மேஷம்
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடரும் எண்ணம் மேலோங்கும். வழிபாட்டில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
மிதுனம்
வாங்கல்=கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். நீண்டநாளைய வழக்குகள் பஞ்சாயத்துக்கள் மூலம் ஒழுங்காகும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். மருத்துவச் செலவு குறையும்.
கடகம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக அதிக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
கன்னி
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விரயங்கள் கூடும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் பங்குதாரர்களை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண்பீர்கள்.
துலாம்
வங்கிச் சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்த்த உதவி கிடைத்து இன்பம் காண்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சகம்
ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும் நாள். கொடுத்த பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
தனுசு
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காணும் நாள். தடைகள் விலகி தனலாபம் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பூர்வீக சொத்துக்களில் முறையான லாபம் கிட்டும்.
மகரம்
நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எந்தச் செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது.
கும்பம்
மதிநுட்பத்தோடு செயல்பட்டு மாபெரும் வெற்றி காணும் நாள். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மீனம்
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
தொழில் முன்னேற்றம் கூடும் நாள். மக்கட் செல்வங்களால் மகிழ்ச்சி கூடும். அஸ்திவாரத்தோடு நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடரும் எண்ணம் மேலோங்கும். வழிபாட்டில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
பணவரவு திருப்தி தரும் நாள். போன் மூலம் பொன்னான செய்திகள் வந்து சேரும். உத்யோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.
மிதுனம்
வாங்கல்=கொடுக்கல்கள் ஒழுங்காகும் நாள். நீண்டநாளைய வழக்குகள் பஞ்சாயத்துக்கள் மூலம் ஒழுங்காகும். தொழில் வளர்ச்சிக்கு தொல்லை தந்தவர்கள் விலகுவர். மருத்துவச் செலவு குறையும்.
கடகம்
கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் நாள். விடியும் பொழுதே வியக்கும் செய்தி வந்து சேரும். உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
ஆற்றல் மிக்கவர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். ஆரோக்கியம் சீராக அதிக ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீர்கள்.
கன்னி
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். விரயங்கள் கூடும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் பங்குதாரர்களை மாற்றலாமா என்று யோசிப்பீர்கள். கோவில் வழிபாட்டால் குதூகலம் காண்பீர்கள்.
துலாம்
வங்கிச் சேமிப்பு உயரும் நாள். எதிர்பார்த்த உதவி கிடைத்து இன்பம் காண்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
விருச்சகம்
ஆடை, ஆபரண சேர்க்கை அதிகரிக்கும் நாள். கொடுத்த பாக்கிகள் வசூலாகிப் பரவசப்படுத்தும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.
தனுசு
ஆலய வழிபாட்டினால் ஆனந்தம் காணும் நாள். தடைகள் விலகி தனலாபம் வந்து சேரும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும். பூர்வீக சொத்துக்களில் முறையான லாபம் கிட்டும்.
மகரம்
நிதானத்தோடு செயல்பட்டு நிம்மதியை வரவழைத்துக் கொள்ள வேண்டிய நாள். அலுவலகப் பணிகளில் தடைகளும், தாமதங்களும் ஏற்படலாம். எந்தச் செயலையும் விழிப்புணர்ச்சியோடு செய்வது நல்லது.
கும்பம்
மதிநுட்பத்தோடு செயல்பட்டு மாபெரும் வெற்றி காணும் நாள். உறவினர்களும், நண்பர்களும் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத்துணை வழியே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
மீனம்
சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழும் நாள். உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். அக்கம், பக்கத்து வீட்டாருடன் ஏற்பட்ட விரோதங்கள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.
No comments:
Post a Comment