லண்டனின் புகழ்பெற்ற மேடம் டுஸாட் மியூசியத்தில் நடிகை கரீனா கபூருக்கு மெழுகுச்சிலை நிறுவப்படுகிறது.
இதற்கான அறிவிப்பை அந்த மியூசியம் இன்று வெளியிட்டுள்ளது.
லண்டனில் பிளாக்பூல் பகுதியில் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியமான மேடம் டுஸாட் உள்ளது. இங்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகளின் முழு உருவ மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட்டின் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரேஷன், ஐஸ்வர்யா ராய் போன்றோரின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் உள்ளது.
தற்போது இந்தி நடிகை கரீனாகபூரின் மெழுகு சிலையும் இங்கு நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது.
இதுபற்றி கரீனா கபூர் கூறும் போது லண்டன் மியூசியத்தில் எனக்கு மெழுகு சிலை வைப்பது பெருமை அளிப்பதாக உள்ளது என்றார்.
இந்த சிலை மியூசியத்தில் நிறுவப்படுவதற்கு முன் ஹாங் காங், லண்டன், பாங்காக் உள்ளிட்ட 6 சர்வதேச நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைப்பவரும் கரீனாதான்.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து இந்த மியூசியத்தில் இடம்பெறும் சிலை கரீனாவுடையதுதான்.
இதற்கான அறிவிப்பை அந்த மியூசியம் இன்று வெளியிட்டுள்ளது.
லண்டனில் பிளாக்பூல் பகுதியில் புகழ் பெற்ற மெழுகு சிலை மியூசியமான மேடம் டுஸாட் உள்ளது. இங்கு உலக தலைவர்கள் மற்றும் பிரபல நடிகர், நடிகைகளின் முழு உருவ மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளது.
பாலிவுட்டின் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரேஷன், ஐஸ்வர்யா ராய் போன்றோரின் மெழுகு சிலைகள் இந்த மியூசியத்தில் உள்ளது.
தற்போது இந்தி நடிகை கரீனாகபூரின் மெழுகு சிலையும் இங்கு நிறுவப்படுகிறது. அடுத்த மாதம் இந்த சிலை திறந்து வைக்கப்படுகிறது.
இதுபற்றி கரீனா கபூர் கூறும் போது லண்டன் மியூசியத்தில் எனக்கு மெழுகு சிலை வைப்பது பெருமை அளிப்பதாக உள்ளது என்றார்.
இந்த சிலை மியூசியத்தில் நிறுவப்படுவதற்கு முன் ஹாங் காங், லண்டன், பாங்காக் உள்ளிட்ட 6 சர்வதேச நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த நிகழ்ச்சியை கொடியசைத்து துவக்கி வைப்பவரும் கரீனாதான்.
ஐஸ்வர்யா ராய்க்கு அடுத்து இந்த மியூசியத்தில் இடம்பெறும் சிலை கரீனாவுடையதுதான்.
No comments:
Post a Comment