மதுரை: தேர்தல் வழக்கு விசாரணைக்காக நடிகை குஷ்பு ஆண்டிப்பட்டி கோர்ட்டில் ஆஜரானார்.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது ஆண்டிப்பட்டி மற்றும் தேனி பி.சி. பட்டி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு அவர் இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறிவிட்டதால், ஆண்டிபட்டி கோர்ட்டில் குஷ்பு இன்று ஆஜரானார். அவர் வருவதாக செய்தி பரவியதால், குஷ்புவைப் பார்க்க ஏராளமானோர் கூடிவிட்டனர்.
திமுகவினர் குஷ்புவுக்கு பாதுகாப்பாக வந்தனர். இந்த வழக்கு விசாரணை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிகளை மீறியதாக நடிகை குஷ்பு மீது ஆண்டிப்பட்டி மற்றும் தேனி பி.சி. பட்டி காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. வழக்கு அவர் இன்று ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறிவிட்டதால், ஆண்டிபட்டி கோர்ட்டில் குஷ்பு இன்று ஆஜரானார். அவர் வருவதாக செய்தி பரவியதால், குஷ்புவைப் பார்க்க ஏராளமானோர் கூடிவிட்டனர்.
திமுகவினர் குஷ்புவுக்கு பாதுகாப்பாக வந்தனர். இந்த வழக்கு விசாரணை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment