தமிழின மானத்தின் பிறந்த தந்தையின் நாளே மாவீர நாளான கார்த்திகை 27.
இன்று உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு அண்ணன் நியமனத்தை பிறப்பித்தான்.
காலத்தாலும் வரலாறுகளாலும் களம் பதித்து எமது தமிழின விடுதலையை வென்று எடுக்க தமிழீத்தலைவன் பிரபாகரன் எழுந்தான்.
அந்த எழுச்சிக்கு பல்லாயிரம் போராளிகள் மற்றும் உறவுகள் என விதையிட்டு உரமிட்டனர்.
அதன்படியே நாம் இன்றுவரை கொண்டாடிக்கொண்டு தான் உள்ளோம்.
இது வரை கடந்த ஆண்டுகளில் கல்லறையிலே கொண்டாடிய நிகழ்வுகள் கல்லறைகள் இருந்து விலகிய இடங்களிலே மாவீர நினைவேந்தலை கொண்டாட வேண்டிய சதிக்குள் திணிக்கப்பட்டுள்ளோம்.
இதற்கு முதற்காரணி இந்திய அரக்கப்படை என்பது அனைத்து தமிழீழ பற்றாளர்கள் அறிவார்கள்.
அதனை உடைத்து விடுதலை தரும் வீரன் பிறந்த நாளையும் எம் மண்ணிற்காக விதையாக வித்தாகிப்போன மாவீர உள்ளங்களுக்கு இன்று தமிழகத்திலே பல்வேறு இடங்களில் தமிழின எழுச்சியுடன் நினைவேந்தலை மதிப்புக்கள் கொடுக்கும் வகையில் இதய சுத்தியுடன் கொண்டாடப்பட்டன.
அந்த வகையிலே தான் கடந்த தின வாரமாகி களிந்தாலும் இன்னும் வேண்டும் அவர்கள் தினம் எமக்கன அவர்களுக்கு உள்ள அஞ்சலிகள் போதமை உள்ளது அதை எழுச்சியுடன் செய்ய வேண்டிய நிலைக்குள் இந்திய அரக்க படை திணித்து விட்டன.
காரணம் எமது மாவீர தினத்தை நடாத்த பல்வேறுபட்ட இடைஞ்சல்களையும் தடை விதித்துக்கொண்டே வருகின்றது.
எனினும் தடை தாண்டி எமது இலட்சினைகள் தாங்கிய சின்னத்துடன் நேற்று முன் தினம் தமிழர் நல கலை பண்பாட்டியக்கத்தின் ஏற்பாட்டில் பல்லாயிரம் தமிழீழ உணர்வாளர்களான தொப்புள் கொடிகள் ஒன்று சேர்ந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் , செங்கொடி அரங்கில் மிகவும் எழுச்சியுடன் மாவீர நினைவேந்தல் நிகழ்வு நடை பொற்றது .
அந்த நிகழ்வை நடாத்திய தலைவராக இருந்து செயற்பட்ட வேங்கையன்- களஞ்சியம் உணர் ததும்பிய ஆவேசத்துடன் உண்மைகளை அப்பட்டமாக எடுத்துரைத்து இன்று உள்ள திராவிடம் ஆரியம் காங்கிரசு மற்றும் இந்திய வல்லாதிக்கங்களை மிகவும் வன்மையான சொற்களால் கடிந்த படியால் உள்ளிருந்து இதைக்கண்காணிக்க உழவுத்துறை என்ற தெரு நாய்களின் வேலைகளில் இருக்கும் சுறணை கெட்ட கிந்திய விசுவாசிகள் ஐந்து பேர்கள் காதைத்திறந்து அழையா விருந்தாளிகள் போல் வந்ததுடன் காவல் துறை என்றபெயரில் காவாலித்தனமாக நடக்கும் ஒரு பிரிவின இனத்தவர்களும் குந்தி இருந்தனர்.
இந்த விடையங்களை அறிந்தும் தன் மானம் தளராது தன்னை மாவீரர்களின் தீயின் முன் நிமிர்ந்து எதிரிகளையும் துரோகிகளையும் முட்டாள்களையும் அடிமையாக வாழும் இனத்தை அதட்டி சொற்களால் அனலாய் எரி்த்து பொடி ஆக்கினார்.
இதை பொறுக்காத கேடு கெட்வரான ராயன் என்ற மானம் கெட்டவன் இவர் மீது நள்ளிரவு அழைப்பேசியில் குற்றவியல் வழக்கு பதியப்போவதாக மிரட்டினர்.
இதற்கும் அசராத களஞ்சியம் அனலாய் அடுக்கி அனலாக அடுக்கி விட்டார்.
என்னை கைது செய்ய பெரிய குற்றத்தை சுமத்தி சிறைக்குள்ளே திணியுங்கள் பறவாயில்லை .சிறிய குற்றத்தில் மட்டும் கைது செய்யாதீர்கள். அவை எனக்கும் உங்களும் கவலை தரும்.
பெரிய குற்றமாக வர்ணித்து சிறைப்படுத்துங்கள்.
இதற்கு நான் பயந்த பொறிக்கி அல்ல என ஆவேசமாகத்திட்டியதும் அழைப்பேசியல் இருந்த திடீரன ராயன் என்வர் துண்டித்து விட்டான்.
இந்த கொடிய செயலானது ஒரு தாயின் வயிற்றில் பிறந்த தமிழன் செய்வதாகத்தென்படவில்லை.
ஒரு கிந்தியனுக்கும் திராவிடனுக்கும் ஆரியனுக்கு அடிகழுவும் அடிமை தான் செய்தான் என்பதை உணர முடிந்துள்ளனர்.
எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் குருதியில் நனைந்த களஞ்சியம் சலிக்காத வீரனாக எழுந்த நிற்க தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாங்கள் துணை நிற்பதுடன் ஆதரவும் அன்பும் தருவோம்.
எனவே..
துவண்டு கிடந்தால் எங்கள் அண்ணனின் தம்பி அல்ல.
எழுந்து வருக என் உறவுகளே...
நாளை அல்ல விடுதலை இன்றே காண்போம்.
இது புலிகளின் கொண்ட தாகம் தான் இன்று உங்களின் தாகமும் இது என உறுதி கலையாது எழுந்து நிற்க மாவீரர்கள் அனைவரும் துணை நிற்பது உறுதி..
No comments:
Post a Comment