குள்ள நரிக் கூட்டத்தின் மூலம் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரம்யா நம்பீசனுக்கு இப்போது கை கொள்ளாத அளவுக்குப் படமாம். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நாலா பக்கத்திலிருந்தும் வாய்ப்புகள் வந்து கொட்டுகிறதாம்.
ரம்பா நம்பீசன் குள்ள நரிக் கூட்டத்திற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதிலும் குள்ளநரிக் கூட்டம்தான் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. இப்படத்தில் நடித்ததன் மூலம் அவரது நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள். அத்தோடு இப்போது சினிமா வாய்ப்புகளும் அதிகமாகவே வருகிறதாம்.
தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராவிட்டாலும் கூட தெலுங்கு, கன்னடம் மற்றும் தாய் மொழியாம் மலையாளத்திலும் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.
இதுகுறித்து ரம்யா தரப்பில் கூறுகையில், ரம்யாவுக்கு இப்போது 2 தெலுங்குப் படம், கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் தலா ஒரு படம் உள்ளது. மேலும் சில படங்களும் வந்துள்ளன. கதை குறித்துப் பரிசீலித்து வருகிறார் ரம்யா என்கிறார்கள்.
தற்போது மலையாள திரையுலகினர் நடத்தும் ஒரு கலை விழாவில் பங்கேற்பற்காக அமெரிக்கா சென்றுள்ள ரம்யா, தமிழில் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
ரம்பா நம்பீசன் குள்ள நரிக் கூட்டத்திற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்த போதிலும் குள்ளநரிக் கூட்டம்தான் அவரது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியது. இப்படத்தில் நடித்ததன் மூலம் அவரது நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள். அத்தோடு இப்போது சினிமா வாய்ப்புகளும் அதிகமாகவே வருகிறதாம்.
தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் வராவிட்டாலும் கூட தெலுங்கு, கன்னடம் மற்றும் தாய் மொழியாம் மலையாளத்திலும் நிறைய வாய்ப்புகள் வருகிறதாம்.
இதுகுறித்து ரம்யா தரப்பில் கூறுகையில், ரம்யாவுக்கு இப்போது 2 தெலுங்குப் படம், கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் தலா ஒரு படம் உள்ளது. மேலும் சில படங்களும் வந்துள்ளன. கதை குறித்துப் பரிசீலித்து வருகிறார் ரம்யா என்கிறார்கள்.
தற்போது மலையாள திரையுலகினர் நடத்தும் ஒரு கலை விழாவில் பங்கேற்பற்காக அமெரிக்கா சென்றுள்ள ரம்யா, தமிழில் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளாராம்.
No comments:
Post a Comment