15.08.2000 அன்று முல்லைக் கடற்பரப்பில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை ஏற்பட்ட படகு விபத்தில்,
1.கடற்கரும்புலி மேஜர் திசையரசி
(செல்லச்சாமி செல்வம் – உடுத்துறை, யாழ்ப்பாணம்)
2.கடற்புலி லெப்.கேணல் பழனி (பழனிராஜ்)
(அங்கமுத்து சிவநாதன் – கண்டி, சிறிலங்கா)
3.கடற்புலி மேஜர் தூயவள்
(சங்கரப்பிள்ளை விஜயலட்சுமி – முரசுமோட்டை, கிளிநொச்சி) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தமிழீழ தாயக விடுதலைப் பயணத்தில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.



No comments:
Post a Comment