மத்திய அமைச்சராக உள்ள தயாநிதிமாறன் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தினை இன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கொடுத்து உள்ளதாக அறியமுடிகிறது. இதையடுத்து அடுத்துவரும் நாட்களில் தயாநிதிமாறனின் ராஜினாமாக் கடிதம் எற்றுக் கொள்ளப்பட்டு அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி கும்பலாள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட உலகமகா கொள்ளையான ஸ்பெக்ரம் ஊழல் இந்திய எல்லைகடந்து உலகளவில் பேசப்படும் நிலையில் அதில் தயாநிதிமாறனுக்கும் சம்பந்தம் உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்களில் பேசப்பட்டுவருகையில் அவரது பதவியை பறிக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அடுத்து மாற்றியமைக்கப்பட இருக்கும் மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதிமாறன் அதிரடியாக நீக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்தியப்பிரதமரை சந்தித்து தயாநிதிமாறன் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுத்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி கும்பலாள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட உலகமகா கொள்ளையான ஸ்பெக்ரம் ஊழல் இந்திய எல்லைகடந்து உலகளவில் பேசப்படும் நிலையில் அதில் தயாநிதிமாறனுக்கும் சம்பந்தம் உள்ளதாக சி.பி.ஐ. வட்டாரங்களில் பேசப்பட்டுவருகையில் அவரது பதவியை பறிக்கவேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அடுத்து மாற்றியமைக்கப்பட இருக்கும் மத்திய அமைச்சரவையில் இருந்து தயாநிதிமாறன் அதிரடியாக நீக்கப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் இந்தியப்பிரதமரை சந்தித்து தயாநிதிமாறன் தனது ராஜினாமாக் கடிதத்தை கொடுத்துள்ளமை பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment