ஒருநாள் தொலைபேசியில் அகல்யாவை அழைத்த சுதன், அந்தத் தகவலைச் சொன்னான்!
“ அகல்யா! எனக்கு வெளிநாடு போறத்துக்கு ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு”
* * *
இனி.....!
ரமா சொன்ன வார்த்தைகள் அகல்யாவுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது! கடந்த நாலைந்து நாட்களாக அவள் அழுத அழுகைக்கு ஒரு மருந்தாக ரமாவின் வார்த்தைகள் இருந்தன!
No comments:
Post a Comment