வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Northolt Village Community Centre மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வில் பல பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மாலை 7:00 மணி முதல் மாலை 8:30 மணி வரை நடைபெறவுள்ள இந் நிகழ்வில் தீபமும், மெழுகுவர்த்தியும் ஏற்றி வைக்கப்பட்டு மக்களின் மலர் வணக்கத்தோடும், நினைவு உரைகளோடும் நிகழ்வுகள் நிறைவுபெற்றது.
சிறிய அளவில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வை அமைப்புக்கள் சாராது தேசியம் சார்ந்த செயற்பாடுகளில் முன்னின்று உழைக்கும் பல தொண்டர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் கொடுத்து பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் எவையும் நிகழ்வு ஏற்பாடு செய்யாமை வேதனை அளிப்பதாக இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment