தேர்தல் விதிமீறல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் வடிவேலு நத்தம் நீதிமன்றத்தில் ஏறினாராம்.சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் நத்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் வியையனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் செய்தார்.
போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக வடிவேலு மீது தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நத்தம் உரிமையியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த விசாரணையின்போது நடிகர் வடிவேலு நேரில் வந்தாராம்.
நத்தம் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வியையனும் வடிவேலுவுடன் நீதிமன்ற படி ஏறினாரம்.
கடசியில் என்னாச்சோ.?


No comments:
Post a Comment