணல் ராயுவின் இறுதி வணக்க நிகழ்வு. தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும், போராளிகளும் பெரும்தொகையான மக்களும் அஞ்சலி செலுத்திய கேணல் ராயுவின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.
தொடு வானம்: கேணல் ராயு
No comments:
Post a Comment