பட்டாசுத் தொழிலாளர்கள் நலனுக்காக பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் பட்டாசுக் கிடங்குகளுக்கான உரிமக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், சீனாவிலிருந்து பட்டாசுகளை கடத்தி வருவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பட்டாசுத் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுக் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விரிவான கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார்.
பட்டாசுக் கிடங்கு உரிமத்துக்கான கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சீன்வாலிருந்து இந்தியாவுக்குப் பட்டாசுக் கடத்தி வரப்படுவதால், இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்க நேருகின்றன என்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் அந்தக் கடிதத்தில் வைத்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி, பட்டாசுக் கிடங்குகளுக்கான உரிமத்தை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பட்டாசுக் கிடங்குகளுக்கான உரிமக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், சீனாவிலிருந்து பட்டாசுகளை கடத்தி வருவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, பட்டாசுத் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதுக் குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா விரிவான கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார்.
பட்டாசுக் கிடங்கு உரிமத்துக்கான கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், சீன்வாலிருந்து இந்தியாவுக்குப் பட்டாசுக் கடத்தி வரப்படுவதால், இங்குள்ள பட்டாசுத் தொழிற்சாலைகள் நஷ்டத்தை சந்திக்க நேருகின்றன என்பதால், அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதல்வர் அந்தக் கடிதத்தில் வைத்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாதம் 20ம் திகதி, பட்டாசுக் கிடங்குகளுக்கான உரிமத்தை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 4 லட்சம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தியது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment