வணக்கம் நண்பர்களே! அனைவருக்கும் வியாழக்கிழமை வாழ்த்துக்கள்! கும்புடுறேனுங்கோ!
விபச்சாரம் பற்றி நேற்றுப் போட்ட பதிவு, பலருக்கும் பலவித கேள்விகளை எழுப்பியுள்ளது! சில ஃபேஸ்புக் குழுமங்களில் இதுகுறித்து, சூடான விவாதங்களும் நடத்தப்பட்டன! நான் முன்பே சொல்லியிருக்கிறேன், எந்தவொரு கேள்விக்கும் என்னால் பதில் தர முடியும் என்று! அந்தவகையில், இன்று வாசகர்களின் சந்தேகங்களுக்குப் பதில் கூறும் விதமாக, இப்பதிவை எழுதுகிறேன்!
No comments:
Post a Comment