சுவிட்சிலாந்து நாட்டிலிருந்து மக்களோடு மக்களாய் பல ஆண்டுகளாய் இரா. துரைரட்ணம் அவர்கள் ஊடுருவி இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சம்பளத்தில் சுவிட்சிலாந்தில் ஊாடகவியலாளன் என்று தன்னை மார் தட்டிக் கொண்டு இரா. துரைரட்ணம் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து பணி புரிந்து வருகிறார் என்பது இனம் காணப்பட்டுள்ளது.
இவர் இன்று மட்டுமல்ல பல காலமாய் இப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். இவரே விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணாவை பிரித்தெடுடுப்பதில் முழுப்பங்கு வகித்தார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருணா அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு இரகசிய விஜயத்தை மேற்கொண்ட போதும் பல விடயங்கள் மற்றும் மேலும் எவ்வாறான புதிய விடயங்களை அரசாங்கத்து வழங்கலாம் என்ற நோக்கில் பேசியுள்ளனர்.
மேலும் இவர் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை இல்லாது ஒழிக்க பல வழிமுறைகளை இலங்கை அரசாங்கத்து வழங்கி வருகின்றார். மேலும் இவர் தமிழ் தேசியக் கூட்டமை உறுப்பினர் சிலரோடும் நெருங்கி நட்பை வளர்த்து அவர்களுடைய கருத்துக்கள் இரகசியங்களையும் அறிந்து கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு கொடுத்தவண்ணம் உள்ளார்.
அரசாங்கத்தின் செல்லப்பிள்ளையான இரா. துரைரட்ணம், இவருக்கு கொடுத்த முக்கியமான வேலையில் ஒன்றான ஜரோப்பாவிற்கு வந்திருக்கும் இனியபாரதி எவ்வாறு இங்கு செயற்பட வேண்டும் என்ன என்ன செய்யலாம் என்பதை வழி நடத்துவதே இவரின் வேலையாகவுள்ளது. முக்கியமாக தமிழ் மக்களிடையே ஊாடுவி புலம் பெயர்ந்த மக்களின் ஒற்றுமைய கலைப்பதே இவர்களின் நோக்கமாக இருக்கின்றது.
ஆகவே மக்களே இப்படியான கருநாகத்தை நீங்கள் தான் என்ன செய்வது என்று தீர்மானம் எடுக்கவேண்டும். ஊடகம் என்பது என்ன என்று தெரியாமல் வேவு பார்க்கவே ஊடாகவியளாளன் என்று மார்பு தட்டுகின்றார்.
No comments:
Post a Comment