படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதாவது குளிர்ச்சியான இடங்களுக்குச் சென்று விடுவேன் என்று நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை 28 படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் நடித்துள்ளதால் அவர் தலை, கால் புரியாமல் உள்ளார்.
அட, இது கனவா, நனவா. நிஜமாகவே நான் தான் ரஜினியுடன் நடித்தேனா என்று வியக்கிறார். ரஜினியுடன் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தில்லை என்றும், இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவர் மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனாம்.
சரி படப்பிடிப்பு இல்லையென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உடனே மூட்டை, முடிச்சை கட்டிக்கிட்டு ஏதாவது குளிர்ச்சியான இடத்திற்கு சென்றுவிடுவேன் என்றார். கேரளா போட் ஹவுஸ் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம்.
மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியான இடங்களுக்கு செல்வது என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!
சென்னை 28 படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அகத்தியன் மகள் விஜயலட்சுமி. அவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து சுல்தான் தி வாரியர் படத்தில் நடித்துள்ளார். ரஜினியுடன் நடித்துள்ளதால் அவர் தலை, கால் புரியாமல் உள்ளார்.
அட, இது கனவா, நனவா. நிஜமாகவே நான் தான் ரஜினியுடன் நடித்தேனா என்று வியக்கிறார். ரஜினியுடன் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்தில்லை என்றும், இந்த அனுபவத்தை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவர் மனதைக் கொள்ளை கொண்ட நடிகர் ஐஸ்வர்யா ராய் கணவர் அபிஷேக் பச்சனாம்.
சரி படப்பிடிப்பு இல்லையென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உடனே மூட்டை, முடிச்சை கட்டிக்கிட்டு ஏதாவது குளிர்ச்சியான இடத்திற்கு சென்றுவிடுவேன் என்றார். கேரளா போட் ஹவுஸ் என்றால் அவருக்கு அவ்வளவு பிடிக்குமாம்.
மனதுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியான இடங்களுக்கு செல்வது என்றால் அவருக்கு ரொம்ப இஷ்டமாம்!
No comments:
Post a Comment